நன்மைக்குள் தீமையும் தீமைக்குள் நன்மையும்!
ஜோதிட சாஸ்திரத்தின் ஆச்சரியங்களில் ஒன்று, எது ஒன்று சுப ஸ்தானமோ, அதுவே அசுபமாகவும் சில விஷயங்களை வைத்திருக்கிறது. இது எப்படி என்றால், உடம்பில் பல அங்கங்கள் உண்டு. நமக்கு காதுகள், கண்கள் எப்படியோ அப்படியே மல ஜல உறுப்புகளும் என்பதை மறந்துவிடக் கூடாது.எல்லாம் ஒரே உடம்பில்தான் இருக்கின்றன. ஒன்றின் பாதிப்பு மற்றொன்றில் தெரியும். கால் வீங்குகிறது...
வர்க்கோத்தம கிரக பலன்கள்
வர்க்கோத்தமம் என்றால் என்ன? வர்க்கோத்தமம் என்பது ஒரு கிரகம், ராசி சக்கரத்திலும் நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பது ஆகும். அதுபோல் லக்னம் ராசி நவாம்சத்தில் ஒரே இடத்தில் இருந்தால் அது ``வர்க்கோத்தம லக்னம்’’ எனப்படும். அதாவது, ராசி கட்டத்தில் கிரகங்கள் சில நட்சத்திர பாதங்களில் சஞ்சரிக்கும் போது நவாம்சத்திலும் அதே ராசியை சென்றடைகின்றன. சுருங்கக்...
தெளிவு பெறுவோம்
?எல்லா கோயில்களிலும் சுதர்சனருக்குத் தனிச் சந்நதி உண்டா? - தேவநாதன், செஞ்சி. சில கோயில்களில், ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹூர் திருத்தலங்களில், ஸ்ரீசுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. இவரை தரிசித்தாலே பாவங்கள் விலகி புண்ணியங்கள் அதிகரிக்கும். சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன், சிரசில் அக்னி க்ரீடம் தாங்கி,...
தெளிவு பெறு ஓம்
?பொதுவாக கேள்வி: ‘‘ஐயம் இட்டு உண்” ‘‘பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றெல்லாம் பழைய பாடல்களில் வருகிறது ஐயம் வேறு ? பிச்சை வேறா ? - புஷ்பலதா, திருப்பரங்குன்றம். ஐயம் - பிச்சை வேறுபாடு உண்டு. ஐயம் இட்டு உண். இது ஒளவை வாக்கு.இதன் பொருள்:தன்னை நாடி வந்தோர் அனைவருக்கும் உணவு தந்துவிட்டு பின்னே...
தெளிவு பெறுவோம்
?யாரை நாம் கடவுளாக நினைக்க வேண்டும்? - டி.என்.ரங்கநாதன்,திருவானைக்காவல். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றெல்லாம் படித்திருக்கிறோமே! பெற்றவர்களையும், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். மாதா, பிதா, குரு இவர்களை நாம்கடவுளாக எண்ணி வணங்கினாலே தெய்வத்தின் அருள் நம்மிடம் வந்து சேரும் என்பதில் எந்த...
மூன்று கிணறுகள்
ஒருமுறை ஒரு மனிதன் தோட்டம் போட்டான். தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச ஒரு கிணறு இருந்தால் நல்லதென்று நினைத்தான். அதற்காக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கிணறுவெட்டத் தொடங்கினான்.மிக முயன்று இருபது முழம் ஆழம் வரை வெட்டினான். இருபது முழம் வரை வெட்டியும் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்று எதுவும் தென்படவில்லை. அதை அப்படியே நிறுத்தி...
அம்மி மிதித்தல்
பிரதான ஹோமம் முடிந்தவுடன் அடுத்த சடங்கு அம்மி மிதித்தல் ஆண்டாள் அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் என்று இந்த வைபவத்தை சொல்லுகின்றாள். மணமகன் பெண்ணின் வலக்கால் கட்டை விரலை தன் வலக் கையால் பிடித்து பெண்ணின் மாமா அல்லது மாமி ஆகியோர் சீதனமாகத் தந்த வெள்ளியிலான மெட்டியை அணிவிக்க வேண்டும். இந்த அம்மிக்கல்லானது அக்னிக்கு வடக்கே...
லக்னாதிபதி 8, 12ல் இருந்தால் வாழ்க்கை என்ன ஆகும்?
ஜோதிட நூல்களில் சொல்லப்பட்ட பொதுப் பலன்களை அப்படியே ஜாதகத்தில் வைத்து பலன் எதிர்பார்க்கக் கூடாது. புத்தக அறிவைவிட அனுபவ அறிவு ஒரு ஜோதிடருக்கு மிகவும் முக்கியம். ஒரே மாதிரியான ஜாதகங்கள் சிறுசிறு மாறுபாடு களால் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும். அதனால்தான் சில ஜாதகங்களுக்கு பலன் சொல்வதில் முரண்பாடுகள் வருகின்றன. ஒரு ஜோதிடர், ஒருமுறை அடியேனிடம்...
மூலாதாரத்தில் நின்றருளும் அம்பிகை!
மூலாதாரைக நிலயா ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி விபேதிநீ ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி விபேதிநீ இந்த குண்டலினி என்கிற சக்தியை எழுப்புவதற்கு நல்ல குரு தேவை. மிக மிக கடுமையான உறுதி தேவை. இதெல்லாம் கலியுகத்தில் இருக்குமா என்பது தெரியாததால், கலியுகத்தை பொறுத்த வரையில் நாம் செய்கின்ற எல்லா சாதனைகளின் மூலமாகவும் இந்த விஷயம் நடக்கும்....

