வையத்து வாழ்வீர்காள் அடியார்க்கும் அடியாரான ஆழ்வாரின் கதை
‘`நம்மீது பக்தியுடன் இருந்தால் அது நம் அருளால் வருவது. பாதை மாறிப் போய்விட்டால் அவன் விதியால் வருவதா? இது என்ன நியாயம்’’ என தாயார் வினவ.. `‘தன்னை மறந்திருப்பவனை நான் என்ன செய்யட்டும்? நன்றாக பாசுரங்கள் பாடித் துயிலெழுப்பியவன், இன்று துயரில் இருக்கிறான். இந்திரிய சுகங்களின் மேல் ஈடுபாடு வந்தபின் நம்மீது பக்தியேது?’’ - பெருமாள்....
சிறுவனின் உயிரை காப்பாற்றாத சாய் பாபா.. ஏன் தெரியுமா?
ஞானிகளையும், சித்தர்களையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மகத்தான ஞானிகள் அருகிலேயே வாழும் பாக்கியம் கிடைத்தும் அவர்களுக்கும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்மை செய்யும் ஞானிகள் சில சமயம் ஏதும் செய்யாமல் இருந்து விடுவர். அப்படி “ஷீர்டி சாய் பாபாவின்” வாழ்வில் ஏற்பட்ட ஒரு நிகழ்வைப்...
பகவான் மீது பற்றுக்கொண்ட பானுதாசர்
பகுதி 2 போனதும் வந்ததும் அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய நல்லவற்றை இழக்கும் போது, அதனுடைய பாதிப்பு நன்றாகவே தெரியும்; இருக்கும் போது தெரியாத அதனுடைய அருமை, இழந்த நிலையில் தெளிவாகவே தெரியும். இதை விளக்கும் நிகழ்வு இது...விஜயநகர சாம்ராஜ்யத்தை `ராமராயன்’ எனும் மன்னர் ஆட்சிசெய்து வந்தார். நல்லவர்; நற்காரியங்களுக்கு மனம் சலிக்காமல் கொடுக்கக்கூடியவர். அப்படிப்பட்ட அவரைத்தேடிப் பாண்டுரங்க...
பிறப்பே அறியானை பெற்றவள்
காரைக்கால் அம்மையார் கதை - 2 வாழ்வு அப்படித்தான். துக்கம்பேசிய மறுகணம், சந்தோசம் கொண்டுவரும். வந்த சந்தோசத்தின் வால்பிடித்துக் கொண்டே துக்கமும் வரும். புரியாதமொழியில் எழுதப்பட்ட இந்தவிதியின் அர்த்தத்தை, எம்மொழிவல்லுனர்களாலும், மொழிபெயர்க்க இயலாது. புனிதவதியின் திருமணம் பற்றி பேசியதும், உற்சாகமாய் கைகளை தட்டியபடி, சரியான நேரத்தில் இதைப்பற்றி என்னிடம் கூறினீர்கள் என பேசிய குருக்களின் சொல்...
விஷ்வாமித்ரரும் ராமனின் திருமணமும்
ஒரு நாள், தசரதனுடைய அரண்மனைக்கு விஸ்வாமித்திரர் வந்தார். தான் மிகப் பெரிய யாகம் செய்ய உள்ளதாகவும், அதற்கு அரக்கர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்பார்ப்பதால், அவர்களை விரட்ட தங்களுடைய மகன் ராமன் உதவி எனக்கு வேண்டும் என கேட்டார். தசரதன் அதற்கு சம்மதிக்கவில்லை. ``ராமன் சிறுவன். அவனை அனுப்ப மாட்டேன். மாறாக நான் வந்து உதவத் தயார்’’ என்றார்....
பிறப்பே அறியானை பெற்றவள்
காரைக்கால் அம்மையார் கதை-1 மறைத்திருந்த திரையை சட்டென விலக்கி, கருவறையில் அமைந்திருந்த நான்கடி உயர லிங்கத்திருமேனிக்கு, சண்டேஸ்வரக்குருக்கள் பஞ்சமுக கற்பூரஆரத்தியை காட்டினார். வட்டமாய் ஆரத்தியைக் காட்டி, லிங்கரூபத்தின் நெற்றிக்கெதிரே நிறுத்தினார். லிங்கத்தின்முன் நீர்க்கோடுபோல, நீளமாய் மேல்நோக்கி துடித்த, அந்த ஆரத்தியைக் கண்டு, எதிர்நின்ற மக்களனைவரும், ``பட்பட்டென்று’’ கன்னத்திலறைந்துகொண்டார்கள். தலைக்குமேல் கைகளிரண்டையும் கூப்பி, ``என்சிவமே’’ வென தொழுதார்கள்....
ஆழ்வார் பெருமாளாகிய கதை
வையத்து வாழ்வீர்காள்: பகுதி-7 அவர் எழுதிய பாசுரங்கள் அதனாலேயே பெருமாள் திருவாய்மொழி என்று வழங்கப்படுகிறது. பெருமாளின் மார்பில் அணியும் ‘கவுஸ்துவம்’ என்பதே குலசேகரராக அவதரித்ததாகக் கூறுவார்கள். என்பது வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி... அன்று புனர்வசு நட்சத்திரம். ஸ்ரீரங்கம் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தைக் கட்டிமுடித்து திருவாராதனைக்கு நாள் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நாளுக்காகத்தானே அவர் காத்திருந்தார்....
என்றென்றும் அன்புடன் 4
கதைகள் என்ன செய்யும்? ஒரு ஊருல ஒரு ராஜா... இந்த product உருவானதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்றால்... இது மாதிரி பல வாக்கியங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். அதன்பின் ஒரு கதை தொடங்கும். கதைகள் விதைகளாக பல அற்புதங்களை நிகழ்த்தும்.யாருக்கும் தகவல்கள் தேவைப்படுவதில்லை. தகவல் தேவைப்பட்டாலும்...
ஆழ்வார் பெருமாளாகிய கதை
வையத்து வாழ்வீர்காள்: பகுதி-6 ‘ராஜாதிராஜ ராஜ கம்பீர ராஜகுல திலக ...’ கட்டியம் கூறிய காவலனை போதும் என்பதாக அரசர் குலசேகரர் கையசைத்து நிறுத்தினார். ஆரவாரம், கொண்டாட்டம் போன்றவைகளில் அவருக்கு என்றுமே நாட்டமில்லை. அவரின் மனநிலையை நன்றாகவே தலைமையமைச்சர் வேங்கைநாதன் உணர்ந்திருந்தார். இப்படி ஒரு அரசர், அதுவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளை தன் வெண்கொற்றக்...
