தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சர்வர் முடங்கியதால் ரேஷன் கடைகளில் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி
தாம்பரம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் விநியோகத்தில் பிஓஎஸ் மிஷின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை சர்வர் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனை செய்தால் வாடிக்கையாளர்கள், கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அதிகாரிகளுக்கு உடனே தகவல் செல்லும்...
ஆடிப்பூரத்தை முன்னிட்டு உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோயிலில் பெண்கள் 1008 குட பாலாபிஷேகம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த துர்க்கையம்மன் கோயிலில் 36ம் ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவ பாலாபிஷேகம் விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை அம்மனுக்கு அபிஷேகதம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் முத்து பிள்ளையார் கோயிலில் இருந்து 1008 பால்குடங்களுடன் நாதஸ்வர மேளதாளங்கள்,...
கோட்டை கொத்தளத்தில் 80-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர் விஜய்!
சென்னை: கோட்டை கொத்தளத்தில் 80வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் விஜய் நாளை தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது அப்துல் கலாம், கல்பனா சாவ்லா உள்ளிட்ட பெயரில் பல்வேறு விருதுகளையும் முதல்வர் வழங்கி கவுரவிக்கிறார். ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியா, 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரம் பெற்றது. நாட்டு மக்கள் சுதந்திர...
ஐகோர்ட் மதுரை கிளை: சுதந்திர தின நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு
மதுரை: ஐகோர்ட் கிளை சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இந்நிலையில் ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் இருந்து வந்துள்ள சுற்றறிக்கையில், சுதந்திர தின நிகழ்ச்சிகள் வந்தே மாதரம் பாடலுடன்...
தியாகராயர் நகரில் மூதாட்டி கொலை.. பணிப்பெண் கைது!
சென்னை: தியாகராயர் நகர் குப்புசாமி தெருவில், அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி ராதாவை கொலை செய்து, 15 சவரன் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் அவரது வீட்டு பணிப்பெண் அம்மு கைது செய்யப்பட்டார். பணிப்பெண் 2 பேரை வைத்து மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து...
டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. ரமேஷ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை!
சென்னை: டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ், விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்யவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரமேஷ் மீதான வழக்கு விசாரணைக்கு...
சென்னை மெரினாவில் நேபாள இளைஞர் அடித்து கொலை!
சென்னை: சென்னை மெரினாவில் நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சகா(27) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மெரினாவில் நேபாள இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பின்புறம் உள்ள கல்லுக்குட்டை...
பள்ளி, கல்லூரிகளில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள்: அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்!
சென்னை: பள்ளி, கல்லூரிகளில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், அரசு பதிலளிக்க மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அக்கட்சியினர் கொடி மற்றும் சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகக் கூறிச் சென்னை மாநகராட்சி...
புதிய மின் இணைப்புக்கு ரூ.2,000 லஞ்சம்! மின்வாரிய அலுவலர் கைது...
தென்காசி: பழங்கோட்டையில், புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம் கேட்டதாக மின்வாரிய அலுவலர் கருப்பசாமி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ...
