எடப்பாடி-டிடிவி இணைப்பு; மண்ணெண்ணெயும், தண்ணீரும் ஒன்னு சேர்ந்து இருக்கு... முடிச்சுவிட்ட திண்டுக்கல் லியோனி
நாகர்கோவில் : நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாட்டை தொடங்கி வைத்த, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அளித்த பேட்டி: கடந்த 10 வருடங்களாகவே தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று கூறி வருகிறார்கள். இதுவரை மலரவில்லை. 2026ம் ஆண்டும் மலராது. எடப்பாடி பழனிசாமியுடன், டிடிவி தினகரன் சேர்ந்து இருப்பது மண்ணெண்ணெய்,...
மேயர் இல்லாதபோது பொறுப்பு மேயராக துணைமேயர் செயல்படலாம்: ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை:மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாநகராட்சி மேயர் கடந்த அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை அமைப்பது, கழிவு நீர் கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகள் எதுவும் முறையாக செய்யப்படாமல்...
தை முடிவதற்குள் முடிவை அறிவிப்பேன்: ரிப்பீட் மோடில் ஓபிஎஸ்
தேனி: கூட்டணி குறித்து தை முடிவதற்குள் பதிலளிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று சென்னை புறப்பட்டார். அப்போது அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம், ‘‘இரண்டு நாட்களில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடக்கும்....
துரோகியா பங்காளியா?
நெல்லை: டிடிவி.தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு 2024ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இருந்தாலும் தென் மாவட்டத்தில் டிடிவி.தினகரனுக்கு கணிசமான...
வேவு பார்த்த ஜூனியருக்கு சீட் சீனியர்கள் டம்மி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அதிமுக மாநகர செயலாளராக இருந்து வருபவர் சரவணன். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய பிறகு, தஞ்சாவூரில் சரவணனின் கை பலமானது. தஞ்சாவூரில் நம்பிக்கைகுரியவராக எடப்பாடிக்கு சரவணன் இருந்து வருகிறாராம். இது அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான அறிவுடைநம்பி, காந்தி, துரைதிருஞானம் ஆகியோருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. சரவணன் குறித்து, மூத்த நிர்வாகிகள் தலைமைக்கு...
காய் நகர்த்தும் பாஜ: அதிர்ச்சியில் செங்ஸ்
கோபி: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் கோபி தொகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்த செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமீபத்தில் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்த வரை அவர் மட்டுமே வேட்பாளர் என்ற எழுதப்படாத விதியாக இருந்து வந்தது. ஆனால்...
கொங்கு, மத்திய, வட மண்டலங்களில் வேட்பாளர்கள் தேர்வு; எடப்பாடிக்கு ஆப்பு வைக்கும்: பாஜவின் பி-டீம் தலைவர்கள்
விழுப்புரம்: தமிழகத்தில் பாஜ எப்படியாவது காலூன்ற பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக வீக்கானதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பாஜ தற்போது பல துண்டுகளாக உடைத்து பெரும் பகுதியை கைப்பற்றி விட்டதாக கூறுகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமையை விரும்பாத பாஜ ஒவ்வொரு மண்டலங்கள், மாவட்டங்களில் அதிமுக தலைவர்களை சந்தித்து அவர்களை தன்...
பணம் கொட்டும் தொகுதி அண்ணாமலை டார்கெட்
கோவை: கோவை மாநகர பகுதியில் அமைந்துள்ள தொகுதிகளில் ஒன்று சிங்காநல்லூர். மாநகராட்சியின் 18 வார்டுகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.ஜெயராம் வெற்றி பெற்றார். வருகின்ற தேர்தலில் இந்த தொகுதியில் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தோல்வியை...
கிழக்கு திசை காற்று அலை காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: கிழக்கு திசையில் இருந்து வளி மண்டல காற்றின் அலை வீசுவதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதாலும் தமிழக கடலோரத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி...

