புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பாடாலூர், ஜூன் 11: திருச்சி மாவட்டம் துறையூர், கிழக்கில் அரியலூர் அல்லிநகரம் என 50 கி.மீட்டருக்கு மேல் இருப்பதால் பொதுமக்கள் கோரிக்கைகள், நலத்திட்ட உதவிகள் பெற நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதாலும், போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதாலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே இவ் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து எலந்தலப்பட்டி, து.களத்தூர், நக்கசேலம், சிறுவயலூர், குரூர், மாவிலங்கை,...
பெரம்பலூரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
பெரம்பலூர், ஜூன் 11: பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி லலித்குமார், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையில் பணிபுரியும் பெண் எஸ்ஐக்கள் பாடாலூர் எஸ்ஐ செந்தமிழ்ச் செல்வி (9498159903) தலைமையில் பெண் போலீசார் தேவி (7094534485), கீர்த்தனா (9080151589), டிரைவர் விக்னேஷ்( 9498218576) முதல் ஷிப்ட்டும்,...
பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் திருவோடு ஏந்தி நூதன முறையில் போராட்டம்: தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
பெரம்பலூர், ஜூன் 9: பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் கயைில் திருவோடு ஏந்தி நூதன முறையில் போராட்டம் தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் புது பஸ்டாண்ட் அம்மா உணவகம் முன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் சங்கத்தின் தலைவர் விசுவநாதன் தலைமையில், தவெக அரசிடம், முழு...
தா.பழூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
தா.பழூர், ஜூன் 9: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த டாஸ்மாக் கடையானது கோவில் மற்றும் பள்ளிக்கு செல்லும் வழியில் இருப்பதாகவும், இதனால் பெண்கள் மற்றும் மாணவிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கூறி பிரச்னைக்குரிய டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்மந்தப்பட்ட...
விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தவெக அரசை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், ஜூன் 9: விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தவெக அரசை கண்டித்து பாஜக கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக தவெக விஜய் அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டம். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா...
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர், ஜூன் 8: பெரம்பலூரில் நாளை (9ம்தேதி) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு, குறைதீர் கூட்டம் பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (9ம்தேதி)...
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை
பெரம்பலூர், ஜூன் 8: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டலுக்கான மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தெரிவித்திருப்பதாவது: பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட அளவில் உயர்கல்வி வழிகாட்டலுக்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-2026ம் கல்வி ஆண்டில் அரசு மேல் நிலைப்பள்ளிகளில்...
பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கை பொதுக்கலந்தாய்வு
பெரம்பலூர், ஜூன் 8: வேப்பந்தட்டை, பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று (8ம் தேதி) முதல் மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கலந்தாய்வு தொடங்குகிறது. கல்லூரி முதல்வர்கள் வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராமராஜ், பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கீதப்பிரியா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் அரசுக்...
தெற்குமாதவி கிராமத்தில் மருதையாற்றில் மணல் திருடிய 2 பேர் கைது
பாடாலூர், ஜூன் 6: ஆலத்தூர் தாலுகா தெற்குமாதவி கிராமத்தில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்்டதோடு, 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெற்கு மாதவி கிராமத்தில் மருதையாறு உள்ளது. இந்த மருதையாற்றில் அடிக்கடி மணல் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இந்த நிலையில்...

