வீட்டை அலங்கரிக்கும் பெண்

ஒரு நாள், ஒரு கணவன் மனநல மருத்துவரை சந்திக்கவந்தார். அவனுடைய முகபாவனையிலேயே ஒரு வகையான அலட்சியமும், தன்னைப் பற்றிய பெருமையும் தெளிவாகத் தெரிந்தது. அவனை அமரச் செய்த மருத்துவர், மெதுவாக உரையாடலைத் தொடங்கினார். மருத்துவர் அவனிடம்,“நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த கணவன் சிறிது பெருமிதத்துடன், “நான் ஒரு வங்கியில் கணக்காளராக...

பாட்டினில் அன்பு செய்!

‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்று பாடினார் பாரதிதாசன். பாட்டு அன்பை வளர்க்கும். துன்பத்தைப் போக்கும். இதயத்தை இளகச் செய்யும். இன்னுயிரை வளர்க்கும். குழந்தையைத் தூங்கவைக்க தாய் பாடும் பாட்டுதான் தாலாட்டு. ‘பாடிக்கொண்டு வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்பதற்கு இறைத்தூதரின் இனிய வாழ்விலும் எடுத்துக்காட்டு உண்டு. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு...

‘தவ்பா’-திரும்புதல்

“மணிக்கதவம் தாள்திறவாய்” என்று ஆண்டாள் பாடியது போன்று அடைபட்ட இறையருள் எனும் கதவைத் திறக்கச் செய்வதுதான் தவ்பா ஆகும்.‘தவ்பா’ என்பது இஸ்லாமிய மொழிமரபில் பாவமன்னிப்புக் கோருதலைக் குறிக்கும். இந்தச் சொல்லின் அகராதிப் பொருள் திரும்புதல், மீளுதல் என்பதாகும்.யாரை நோக்கி யார் மீளுதல்? யாரை நோக்கி யார் திரும்புதல்?இது என்ன கேள்வி?‘பாவமன்னிப்புக் கோரும் அடியான்தான் இறைவனை நோக்கித்...

நிராகரிப்பு முடிவல்ல

ஒருவன் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்காக விண்ணப்பித்தான். முதல்சுற்றில் அவனுக்கு சில வேலைகள் கொடுக்கப்பட்டன. அவற்றை அவன் மிகச் சிறப்பாக செய்து காட்டினான். அதனால் அவன் முதல்சுற்றில் தேர்வானான். இரண்டாவது சுற்றில் நேர்முகத் தேர்வுக்கு சென்ற அவனிடம் அதிகாரிகள் சில கேள்விகள் கேட்டார்கள். பின்னர் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து, அவனுடைய முகவரி மற்றும்...

மகாசுவாமிகள் இட்ட அன்புக் கட்டளை

பல வருடங்களுக்கு முன், ஒரு சித்திரை மாதம். வருஷப் பிறப்பு தினம். காலை வேளை. ஸ்ரீகாஞ்சி மடத்தில் மகா ஸ்வாமிகளைத் தரிசிக்க ஏகக் கூட்டம். நீண்ட வரிசை.அந்த வரிசையில் பதினாறு வயது இளைஞன் ஒருவனும் காத்திருந்தான். வரிசை மெல்ல ஊர்ந்தது. பத்து மணி சுமாருக்கு மகா ஸ்வாமிகள் அமர்ந்திருந்த மேடை அருகே வந்து சேர்ந்தான், அந்த...

இறை உணர்த்தும் எச்சரிக்கை!

ஒரு முதலாளியிடம் கார் ஓட்டும் வேலை கேட்டு மூவர் வந்திருந்தனர். நல்ல ஓட்டுநரை தேர்ந்தெடுப்பதற்காக, முதலாளி, ஓட்டுநர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘‘ஒரு ஆபத்தான பள்ளம் இருக்கும் போது, அதன் அருகாமையில் எவ்வளவு தூரம் வரை ஓட்டிச் செல்வீர்கள்?’’ என்றார். முதல் ஓட்டுநர் சொன்னார்; ‘‘ஐயா நான் ஒரு அடி வரை தைரியமாக ஓட்டிச் செல்வேன்.’’...

நன்மையின் பக்கம் அழைத்தல்

‘பாங்கு’ எனப்படும் தொழுகைக்கான அழைப்பில் பின்வரும் வரிகள் காணப்படும். “ஹய்ய அலஸ் ஸலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ்” இதன் பொருள்: ‘தொழுகையின் பக்கம் வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்.’ தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளின் பக்கம் மக்களை அழைப்பது மிகச் சிறந்த புண்ணிய செயலாகும். அப்படி அழைத்தவர், அந்த அழைப்பை ஏற்று வழிபாடுகளை நிறைவேற்றுபவர் ஆகிய...

வருட இறுதியில் ஒரு சுயபரிசோதனை

ஒரு பொறுப்புள்ள ஓட்டுநர், தனது வாகனத்தை இயக்கும் முன் அவசரமாக பயணத்தைத் தொடங்குவதில்லை. அவர் முதலில் தன்னைச் சுயமாக ஆய்வு செய்து கொள்கிறார். உடல் நலம் சரியிருக்கிறதா? மனம் அமைதியாக இருக்கிறதா? கவனம் சிதறிய நிலையில் உள்ளேனா? என்ற கேள்விகளைத் தன்னிடமே கேட்கிறார். அதன்பின்புதான் வாகனத்தைச் சோதிப்பார். எரிபொருள் போதுமா? பிரேக் சரியாக செயல்படுகிறதா? டயரில்...

இறைத்தூதர்களை வழிபடலாமா?

முஸ்லிம்கள் அல்லா சாமியை வழிபடுகிறார்கள். முஹம்மது அல்லா, சாமியின் மகன். அந்த மகனையும் முஸ்லிம்கள் கும்பிடுகிறார்கள்” சகோதரச் சமுதாயங்களைச் சேர்ந்த சிலரிடம் இப்படி ஒரு கருத்து காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர், மேலை நாட்டவர்கள் முஸ்லிம்கள் முஹம்மதை வணங்குகிறார்கள் என்றும், அவர்களின் மதம் ‘முஹம்மதியம்’ என்றும், அதனைப் பின்பற்றுபவர்கள் ‘முஹம்மதியர்கள்’ என்றும் கருதி, அதனையே பரப்பினார்கள்....

இயேசுவை கொண்டாடுவோம்!

அப்பாவுக்கு 100 வது பிறந்தநாள். அவர்தம் ஆறு பிள்ளைகளும் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து தங்கள் தகப்பனாரின் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர். பிறந்தநாளுக்கு இரு தினங்களுக்கு முன்னரே தங்கள் தகப்பனின் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டனர். தகப்பனுக்கு தெரியாமல், சஸ்பென்சாக பிறந்தநாள் வாழ்த்து ஏற்பாடுகள் செய்யத் துவங்கினர். தான் பெற்றெடுத்த பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும்...