கருப்பண்ண சாமி சன்னிதியில் 1 சவரன் தங்க செயின் கண்டெடுப்பு: போலீசில் ஒப்படைத்தவர்களுக்கு பாராட்டு
செய்யாறு, மே 9:செய்யாறு ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சன்னிதியில் கண்டெடுக்கப்பட்ட 1 சவரன் தங்க செயினை வாலிபர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவசங்கரன்(40), ராஜ்குமார்(17), நதீன்பாஷா(18). இவர்கள் 3 பேரும், பல்வேறு ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்வார்களாம். அதேபோல் நேற்று...
விவசாயியை தாக்கியவருக்கு வலை: வந்தவாசி அருகே வரப்பு தகராறு
வந்தவாசி, மே 9:வந்தவாசி அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன்(42), விவசாயி. இவரது நிலத்தின் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளன. இருவருக்கும் வரப்பு தகராறு காரணமாக முன்விரோதம் இருந்த நிலையில்,கடந்த 2ம் தேதி அன்று நரசிம்மன் தனது விவசாய நிலத்திற்கு செல்ல வரப்பு வழியாக சென்றதாக...
வியாபாரிகளை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது; ஓசியில் நுங்கு கேட்டு
ஆரணி, மே 8: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம், கன்னிகாபுரம், பொன்னம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பனைமரங்களில் நுங்குகளை சேகரிக்கும் வியாபாரிகள் கடந்த சில வாரங்களாக ஆரணி டவுன் காந்தி சாலை, அண்ணாசிலை, பழைய, புதிய பஸ் நிலையங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆரணி டவுன் பழைய பஸ்நிலையம்...
ராணுவத்தை பாராட்டி வெற்றிப்பேரணி ஆரணியில் நடந்தது சிந்தூர் ஆபரேஷன்
ஆரணி, மே 7: சிந்தூர் ஆபரேஷன் முதலாமாண்டு நிகழ்ச்சியாக ராணுவத்தை பாராட்டி ஆரணியில் வெற்றி பேரணி நடைபெற்றது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை தகர்ப்பதற்காக இந்திய ராணுவத்ததால் கடந்த 2025ம் ஆண்டு மே 7ம் தேதி சிந்தூர் ஆபரேஷன் தொடங்கப்பட்டு பயங்கரவாதிகளின் முகாம்கள் ெவற்றிகரமாக அழிக்கப்பட்டது. இந்த வெற்றியின் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஆரணியில் விவசாயிகள்...
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி தவெக நிர்வாகி தகராறு சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பு ஆட்சி மாறிவிட்டது, முதல்வர் யார் தெரியுமா?
திருவண்ணாமலை, மே 8: திருவண்ணாமலையில் மாநகராட்சி சார்பில் நடைபெறும் சாலையோர மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை தவெக நிர்வாகி தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாநராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட பேகோபுரம் 3வது தெருவில், மாநகராட்சி சார்பில் சாலையோர மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து...
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் செங்கம் பணிமனையில்
செங்கம், மே 7: செங்கம் பணிமனையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, மாவட்ட மருத்துவ மையம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது. காலை முதல் நடைபெற்ற மருத்துவ...
தமிழன்னை சிலை திறப்பு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
செய்யாறு, மே 7: செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழன்னை சிலை திறப்பு விழா நடந்தது. செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட தமிழன்னை சிலையினை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி பள்ளிக்கு வழங்கினார். இதையடுத்து சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் செய்யாறு மாவட்ட கல்வி...
வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யாறு அருகே
ெசய்யாறு, மே 7: செய்யாறு அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய 2பேரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு அடுத்த முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(32). இவர் அதே கிராமத்தில் உள்ள தனது மூத்த சகோதரி சித்ரா வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை முருகன் செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று...
150 ஏக்கர் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது 100 ஏக்கர் ெநல், பயிர்கள் சேதம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது
கண்ணமங்கலம், மே 6: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், அதனுடன் வீசும் பலத்த சூறாவளி காற்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் தாக்கம் ஆரம்பிக்கும் முன்பே வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை...


