நாகப்பட்டினத்தில் ரூ.2.81 கோடி மதிப்பில் 5,481 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
*பள்ளிகல்வித்துறை சார்பில் மீன்வளர்ச்சி கழக தலைவர் வழங்கினார் நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் 5 ஆயிரத்து 481 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் மதிப்பிலான மிதிவண்டியை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் வழங்கினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நேற்று காரைக்குடியில் பள்ளிகல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. இதை...
மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தை நேய செயல்பாடுகளிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல்...
காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
காட்டுமன்னார்கோவில் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் -சிதம்பரம் சாலையில் உள்ள தைக்கால் பகுதியில் பொட்டகுளம் என்ற குளத்தை சுற்றியுள்ள நீர்நிலை கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் மற்றும் கடைகள், மீன் மார்க்கெட் கட்டப்பட்டன. இந்நிலையில் நீர்நிலைகளில் அத்துமீறி கட்டியிருக்கும் குடியிருப்புகள், வணிக கட்டிடங்களை காலி செய்ய உரிமையாளர்களுக்கு பல முறை வருவாய் துறையினர்...
எந்த பேரிடர் வந்தாலும் தூய்மை பணியாளர்கள் பணி முக்கியமானது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "ஆரோக்கியமாக வாழ அடிப்படை தூய்மைதான். தூய்மைப் பணியாளர்கள் செய்வது வேலை அல்ல, சேவை. வெயில், மழை என எந்த பேரிடர் வந்தாலும் தூய்மை பணியாளர்கள் பணி...
அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை மீட்டெடுக்க வேண்டும்
*அரசுக்கு தொழிலாளர்கள் வலியுறுத்தல் சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே டி.புத்தூர், பாழ்வாய்க்கால், சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மண்பாண்டம் செய்வதை பல தலைமுறைகளாக பாரம்பரியமாக செய்து வரும் இவர்கள் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானை, விறகு அடுப்பு, சட்டி...
விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும்
*குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் விருத்தாசலம் : 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும் என குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் யூரியா தட்டுப்பாடு கடுமையாக...
சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை...
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
சென்னை : சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை தொடங்கி...
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
ஈரோடு : குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்துக் கொண்டு குழந்தைகள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இதில், குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் உறுதி...


