நாதம் என் ஜீவன்

பகுதி 3 இருபத்தி நாலாயிரம் கீர்த்தனைகளுக்கு மேல் எழுதிவிட்டதாக அவரின் சீடர்கள் பேசிக் கொண்டார்கள். அவர் சதாபிஷேக வயதையும் தாண்டி விட்டார். அன்று பராபவ வருஷம், தை மாதம், ஏகாதசி திதி, ராமரின் முன்பு தியாகராஜர் சம்மணமிட்டு அமர்ந்தார். அவரை அப்பொழுதுதான் முதல் முதலாக பார்ப்பது போல் தலை முதல் கால் வரை உற்றுப்...

பாதுகையின் பெருமை

“ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்” என்று பெருமாளின் பாதுகையை கொண்டாட ஆயிரத்தெட்டு ஸ்லோகங்களை அருளிய ஸ்வாமி தேசிகன், அந்த ஸ்லோகங்களை 32 பத்ததிகளாக பிரித்திருக்கிறார். பத்ததி என்பதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு. முதல் அர்த்தம், எடுத்து வைக்கும் அடி வைப்பு. பெருமாள் தன்னுடைய திருவடியை ஒரு அடி எடுத்து வைத்தால் அதை ஒரு பத்ததி...

நாதம் என் ஜீவன்

பகுதி 2 நாரத குரு ஸ்வாமி என தர்பார் ராகத்தில் அவர் பாடிய கீர்த்தனம் தியாகய்யாவின் சங்கீத தர்பாரை விரிவடையச் செய்தது. எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.அவரின் ஒவ்வொரு நாளும் செதுக்கப்பட்டுதான் இருந்தது. ராம நாம ஜபம், ராமர் மேல் கீர்த்தனைகளை இயற்றுவது, ராமர் விக்கிரகத்திற்கு பூஜை செய்வது என்பதாக அவர் தன் வாழ்வை...

சித்தத்தை சீராக்கும் சீரிய நாமம்

இதற்கு முந்தைய நாமமான ஜ்வாலா மாலினி என்கிற திதி நித்யா ரூபத்திலிருந்து ஒரு சைந்நியத்தைச் சுற்றி அக்னிப் பிராகாரத்தை உண்டாக்கி, எப்படி அந்த சைந்நியத்தையே (படையையே) காப்பாற்றுகிறாள் என்று பார்த்தோம். அது ஒரு வகையில் defensiive force என்று பார்த்தோம். வெளியிலிருந்து வரக்கூடிய விஷயங்களை தடுக்கக் கூடியது என்று பார்த்தோம். அதற்கும் முன்னாலுள்ள நாமாக்களில் யந்த்ரம்,...

வாழ்வின் உன்னத நிலைக்கு உயர இந்த மந்திரம் சொல்லுங்கள்

ஒரு மகான் இருந்தார். அவரிடத்தில் யார் போய் ஏதாவது ஒரு பிரச்னையைச் சொல்லி பிராயச்சித்தம் கேட்டாலும் அவர் சொல்லும் பிராயச்சித்தம் “கருட மந்திரத்தைச் சொல்லுங்கள்; கருட காயத்ரி சொல்லுங்கள். கருட பகவானை பூஜியுங்கள். முடிந்தால் ஒருமுறை கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் சென்று வியாழக்கிழமையன்று கருட பகவானுக்கு மோதகம் படைத்து அர்ச்சனை செய்து வாருங்கள்”...

சகலகாரிய சித்திக்கும் அனுமன்

புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பிணியில்லாமை முதலியவைகளை பெற ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதினால் ஏற்படும் என்று ஆதிசங்கரர் கூறியுள்ளார். அனுமன், ராமதூதன், ஆஞ்சநேயன், மாருதி என்று பல பெயர்களால் இவரைப் போற்றுவர். ராமன் காட்டில் சீதையைத் தேடிவந்து, சுக்ரீவனைச் சந்தித்து, வாலியைக் கொன்று அவனுடன் சிநேகம் கொண்ட போது, அனுமான், ராமனின் கருணைக்கு ஆட்பட்டு...

மகிமைமிக்க மஹாசரஸ்வதி

தேவி மகாத்மியத்தின் முக்கிய சரித்திரத்தில் மகாகாளியாக அவள் எழுந்தருளும்போது எப்படி வருகிறாள் எனில், மகாவிஷ்ணுவான நாராயணன் பிரளய நீரில் சயனித்துக்கொண்டிருக்கிறார். மது கைடபர்கள் என்கிற இரண்டு அசுரர்கள் வரும்போது பிரம்மா நாராயணனைப் பார்த்து ஸ்துதி செய்து கொண்டிருக்கிறார். அப்போது நாராயணன் யோக நித்திரையில் இருக்கிறார். இந்த நாராயணனுடைய யோக நித்திரையாக இருக்கக்கூடியவள் யாரெனில், அம்பாள்தான்....

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ ஐயப்பன் கவசம்

ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்துகொள்வது சாலச்சிறந்தது.காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும். ஐயப்ப பக்தர்களுக்காக நம்...

பக்தி உலா- சுப்ரபாதம்

``கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்’’ - என்பது விஸ்வாமித்ரமுனி வாக்கு.ஆஹா, இனிய மெட்டு செம்மையான பொருள் ஆழ்ந்த கருத்து. அழகிய ராகத்துடன், திருப்பதி திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் தெய்வீகப் பாடல். ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்.இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேன்குரலில் நம் செவிக்குள் பாய்ந்து, நமக்குள் இருக்கும் இறை சிந்தையையும்...

காயத்ரி மந்திரம்

‘வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாக இருக்கிறேன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் அருளியுள்ளார். புஷ்கரன் எனும் ஒரு யாகம் செய்த போது தன் சக்தியினால் காயத்ரி தேவியை நான்முகன் சிருஷ்டித்ததாக புராணங்கள் கூறுகின்றன. காயத்ரி மந்திரச் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர் விசுவாமித்ர மகரிஷி. இந்த மந்திரத்தின் மகிமையால் அவரால் இன்னொரு உலகையே படைக்க...