ஏழு அடி நடந்து (சப்தபதி)

``ஸஹா சப்தபதா பவ ஸஹா யௌ சப்தபதா பபூவ ஸக்யந்தே’’ என்று அந்த மந்திரம் வரும். சக பாவனையோடு நாம் இணைந்து வாழ்வோம் என்று அக்னிக்கு முன்பாக பெரியோர்க்கு முன்பாக மணமகன் மணமகளிடம் உறுதிமொழி கூறுவதாக இந்த மந்திரம் அமைந்திருக்கிறது. அடுத்து, நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம். செய்ய வேண்டியவைகளை கலந்து ஆலோசித்துச் செய்வோம் என்று...

மந்திரங்களின் சரியான பொருள் உணர்வோம்

நம் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் மறைபொருளில் மந்திரங்களாக சொல்லப்பட்ட காரணத்தால் பலரும் அறியவில்லை. விளக்கிச் சொல்வாரும் இல்லை. அதனால் பொருள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. கண்களுக்கு சூரியன், கைகளுக்கு இந்திரன் என்பது போன்று, நம் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கின்றனர் முன்னோர். இவைகள் அடையாளங்களே. குறியீடுகளே இதே போல...குழந்தை பிறந்ததில் இருந்து,...

மந்திரங்களின் இடையே குறுக்கீடு வேண்டாம்

சப்தபதி என்கிற பெண்ணின் கைகளை பிடித்தபடி ஏழு அடி நடந்து முடிந்த பின்னாலே செய்ய வேண்டிய அடுத்த காரியம் பிரதான ஹோமம். மனைவி வலது கையால் கணவனைத் தொட்டுக் கொண்டே இருக்க மணமகன் கீழே சொல்லப்படும் மந்திரங்களைச் சொல்லி பதினாறு ஹோமங்களைச் செய்ய வேண்டும். பிரதான ஹோமங்கள் தேவதைகளின் மகிழ்ச்சிக்காகச் செய்யப்படுகின்றன. முதல் மந்திரம் சோமாய...

கல்யாண மந்திரம் அக்னி காரியம்

திருமணத்திலே அக்னி காரியம் என்பது மிக முக்கியமானது. ஆண்டாள் வாரணமாயிரம் என்கிற பதிகத்திலே திருமண முறையை நிரல் நிறையாக சொல்லிக் கொண்டு வருகின்றாள். இன்றைக்கு அந்த வரிசை யானது கொஞ்சம் முன் பின்னாக பின்பற்றப்பட்டு வந்தாலும் ஆண்டாளின் வாரணமாயிரம் பதிகத்திலே சொல்லப்பட்ட முக்கியமான நிகழ்வுகள் எல்லாமே இன்றைக்கும் நடந்து வருகின்றன. ஆண்டாள் நாச்சியார் அக்னி காரியத்தைப்...

நெல்லும் மந்திரமும்

ஒருமுறை காஞ்சி மகாஸ்வாமிகளை தரிசிக்க வந்திருந்தான் பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன். பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தான். அவனை உற்று நோக்கிய ஸ்வாமிகள், “நீ குடந்தை பாலு தானே? சௌக்யமா இருக்கியா?” என்று விசாரித்தார்.“ஒங்க ஆசீர்வாதத்தால சௌக்கியமா இருக்கேன் பெரியவா” என்றான் சங்கரன்.“அது சரி. நோக்கு இப்போ என்ன வயசாறது?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.“முப்பது பெரியவா” என்றான் சங்கரன்....

வண்ணச்சரபம்

திருநெல்வேலி - செங்கோட்டைக்கு அருகில் உள்ள சுரண்டை எனும் ஊாில், தம் பொியம்மாவின் வீட்டில் இருந்தபடி, சங்கரலிங்கம் என்ற குழந்தை கல்வி கற்று வந்தது. ஒருநாள்... ஊருக்கருகில் அமைந்திருந்த அம்மன் கோயிலில், திருவிழா நடந்தது. சங்கரலிங்கமும் போயிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்தது. அம்பாளைத் தாிசித்த சங்கரலிங்கம், ‘‘அம்பாள் திருநாமம் என்ன?’’ எனக்கேட்டார்.‘‘பூமி காத்தாள்’’ எனப் பதில்...

நாதம் என் ஜீவன்

பகுதி 3 இருபத்தி நாலாயிரம் கீர்த்தனைகளுக்கு மேல் எழுதிவிட்டதாக அவரின் சீடர்கள் பேசிக் கொண்டார்கள். அவர் சதாபிஷேக வயதையும் தாண்டி விட்டார். அன்று பராபவ வருஷம், தை மாதம், ஏகாதசி திதி, ராமரின் முன்பு தியாகராஜர் சம்மணமிட்டு அமர்ந்தார். அவரை அப்பொழுதுதான் முதல் முதலாக பார்ப்பது போல் தலை முதல் கால் வரை உற்றுப்...

பாதுகையின் பெருமை

“ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்” என்று பெருமாளின் பாதுகையை கொண்டாட ஆயிரத்தெட்டு ஸ்லோகங்களை அருளிய ஸ்வாமி தேசிகன், அந்த ஸ்லோகங்களை 32 பத்ததிகளாக பிரித்திருக்கிறார். பத்ததி என்பதற்கு இரண்டு விதமான அர்த்தங்கள் உண்டு. முதல் அர்த்தம், எடுத்து வைக்கும் அடி வைப்பு. பெருமாள் தன்னுடைய திருவடியை ஒரு அடி எடுத்து வைத்தால் அதை ஒரு பத்ததி...

நாதம் என் ஜீவன்

பகுதி 2 நாரத குரு ஸ்வாமி என தர்பார் ராகத்தில் அவர் பாடிய கீர்த்தனம் தியாகய்யாவின் சங்கீத தர்பாரை விரிவடையச் செய்தது. எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.அவரின் ஒவ்வொரு நாளும் செதுக்கப்பட்டுதான் இருந்தது. ராம நாம ஜபம், ராமர் மேல் கீர்த்தனைகளை இயற்றுவது, ராமர் விக்கிரகத்திற்கு பூஜை செய்வது என்பதாக அவர் தன் வாழ்வை...

சித்தத்தை சீராக்கும் சீரிய நாமம்

இதற்கு முந்தைய நாமமான ஜ்வாலா மாலினி என்கிற திதி நித்யா ரூபத்திலிருந்து ஒரு சைந்நியத்தைச் சுற்றி அக்னிப் பிராகாரத்தை உண்டாக்கி, எப்படி அந்த சைந்நியத்தையே (படையையே) காப்பாற்றுகிறாள் என்று பார்த்தோம். அது ஒரு வகையில் defensiive force என்று பார்த்தோம். வெளியிலிருந்து வரக்கூடிய விஷயங்களை தடுக்கக் கூடியது என்று பார்த்தோம். அதற்கும் முன்னாலுள்ள நாமாக்களில் யந்த்ரம்,...