தாண்டவத்திலும் சாட்சியாக இருந்து தரணியாளும் அம்பிகை

231. மஹாபைரவ பூஜிதா சென்ற இதழின் தொடர்ச்சி... மஹா பைரவ பூஜிதா - இப்படியெல்லாம் எல்லாவிதமான மஹா யாக கிரமங்களும் நடக்கிறதே. மஹா ஆசனத்தில் அமர்ந்திருப்பவளை மஹா தந்த்ரம், மஹா மந்த்ரம், மஹா யந்த்ரம் மூலமாக பூஜிக்கிறோம். இவ்வளவு பெரிய விஷயங்களை நமக்கு யார் காண்பித்து கொடுக்கிறார்களெனில், சாட்சாத் ஆத்ம சொரூபமாக இருக்கக்கூடிய, சிவபெருமானாக இருக்கக்கூடிய,...

கூரையில்லாமல் அருளும் வெக்காளியம்மன்

*ஸ்ரீ பூலூரு அம்மன் வெயிலில் ஏற்படும் நோயிலிருந்து காப்பாற்றும் அம்மன் கோயில்கள் பல உண்டு. அதில் வெயில், மழை இரண்டையும் தன்னுடைய திருமேனியில் தாங்கிக் கொண்டு மேற்கூரை இல்லாமல் காட்சி அளிக்கும் வெயில் உகந்த அம்மன் கோயில்களும் சில உண்டு. அதில் ஒன்றுதான் அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ பூலூரு அம்மன் கோயில். தனிக் கோயிலில் சாமுண்டியுடன்...

இல்லத்தை கொழிக்கச் செய்யும் லட்சுமிகள்

ஸ்ரீ தனலட்சுமி நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம். ஸ்ரீ வித்யாலட்சுமி எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து...

சுபமாலா யோகம்

சுப கிரகங்கள் எப்பொழுதும் நெருக்கடி அற்ற சுபமான நிகழ்வுகளையும், சிந்தனைகளையும் தரும் என்பதில் மாற்றமில்லை. அவ்வாறே, சுபகிரகங்கள் வரிசை போன்று நிற்கப்பெறும் யோகம் நற்பலன்களைத் தரும் என்பதில் மாற்றமில்லை. ‘மாலா’ என்ற சொல்லானது, பல பொருளைத் தருகின்றது. அதில், இந்த யோகத்திற்கு தொடர்புடைய பொருள் என்னவென்றால், மாலை என்று பொருள். சில கிரகங்கள் மாலை போன்ற...

அருள் தரும் அங்காரக சதுர்த்தி

திதிகளில் சதுர்த்தி திதி விநாயகருக்கு உரிய நாள் ஆகும். சங்கடங்கள் நீக்குகின்ற சதுர்த்திக்கு “சங்கடஹர சதுர்த்தி” என்று பெயர். அன்றைய தினம் விரதமிருந்து, மாலையில் விநாயகர் கோயிலுக்குச் சென்று அபிஷேகம்,அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். நிவேதனமாக அறுகம்புல் மாலை, சுண்டல், அப்பம், அவல், பொரி, மோதகம் முதலியவற்றைப் படைத்து வேண்டினால், சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து விடும்....

கோடைகாலமும் அம்மன் கோயில்களும்

கோடை காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில் திரு விழாக்கள் அதிகமாக நடத்துவதைக் காணலாம். குறிப்பாக கிராமங்களில் உள்ள அம்மன் கோயில் களில் கோடை விழாக்களாக இந்த விழாக்கள் நடைபெறும். கோடை காலங்களில் கோயில் களில் அதிகமான விழாக்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். விவசாயப் பணிகள் நிறைவடைந்து அடுத்து...

பரிவர்த்தனா சக்ர யோகம்

ராஜயோகங்கள் மற்றும் விபரீத ராஜயோகங்களை விட மிகவும் பலம் பொருந்திய ராஜயோகம் என்பது பரிவர்த்தனா சக்ர யோகமாகும். இது போன்ற ராஜ யோகங்கள் சிலருக்கு மட்டுமே ஏற்படுகின்றது. அவர்களின் வாழ்வில் ஏற்படும் ஏற்றங்களும் மாற்றங்களும் மிகவும் விந்தையான செயல்களும் சந்திப்புகளும் அடங்கியதாக உள்ளது என்பது பல ஜாதகங்களின் ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாகும். இது போன்ற ஜாதகங்கள் பார்ப்பது...

ராஜயோகம் தரும் நாம யோகம்

பகுதி 2 கண்டம் அதிதேவதை - அக்னி யோகி - சனி தானம் - ஆபரணங்கள் விருத்தி அதிதேவதை - சூரியன் யோகி - புதன் தானம் - கோ துருவம் அதிதேவதை - பூமாதேவி யோகி - கேது தானம் - பஞ்ச ரத்னம் வியாகாதம் அதிதேவதை-வாயு யோகி-சுக்கிரன் தானம்-வெல்லம் ஹர்ஷனம் அதிதேவதை -...

காயத்ரிதேவி

‘வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்’ என்று பகவத்கீதையில் கிருஷ்ணன் அருளியுள்ளார். புஷ்கரன் எனும் ஒரு யாகம் செய்தபோது தன் சக்தியினால் காயத்ரி தேவியை நான்முகன் சிருஷ்டித்ததாக புராணங்கள் கூறுகின்றன. காயத்ரி மந்திரச் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர் விசுவாமித்ர மகரிஷி. இந்த மந்திரத்தின் மகிமையால் அவரால் இன்னொரு உலகையே படைக்க முடிந்தது. காயத்ரி மந்திரம்...

அடியார் நோக்கில் அருளும் பொருளும்

தொண்டையே நாடும் தொண்டை நன்னாட்டில், குன்றையம் பதிவாம் சேக்கிழார் என்னும் பாக்கிழார் அருளியது பெரியபுராணம். இது அறுபான்மும்மை அடியவர் வரலாறு பேசும் ஓர் அருட்பனுவல். இந்த நூலின் பெருமையை, ‘‘…ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம்…. தண்டமிழின் மேலாம் தரம்’’ என்று, தமிழிலுள்ள உயர்வான இலக்கியங்கள் பலவுள்ளும் ஆறு நூல்களை மட்டும் வரிசைப்படுத்தி, அவற்றுள் பெரியபுராணமும் ஒன்று. என...