சாலையில் குப்பைகளை கொட்டிய வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ஆரணியில் அதிகாரிகள் அதிரடி

ஆரணி, ஆக.5: ஆரணி நகராட்சியில் சாலையில் குப்பைகளை கொட்டிய வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நாள்தோறும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில்...

இந்திர விமான வாகனத்துக்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தம் அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை, ஆக.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் இந்திர விமான வாகனத்திற்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களில் சுவாமி வீதி உலாவுக்கு பயன்படுத்தும் வாகனங்களில் முக்கியமானது இந்திர விமான வாகனம். இந்த வாகனத்துக்கு மரச்சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. திறந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டதால்...

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

திருவண்ணாமலை, ஆக.5: திருவண்ணாமலை அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி செல்வி(42). திருவண்ணாமலையில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கமபோல வேலையை முடித்துவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலை- மணலூர்பேட்டை சாலையில் கண்ணமடை காட்டுப்பகுதி அருகே பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள், செல்வி...

தென்பெண்ணை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

  செங்கம், ஆக.4: செங்கம் அருகே ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நீப்பத்துறையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் மற்றும் சென்னியம்மன் பாறையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று ஆடிப்பெருக்கு...

4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் போக்சோவில் பெயிண்டர் கைது ஆரணி அருகே விளையாடிக் கொண்டிருந்த

  ஆரணி, ஆக.4: ஆரணி அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த பெயிண்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். குடும்ப தகராறு காரணமாக கணவனை பிரிந்து, 4 வயது பெண் குழந்தையுடன் தனது தாய்...

டிராக்டர் கவிழ்ந்து கணவன், மனைவி பலி மற்றொரு பெண் படுகாயம் ஜமுனாமரத்தூர் அருகே சோகம்

  கலசப்பாக்கம், ஆக.4: ஜமுனாமரத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக பலியாகினர். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றியம், பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(40). இவரது மனைவி பரிமளா(35). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இருவரும் வெளியே சென்று விட்டு...

செய்யாறு அருகே கல்குவாரி மேலாளர் மீது தாக்குதல்: கிராம மக்கள் மீது வழக்கு

செய்யாறு, ஆக. 3: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் சந்தோஷ்குமார்(29) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், கடந்த சில நாட்களுக்கு முன் சந்தோஷ்குமாரிடம் சென்று, திருவிழா நடத்துவதற்காக சில லட்சங்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராமத்திற்கு பயன்பெறும் வகையில்...

செங்கம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: வாலிபரிடம் விசாரணை

செங்கம், ஆக. 3: செங்கம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பி.எல். தண்டா கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. இவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற சரிதா...

சமையல் மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது 6 பேருக்கு போலீஸ் வலை செய்யாறு அருகே முன்விரோத தகராறு

செய்யாறு, ஆக. 2: செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி(34). இவர் செய்யாறு-காஞ்சிபுரம் புதிய சாலை பகுதியில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்கிறார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த குப்பன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறதாம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஓட்டலில் ரஜினி வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குப்பன்...

தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் மக்களவையில் சி.என்.அண்ணாதுரை எம்பி பேச்சு ரூ.90 லட்சம் ஜிஎஸ்டி வழியாக பிடித்தம் செய்வது நியாயமா?

திருவண்ணாமலை, ஆக 2: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என மக்களவையில் எம்பி சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என். அண்ணாதுரை பேசியதாவது: நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதில், 4 கோடி மட்டுமே வளர்ச்சி...