கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் துணை முதல்வர் உதயநிதி

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்தெரிவித்தார். ...

கரூர் கோர சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கரூர் கோர சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார். த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,2-ம் கட்டமாக நாகைமற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில்...

துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு கரூர் செல்லும் துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார்

திருச்சி: துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு கரூர் செல்லும் துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார். திருச்சி விமானம் நிலையம் வந்தடைந்த உதயநிதி கார் மூலம் கரூர் செல்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல் தெரிவிக்கவுள்ளார் ...

உயிரிழந்த 39 பேரில் ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் தெரியவில்லை: கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி

கரூர்: உயிரிழந்த 39 பேரில் ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் தெரியவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி நடக்கிறது என கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய...

கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேட்டி

கரூர்: கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது; வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மருத்துவமனையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ...

விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சூரி இரங்கல்!

கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும்...

கரூர் துயரம்: ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூர்: உயிரிழந்த 39 பேரில் ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் தெரியவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி நடக்கிறது. 14 உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 111 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றவர்கள் நலமுடன் இருக்கின்றனர் என கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களுக்கு...

விஜய் பரப்புரையில் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு ஒப்படைப்பு

கரூர்: விஜய் பரப்புரையில் உயிரிழந்த 39 பேரின் உடல்களும் அடையாளம் கண்டறியப்பட்டு, உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ...

விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும்; அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து முதலமைச்சர் நலம் விசாரித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில்...

விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும்; அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கரூர்: விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கரூரில் விஜய் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்தது குறித்து விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். " ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காதது. இனி...