அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!!

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.9ம் தேதி நடைபெற உள்ளது.   ...

போரை விட கொடியது பசிப்பிணி.. பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்!!

பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. போதிய உணவின்றி பலர் உயிரிழந்துள்ளனர். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், போர் முனையால் அழிக்கப்பட்ட இடத்தில் கண்ணுக்கு...

ரஷ்யத் தீவுகளைத் தாக்கிய சுனாமி அலைகளின் புகைபடத்தொகுப்பு..!!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடற்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கத்துக்கு பிறகு கம்சட்கா கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கியது. அங்கு சுமார் 4 மீட்டர்(13 அடி...

சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா: எல்லையில் இருந்து 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்

சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா: எல்லையில் இருந்து 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம் ...

காசாவை உலுக்கும் பசி, பட்டினி : பாலுக்கு பதில் தண்ணீரை குடித்து வாழும் பச்சிளம் குழந்தைகள்!

காசாவில் இம்மாதத்தில் மட்டும் பட்டினியால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இல்லாததால் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் பிறக்கும்போது இருந்த எடையை விட தற்போது எடை குறைவாக உள்ளனர். ...

மீண்டும் ஒரு கோர சம்பவம்.. ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் விபத்து

ஐந்த குழந்தைகள் உள்ளிட்ட 49 பேருடன் வானில் பறந்த ரஷ்ய பயணிகள் விமானம் கோர விபத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. ...

மாலத்தீவு சென்றடைந்தார் பிரதமர் மோடி: கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன் தினம் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு மாலத்தீவு புறப்பட்டார். அவர் இன்று...

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!!

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைக் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். ...

வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: 16 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ...

பிரான்ஸில் டூர் டி சைக்கிள் பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது!!

டூர் டி பிரான்ஸ் என்பது பிரான்சில் நடைபெறும் வருடாந்திர பல-நிலை சைக்கிள் பந்தயம் ஆகும். டூர் டி பிரான்ஸ் 1903 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இது உலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான சைக்கிள் பந்தயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடைபெறும் இந்த பந்தயத்தில், உலகின் தலைசிறந்த சைக்கிள் ஓட்டுநர்கள்...