குறைத்து மதிப்பிடாதிருங்கள்!
ஒரு சிறுமி தனது கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள். அப்போது அவளது தாய், “ஒரு ஆப்பிளை எனக்குக் கொடுக்கிறாயா?” என்று அன்புடன் கேட்டார். சிறுமி பதில் சொல்லவில்லை. முதலில் ஒரு ஆப்பிளை கடித்தாள். பிறகு, மற்றொரு ஆப்பிளையும் கடித்தாள். இதைக் கண்ட தாயின் மனம் ஏமாற்றம் கொண்டது. “இவள் பகிர்ந்து கொடுக்க விரும்பவில்லை போலிருக்கிறதே” என்று...
சகலத்தையும் அறிந்துள்ள தேவன்
ஒரு பெரிய காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. அந்த சிங்கம், காட்டின் ராஜாவாக அனைவராலும் பயபக்தியுடன் பார்க்கப்பட்டது. தினமும் மதிய நேரத்தில் அது ஒரு பெரிய மரத்தின் கீழ் வந்து ஓய்வெடுத்து தூங்கும். அதே மரத்தின் மேலே ஒரு குறும்புக்கார குரங்கு வசித்து வந்தது. சிங்கம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நேரமெல்லாம், அந்த குரங்கு...
தியாகத் திருநாள்
ஹஜ் எனும் புனிதப் பயணமும் அதன் வழிபாடுகளும் மாபெரும் ஓர் இறைத்தூதரின் மகத்தான தியாகங்களை நினைவூட்டும் செயல்களாகும். அந்தப் புனிதப் பயணத்தின் நிறைவாகக் கொண்டாடப்படுவதுதான் “தியாகத் திருநாள்.” அந்த மாபெரும் இறைத்தூதர் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள்தாம். அவர் கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிலுள்ள ‘உர்’ எனும் ஊரில் பிறந்தார். இளமையிலேயே ஞானக்குழந்தையாகத் திகழ்ந்தார்....
உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது!
காலை ஒன்பது மணி. அலுவலகம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. கணினி திரைகள் ஒளிர, கீபோர்ட்களின் ஒலி இடைவிடாமல் கேட்டது. அந்த நீண்ட டேபிளின் ஒரு மூலையில் ஒரு சிறிய குடுவை. அதில் இருந்த செடி கருகி, உயிர் இல்லாதது போல நின்றது. அது சாதாரண செடி இல்லை; அது அனுவின் செடி. ஒருகாலத்தில் பசுமையாக இருந்த...
உண்மை உங்களை காக்கும்!
மாலை சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தது. அந்த நகரத்தின் சத்தம் குறைந்து, வீடுகள் அமைதிக்குள் மூழ்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த அமைதிக்குள், அருணின் உள்ளம் மட்டும் ஓயாமல் கலங்கிக் கொண்டிருந்தது. அவன் கையில் இருந்த சிறிய காகிதத்தை பலமுறை மடித்தும் திறந்தும் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு சாதாரண காகிதம் இல்லை. அதில் அவன் வாழ்க்கையை...
உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம்
இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப்பதற்காக பத்து இளைஞர்களை ஒரு அறையில் அமர வைத்தார்கள். அந்த அறையில் இருந்த கரும்பலகையில் மூன்று கோடுகள் வரையப்பட்டிருந்தன. நீளமாக ஒன்று, அதைவிடச் சிறிதாக இன்னொன்று, மிகவும் சிறிதாக மூன்றாவது. அந்த அறையிலிருந்து பத்து இளைஞர்களில் ஒன்பது பேருக்கு ரகசியமாய் ஒரு செய்தி தரப்பட்டிருந்தது. வரையப்பட்டிருக்கும் கோடுகளில் பெரிய கோடு எது என்று...
தூய்மை மனதில் வேண்டும்!
சாந்திதான் அந்த வீட்டின் மையம். ஆம், அவள் காலையில் எழுந்த பின்னர்தான் வீடே உயிர் பெறும்; காபியின் வாசனை, சமையலறையின் சத்தம், குழந்தைகளின் அவசரம் என அனைத்திலும் அவளது அன்பு கலந்து இருக்கும். அவள் இல்லையெனில் அந்த வீட்டின் ஓட்டமே மாறிப்போய்விடும் என்று வீட்டார் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், மாதவிலக்கு நாட்கள் வந்தால், அதே வீட்டில்...
மாறும் மனமும், மாறாத தேவனும்
மாலையின் மெதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையில் ஒரு சிறுவன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பு அலைகளைவிட சத்தமாக ஒலித்தது. மணலில் கோட்டைகள் கட்டி, அலைகளைத் தொடர்ந்து ஓடி விளையாடிய அவன் வாழ்க்கை கவலையற்றது போலத் தோன்றியது. ஆனால், ஒரு கணத்தில், ஒரு பெரிய அலை வந்து அவன் செருப்பை இழுத்துச்...
இறைத்தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்!
இறைத்தூதருக்குக் கீழ்ப்படிதல் குறித்து இறைவனே தன் திருமறையில் பல இடங்களில் வலியுறுத்துகிறான். குர்ஆன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறது. யார் இறைவனின் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ அவர் உண்மையில் இறைவனுக்குக் கீழ்ப்படிபவர் ஆவார். மேலும் யாரேனும் புறக்கணித்து விட்டால் அவர்களின் பாதுகாவலராக நாம் உம்மை ஆக்கவில்லை.”(குர்ஆன் 4:80) இறைவனின் தூதர் அவர்கள் கூறினார்கள்: “நான் ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டால்...

