உப்பைப் போற்றினால் உயர்ந்த வாழ்வு வாழலாம்!

உபன்யாசம் முடிந்த பிறகு புறப்படும் நேரத்தில் ஒருவர் வந்து கேட்டார். ‘‘ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் முன்னேற ஒரு ஆலோசனை சொல்லுங்கள்’’.உபன்யாசகர் ‘‘உப்பைப் பிடித்துக்கொள்ளுங்கள், உயர்வாக வாழலாம்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இவருக்குக் குழப்பம் மிஞ்சியது.“உப்பைப் பிடித்துக்கொண்டு எப்படி உயர்வாக வாழ்வது?” என்று யோசித்துக் கொண்டே வந்தார்.வழியில் ஒரு நண்பரின் வீட்டில், அவரைச் சந்தித்து, இதைப்பற்றிச் சொன்ன பொழுது...

ராசிகளின் ராஜ்யங்கள் ரிஷபம்

ரிஷபம் என்றால் காளை மாடு என்று பொருள். இந்த ரிஷபமானது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவகமாகிறது. முகத்தையும் அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தன்மையையும் பேச்சையும் குறிக்கிறது. இந்த ரிஷபத்தில் ஆட்சி ஆளுமைத் திறனை சுக்ரன் பெறுகிறார். இந்த ரிஷப ராசியானது நிலத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.மேலும், நீள்வட்டப்பாதையில் இரண்டாவது வட்டப்பாதையில் பயணிக்கும் கிரகம். இந்த வீனஸ் என்ற...

அர்த்தநாரி யோகம்

‘அர்த்த’ என்பதற்கு ‘பாதி’ என்ற பொருளுண்டு. ‘நாரி’ என்பதற்கு ‘பெண்’ என்ற பொருளுண்டு. பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் உள்ளதையே ‘அர்த்தநாரி’ எனக் குறிப்பிடுகின்றது. இவ்வுலகமானது முழுமையடைய வேண்டுமானால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இருவருக்கும் இரண்டு சக்திகளான ஆளுகின்ற குணம்கொண்ட ஆண்சக்தியும் ஈர்க்கின்ற குணம் கொண்ட பெண் சக்தி யும் இருந்தால் மட்டுமே ஒருவன்...

ஆசிரியர் தொழிலுக்கான விதிகள்

ஜோதிட ரகசியங்கள் சென்ற இதழில் தொழிலுக்கு அதாவது ஜீவனத்திற்கு பாவகங்களும் கிரக காரகங்களும் எப்படி இணைய வேண்டும் என்று சில விதிகளைப் பார்த்தோம். குறிப்பாக, ஆசிரியராக உத்தியோகம் செய்வதற்கு எப்படி கிரக நிலைகள் இருக்க வேண்டும் என்பதை சில அசல் ஜாதகங்களுடன் பார்த்தால் விளங்கும் என்பதைச் சொல்லி இருந்தோம். அப்படி சில ஜாதகங்களில் பலன்களைப் பார்ப்போம்....

பாக். சிந்து மாகாணத்தில் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 2 பேர் பலி: அமைச்சர் வீடு தீவைத்து எரிப்பு

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் புதிய கால்வாய்கள் கட்ட மாகாண அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோரோ, மதியாரி மற்றும் நவ்ஷேரா பெரோஸ் மாவட்டத்தில் சிந்தி சபா தேசியவாத கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார்...

காரின் வெளிச்சம் சில அடி தூரம்

நம்மில் பல பேருக்கு இரண்டு காரணங்களால்தான் பெரும்பாலான பிரச்னைகள் வருகின்றன. அந்தப் பிரச்னையால் மன அழுத்தத்திற்கு ஆளாகித் தவிக்கின்ற தவிப்பு, பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தி தீர்க்க முடிந்த பிரச்னைகளைக் கூட, தீர்க்க முடியாதபடி, தடைகளை ஏற்படுத்தி விடுகிறது. இரண்டு வித்தியாசமான நண்பர்கள். அதில் முதல் நண்பர் எப்பொழுது பேசினாலும் அவருடைய பேச்சு அவர் கடந்த காலத்தில்...

தெளிவு பெறுவோம்

?மாலை மாற்றும் சடங்கின்போது மணமக்களை சடக்கென்று, சிலர் பின்னால் இழுக்க மாலை போடுபவர் நிலை தடுமாறி மாலை கீழே விழுந்து விடுகிறதே... மாலை மாற்றும் சடங்கில் இந்த விளையாட்டு தேவைதானா? - வி.வெங்கட்ராமன், செகந்திராபாத். இந்தச் சடங்கே விளையாட்டிற்காகச் செய்யப்படுவதுதானே. இதில் ஏன் உங்களுக்கு இத்தனை வருத்தம்? பால்ய விவாஹம் செய்து வந்த அந்தக்...

ஜோதிட ரகசியங்கள்

கிரகங்கள் தரும் பெயர்கள் ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு கடல். அதனுடைய ஆழமும் அகலமும் அதிகம். அதில் கிடைக்கக்கூடிய பொருள்களும் அதிகம். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை அமைப்பு, நவகிரகங்களின் காரகங்களிலும் அசைவுகளிலும் இருந்தாலும், இதனைக் கணித்து பலன் சொல்வதில் அவரவர்கள் தங்கள் அனுபவம், செய்த பரிசோதனைகள் அடிப்படையில் புதிய புதிய உத்திகளைக் கையாளுகிறார்கள். வெறும் ராசி...

கேட்டை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு பதினெட்டாவது (18) வரக்கூடிய நட்சத்திரம் கேட்டை நட்சத்திரமாகும். கேட்டை என்றால் மூத்தவர்கள் என்ற பொருளுண்டு. காலபுருஷனுக்கு எட்டாம் பாவகத்தை தொடர்பு கொண்டுள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஜேஷ்டா என்ற அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா என்றால் மூத்தவர் என்று பொருள். கேட்டை நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் வல்லாரை, வாளி, துடங்கொளி ஆகியவை ஆகும். இந்த...

வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்

துவைத மகான்களின் ஒருவரான ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின், முப்பிறவியாக  வியாசராஜ தீர்த்தரை மத்வ பெரியோர்கள் கூறுகிறார்கள். வியாசராஜதீர்த்தர், நாடுமுழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆஞ்சநேயரை பிரதிஷ்டானம் செய்துள்ளார். இதில் என்ன சிறப்புகள் என்றால், இவர் பிரதிஷ்டானம் செய்துள்ள ஆஞ்சநேயரின் தலையின் மீது வாலும், அதில் மணியும் இருக்கும். இதனை வைத்து இந்த அனுமான், வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது...