ஒரே எழுத்தில் ஒளிந்த மூன்று வாழ்க்கை ரகசியங்கள்!

அளவில்லாத நிகழ்ச்சிகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளை வைத்து `கருத்து அலசல்’ என்ற பெயரில் கருத்தரங்கங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. வாருங்கள்! நாமும் ஒரு கருத்து அலசல் நிகழ்ச்சியை பார்க்கலாம். இக்கருத்து அலசல் நம் தேசத்தின் ஞான சொத்துக்களில் ஒன்றான பிரகதாரணியக உபநிடதத்தில் உள்ளது. இதில் இடம் பெற்றவர்கள் பிரம்மதேவரும் மூன்று குழுக்களும். ஒரு சமயம்,...

தர்ப்பைப்புல்லின் மகிமை

மறைந்திருக்கும் விஷயங்களை கண்டறிவதுதான் இந்து மதத்தின் அடிப்படை விஞ்ஞானமாகும். வெறும் புல் என்று அறுகம்புல்லை விடமுடியுமா என்ன? அதன் மகத்துவம் தெரிந்துதானே பிள்ளையாரே தன் மேனி முழுவதும் சூடிக்கொள்கிறார். எப்பேர்பட்ட மருத்துவ சக்தியும், ஆன்மிக மகத்துவமும் கொண்டது அது. அப்படி இதற்கு இணையான மகத்துவம் கொண்ட இன்னொரு புல்தான் தர்ப்பை. நம்மால் காண முடியாத தீய...

புதன் மற்றும் ராகு தரும் டிஜிட்டல் யோகம்

ஜோதிடத்தில் தொழில் காரகனாக இருப்பவர் சனி பகவான்தான், சனி பகவான் தொழிலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த சனி பகவான் வலிமை பெறும் பொழுது, புதிய தொழில்களையும் தொழில்களுக்குள் புதிய யுக்தியையும் மற்றும் அளப்பரிய பெரிய மாற்றங்களையும், நுட்பமான சில விஷயங்களையும் ஏற்படுத்துகிறார். இதற்குள், ராகு - கேது என்னும் சாயா கிரகங்கள்...

கவலைகளை களைவார் கயிலாசநாதர்

தமிழும், பக்தியும், வரலாற்று மணமும் பின்னிப் பிணைந்து கலைகளின் கருவூலமாக விளங்குகிறது ராசிபுரம், கயிலாசநாதர் கோயில். அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலம். கயிலாசநாதர் திருக்கோயில் என்றாலே காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னனால் எழுப்பப் பெற்ற கயிலாசநாதர்தான் நம் நினைவில் நிழலாடும். அதனை கிழக்குக் கயிலாயம் என்பர். இந்த திருக்கோயிலை மேற்கு கயிலாயம் என்று ஆய்வாளர்கள் அழைப்பர். பாண்டியர்களும்,...

கடன் தீர்க்கும் காகபுஜண்டர்

திருச்சி லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலய ரகசியம் திருச்சியிலிருந்து சுமார் 20கி.மீ தொலைவில் உள்ள லால்குடி திருத்தவத்துறை (சப்தரிஷீஸ்வரர்) ஆலயம், வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல, இது காலச் சக்கரத்தின் ஒரு முக்கிய மையமாக, ஆன்மிகப் பெரியோர்களால் கருதப்படுகிறது. சித்தர்களின் தலைமைப்பீடம் இந்த ஆலயத்தின் மிக முக்கியமான ரகசியம், இங்குள்ள காகபுஜண்டர் சித்தரின் இருப்பு. பதினெண் சித்தர்களுக்கே...

சுக யோகம் என்ற ஆரோக்கிய யோகம்

எல்லோருக்கும் ஆரோக்கியமே சிறந்த செல்வம் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆகவே, ஒவ்வொரு மனிதருக்கும் ஆரோக்கியத்தை நோக்கிய பயணம் என்பதை காலம்தான் முடிவு செய்கின்றது. கோட்சார கிரகங்கள் நகர்வுகளில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்து நோய்களும் மாறுபடுகின்றன. இதில், சிலருக்கு மனிதர்களின் பழக்க வழக்கங்களும் நோயை உற்பத்தி செய்கின்றன. இந்த பழக்க வழக்கங்களில் உணவு உண்பது, உறங்குவது, விழித்தெழுவது...

தாண்டவத்திலும் சாட்சியாக இருந்து தரணியாளும் அம்பிகை

231. மஹாபைரவ பூஜிதா சென்ற இதழின் தொடர்ச்சி... மஹா பைரவ பூஜிதா - இப்படியெல்லாம் எல்லாவிதமான மஹா யாக கிரமங்களும் நடக்கிறதே. மஹா ஆசனத்தில் அமர்ந்திருப்பவளை மஹா தந்த்ரம், மஹா மந்த்ரம், மஹா யந்த்ரம் மூலமாக பூஜிக்கிறோம். இவ்வளவு பெரிய விஷயங்களை நமக்கு யார் காண்பித்து கொடுக்கிறார்களெனில், சாட்சாத் ஆத்ம சொரூபமாக இருக்கக்கூடிய, சிவபெருமானாக இருக்கக்கூடிய,...

கூரையில்லாமல் அருளும் வெக்காளியம்மன்

*ஸ்ரீ பூலூரு அம்மன் வெயிலில் ஏற்படும் நோயிலிருந்து காப்பாற்றும் அம்மன் கோயில்கள் பல உண்டு. அதில் வெயில், மழை இரண்டையும் தன்னுடைய திருமேனியில் தாங்கிக் கொண்டு மேற்கூரை இல்லாமல் காட்சி அளிக்கும் வெயில் உகந்த அம்மன் கோயில்களும் சில உண்டு. அதில் ஒன்றுதான் அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீ பூலூரு அம்மன் கோயில். தனிக் கோயிலில் சாமுண்டியுடன்...

இல்லத்தை கொழிக்கச் செய்யும் லட்சுமிகள்

ஸ்ரீ தனலட்சுமி நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம். ஸ்ரீ வித்யாலட்சுமி எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து...

சுபமாலா யோகம்

சுப கிரகங்கள் எப்பொழுதும் நெருக்கடி அற்ற சுபமான நிகழ்வுகளையும், சிந்தனைகளையும் தரும் என்பதில் மாற்றமில்லை. அவ்வாறே, சுபகிரகங்கள் வரிசை போன்று நிற்கப்பெறும் யோகம் நற்பலன்களைத் தரும் என்பதில் மாற்றமில்லை. ‘மாலா’ என்ற சொல்லானது, பல பொருளைத் தருகின்றது. அதில், இந்த யோகத்திற்கு தொடர்புடைய பொருள் என்னவென்றால், மாலை என்று பொருள். சில கிரகங்கள் மாலை போன்ற...