துக்கம் ஏன் வருகிறது?
‘‘மனமது செம்மையானால்...” என்று தொடங்கும் வரிகள் அகத்தியர் சித்தர் பாடல்களில் காணப்படும் புகழ்பெற்ற வரிகளாகும். இதன் முழுப் பொருள், ‘‘மனம் ஒரு நிலைப்பட்டு தூய்மையானால், மந்திரம் ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை; வாயுவை உயர்த்தவும், மூச்சைப் பிடித்து நிறுத்தவும் வேண்டியதில்லை” என்பதாகும். அதாவது, மனதைச் செம்மையாக்கி, ஒருமுகப்படுத்தினால், வெளிப்படையான தியானப் பயிற்சிகளும், சடங்குகளும் தேவையில்லை என்பது இதன்...
கூறைப் புடவையின் முக்கியத்துவம்
திருமாங்கல்ய தாரணத்திற்கு முன் உடுத்துகின்ற புடவைக்கு கூறைப் புடவை என்று பெயர். (சிலர் கூரை புடவை என்று எழுதி ஒரு வீட்டுக்கு பாதுகாப்பாக கூரை இருப்பது போல பெண்ணிற்கு இப்புடவை இருப்பதால் கூரை புடவை என்று கூறுவது சரியல்ல.) கூறை என்பதற்கு புத்தாடை என்று ஒரு பொருள். திருமணத்திற்கான ஆடை என்று ஒரு பொருள். பெரியாழ்வார்...
கர்ம யோக ரகசியம்
பகவத் கீதையின் பல அத்தியாயங்களை படிக்கும்போது தேறிய பொருளாக சில விஷயங்கள் மனதில் எழுந்தன. எதிர்வருவதை எதிர்கொள்வதே முக்கியமானது. ஏனெனில், இந்தப் பிறப்பெடுக்கும்போதே சிலவற்றை பிராரப்த கர்மா என்கிற வினையூழை மூட்டையாக சுமந்து வருகின்றோம். அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் நீங்கள் தவிர்க்க முடியாததில் இன்பங்களும் துன்பங்களும் அடக்கம். அதனால் எதையுமே ஏற்றுக்கொள்ளுதல்...
இறைவன் உங்களைத் தேடி வருவான்
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார் மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க, தந்தம் ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே. இந்தப் பாசுரம் திருமங்கையாழ்வார் இயற்றிய திருக்குறுந்தாண்டகம் என்ற நூலில் உள்ளது. அழகான தமிழ்ப்பாசுரம். இதை வாசிக்கும் பொழுது அந்த மூன்றாவது வரியை வாசித்துவிட்டு சற்று...
பாதுகையின் பெருமை
நமக்காக வலிய திருமாலிடம் சென்று நாம் படும் வலிகளையும் வேதனைகளையும் குறைக்க செய்து திருமாலின் திருவருள் எனும் வலிமையை நம்மிடம் கொண்டு சேர்ப்பவள் பாதுகா தேவியே. திருமாலின் திருவடிக்கோ அல்லது திருமகளின் திருவடிக்கோ எந்த விதத்திலும் வலி என்பதோ சிறு காயம் என்பதோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, ராமபிரான் வனவாசத்திற்காக காட்டிற்கு செல்ல புறப்பட்ட போது,...
பொம்மைக்குள் பிரம்மம்
நவராத்திரி போன்ற பண்டிகைகள் மாபெரும் தத்துவத்தின் பின்புலம் கொண்டவை. ஒட்டுமொத்த லௌகீக வாழ்வினுக்கு மத்தியில் நம்மை தேடலில் ஈடுபடுத்துபவை. ‘‘ஏன் எல்லாத்தையும் பொம்மை பொம்மையா வச்சு கும்பிடறாங்க’’ என்று கேள்வியில் தொடங்கி அனைத்தும் சக்தியின் அம்சமே…. எங்கு காணினும் சக்தியடா…. என்று சுய அனுபூதியில் முடிவடைய வேண்டும். அதெப்படி இந்த பொம்மையை வைத்து சுய அனுபூதியில்...
நவகிரகங்களும் நவமணிகளும்
நவமணிகள் என சொல்லக்கூடிய ரத்தினக்கற்களை மனிதன் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தி இருக்கிறான். நவமணிகளே நவகிரகங்களுடன் உள்ளதால் நவகிரகங்களின் காரகங்களாக கொண்டு அவற்றை அணிந்தால் மாற்றங்கள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. நவமணிகளுக்கு விலைமதிப்பற்ற கல் (Precious Stone) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் இவ்வுலகில் நம் கண்முன் ஏராளமான கற்கள் உள்ளன....
தெய்வ நிலைக்கு உயர்த்தும் திருமணச் சடங்குகள்
ஒவ்வொரு மனிதனும், ஆணோ பெண்ணோ, இந்நிலவுலகில் பிறந்து, படிப்படியாக வளர்ந்து, தனக்குரிய அறத்தைக் கடைப் பிடித்து வாழ்ந்து, தன் புகழையும் சந்ததிகளையும் விட்டுச் செல் கிறான். அவன் வாழ்வு ஒவ்வொரு நிலையிலும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அவனும், அவன் சார்ந்த சமூகமும், அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ முடியும். அறம் தவறும் போது...
உப்பைப் போற்றினால் உயர்ந்த வாழ்வு வாழலாம்!
உபன்யாசம் முடிந்த பிறகு புறப்படும் நேரத்தில் ஒருவர் வந்து கேட்டார். ‘‘ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் முன்னேற ஒரு ஆலோசனை சொல்லுங்கள்’’.உபன்யாசகர் ‘‘உப்பைப் பிடித்துக்கொள்ளுங்கள், உயர்வாக வாழலாம்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இவருக்குக் குழப்பம் மிஞ்சியது.“உப்பைப் பிடித்துக்கொண்டு எப்படி உயர்வாக வாழ்வது?” என்று யோசித்துக் கொண்டே வந்தார்.வழியில் ஒரு நண்பரின் வீட்டில், அவரைச் சந்தித்து, இதைப்பற்றிச் சொன்ன பொழுது...


