Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

Banner News View More right-arow

  • சென்னை: பாமக பொதுக்குழுவுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை பாமக பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி நாளை கூட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை...

Advertisement

தமிழகம் View More right-arrow

  • திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை...

தமிழகம் View More right-arrow

அரசியல் View More right-arrow

அரசியல் View More right-arrow

  • * கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாக்குகள் திருட்டு நடந்துள்ளது. இதை அரசியல் சாசனத்தின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். - நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி. * ஊடுருவல்காரர்களை நம்பியே காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளின் வாக்கு வங்கி உள்ளது. - ஒன்றிய அமைச்சர் அமித் ஷா. ...

Advertisement

தினகரன் வீடியோ View More right-arrow

Advertisement

வழிபாடு முறைகள் View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10002688

    அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் ``தை வந்து நின்‌அடித்தாமரை சூடிய சங்கரற்குக்‌ கைவந்த தீயும்‌தலை வந்த ஆறும்‌கரந்தது எங்கே மெய்வந்த நெஞ்சின்‌அல்லால்‌, ஒரு காலும்‌விரகர்‌ தங்கள்‌ பொய்வந்த நெஞ்சில்‌புகல்‌அறியாமடப்‌பூங்குயிலே!’’ - தொன்னூற்றி எட்டாவது அந்தாதி ஆதியாக இப்பாடலை நாம் புரிந்து கொள்வதற்கு முன்பு தமிழ் இலக்கிய மரபில் உள்ள ‘ஊடல்’ என்ற வார்த்தையை புரிந்து கொள்ளுதல்...

  • Flowers_newslist_horizontal-layout_10002048

    வரலட்சுமி விரதம் நம்முடைய வீட்டில் மகாலட்சுமியின் அருளாட்சி இருக்க வேண்டும் என்றுதானே எல்லோரும் நினைப்போம். அப்படி அருளாட்சி தருவதற்காக அவளே ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து, அன்று நம்முடைய இல்லத்திலே வந்து தங்கி. நம்முடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்கிறாள். அந்த நாள்தான் வரலட்சுமி விரதநாள். அந்த நாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி வருகிறது....

  • Flowers_newslist_horizontal-layout_10001355

    அப்படி, அந்த தெய்வத்தை வழிபடுகின்ற பொழுது, தினமும் நிவேதனம் செய்வதுதானே சரியான முறையாக இருக்கும். நாம் எதையும் உண்ணாமல் இருந்து, காலையிலேயே ஸ்வாமிகளுக்கு நிவேதனம் செய்வதுதான் சாலச் சிறந்தது. என்னென்ன பொருட்களில் நிவேதனம் செய்யலாம் என்று கேட்டால், நல்ல பசும் பாலை காய்த்து, எப்போதுமே தெரிந்துக் கொள்ளுங்கள், எந்தவொரு நிவேதனப் பொருட்களிலும், சீனி (Sugar /...

சமையல் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10002818

    தேவையான பொருட்கள் கருவாடு - 1/4 கிலோ பச்சை மொச்சை - 1/4 கிலோ பிஞ்சு கத்திரிக்காய் - 100 கிராம் முருங்கைக்காய் - 2 சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 2 புளி - எலுமிச்சை அளவு துருவிய தேங்காய் - ஒரு கப் பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்...

    9 hours ago
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10002816

    தேவையானப் பொருட்கள் கம்பு - ஒரு டம்ளர் கேழ்வரகு - ஒரு டம்ளர் சிகப்பு சோளம் - ஒரு டம்ளர் பச்சரிசி - ஒரு டம்ளர் சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/2 லிட்டர் சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி வடித்த சாதம் - 1 கப் உப்பு -...

    9 hours ago
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10002813

    தேவையானவை: தாமரை விதைகள் - 1 கப், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், சோம்பு - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு. செய்முறை: வெறும் கடாயில் தாமரை விதைகளைச் சேர்த்து, சிறு தீயில் வறுக்கவும். சற்று நிறம் மாறியதும் இறக்கி, ஆறவிடவும். ஆறியதும் பாதி அளவு...

    9 hours ago
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10002235

    தேவையானவை காய்ந்த மிளகாய் - 20 (இரண்டாக கிள்ளிக்கொள்ளவும்) கடுகு, கடலைப் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி புளி விழுது - 2 தேக்கரண்டி அரிசி சாதம் - ஒரு கப் மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சின்ன வெங்காயம் - ஒரு கப் எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: பிரஷர்...

    07 Aug 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10002233

    தேவையானவை: சர்க்கரைவள்ளிக்கிழங்கு 100 கிராம் (வேகவைத்து மசித்தது), வெல்லம் - 5 டேபிள் ஸ்பூன், பால் ½ லிட்டர், வறுத்து அரைத்த அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் பவுடர் - ¼ டீஸ்பூன், உப்பு -...

    07 Aug 2025
    BY Lavanya
Advertisement

விளையாட்டு

ஆலோசனை View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10002823

    நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் ஆசிரியர் பணியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அறுபது வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் என்னிடம் கால் முட்டி வலி காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தார். ஆசிரியர் பணியில் இருந்த பொழுது தொடர்ந்து ஆறு மணி நேரமாவது தினமும் நிற்க வேண்டிய சூழல் இருந்ததால் அவருக்கு கால் முழுவதும் நரம்பு சுற்றி...

  • Flowers_newslist_horizontal-layout_10001438

    நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா.உஷா நந்தினி சமூகவியல் பார்வை: “நான் மட்டும் இல்லை!” நான் மட்டும் தான் இப்படி சிந்திக்கிறேனா? என்ன கண்ணீரும், கலக்கமும் எனக்கே சொந்தமா? இல்லை, என் தோழிக்கும், என் அக்காவுக்கும் அதே மாதிரி நிலைதானா……. சமூகம் சொல்வது: “நீ பெண்... நீ அழகு... நீ...

  • Flowers_newslist_horizontal-layout_10000698

    நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒருமுறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும். மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் 500, 1000...

  • Flowers_newslist_horizontal-layout_1628032

    நன்றி குங்குமம் தோழி அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது, ஆட்டோக்காரர்கள் இடையிலான ஒரு வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் மற்றும் சில நண்பர்கள் இணைந்து ஆட்டோக்காரர் ஒருவரை அடிக்க...

  • Flowers_newslist_horizontal-layout_1626779

    நன்றி குங்குமம் டாக்டர் குளிர்காலம் தொடங்கிவிட்டாலே பலருக்கும், சளிப்பிடித்தல், தும்மல், இருமல் மற்றும் விடாத தலைவலி போன்றவை பாடாய்ப்படுத்திவிடும். இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவரை அணுகினால் இது சைனஸ் பிரச்னை என்பார். சைனஸ் பிரச்னை ஏன் வருகிறது? அதை எப்படித் தவிர்ப்பது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் மருத்துவர்...

Advertisement

வேலைவாய்ப்பு

Advertisement

படங்கள் View More right-arow

விவசாயம் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10002802

    விளைச்சலுக்கு வில்லங்கம் வைக்கும் நூற்புழுக்கள் என்ற தலைப்பில் நூற்புழுக்கள் குறித்தும், அவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த கவிதா, திருச்செந்தூர செல்வி, திலகம் ஆகியோர் பகிர்ந்துகொண்ட தகவல்களை கடந்த இதழில் பார்த்தோம். நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து இந்த இதழில் காண்போம். சாகுபடிக்கு தெரிவு...

    10 hours ago
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10002800

    வரலாற்றுக் காலத்துக்கும் அதற்கு முன்பும் மக்கள் குழுக்களின் வாழ்வியலைப் பல்வேறு அறிஞர்கள் தொல்லியல் தரவுகளோடு ஓரளவு கணித்துள்ளனர். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் மேய்ச்சல் நிலக்குழுக்களின் பண்பாட்டு வாழ்வியலை தமிழின் பழம்பெரும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் கால்நடைகள் மதிப்பு மிகுந்த செல்வங்களாகக் கருதப்பட்டன.இன்றைய தொழில்நுட்ப உலகில் மேய்ச்சல் தொழில் இழிவானதாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை...

    10 hours ago
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10002797

    கன்னியாக்குமரி மாவட்டத்தில் காளான் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்துதான் இந்த மாவட்டத்திற்கு விற்பனைக்காக காளான் வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள சிதறால் பதித்தவிளை பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி வேளாண்மை படித்த பட்டதாரியான கவின்ராஜ் என்ற இளைஞர் முழுக்க முழுக்க இயற்கை முறையில் காளானை உற்பத்தி செய்து வருகிறார்....

    10 hours ago
    BY Porselvi