சுதந்திர தினத்தன்று பெரம்பலூரில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

பெரம்பலூர், ஆக. 14: பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாளை 15ம் தேதி சனிக்கிழமை ஒருநாள் மட்டும் டாஸ்மாக் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப் படுகிறது என்று மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தகவல். பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்)அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான...

களமிறங்கிய கலெக்டர், எம்எல்ஏ பணி நிரந்தரம் செய்ய கோரி பெரம்பலூர்-அரியலூர் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்

பெரம்பலூர், ஆக. 14: பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில், புறவழிச்சாலை அருகே இயங்கி வரும் பெரம்பலூர்- அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான டாஸ்மாக் அலுவலகம் முன்பு நேற்று பெரம்பலூர்- அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். அனைத்துப்...

‘குப்பையில்லா பெரம்பலூர் மாவட்டம்’ திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பெருமளவு தூய்மை பணி

பெரம்பலூர், ஆக.14: சிறுவாச்சூர் தெப்பக்குளத்தில் பெருமளவு தூய்மைப் பணியை மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ சிவக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஊராட்சியில் சுதந்திர தினைத்தை முன்னிட்டு “குப்பையில்லா பெரம்பலூர் மாவட்டம்” என்ற முன்னெடுப்பின் கீழ், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம், (MASS CLEANING) பெருமளவு தூய்மைப்...

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு; அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஏரிக்கரை முட்புதர்களை அகற்றிய விவசாயிகள்

பெரம்பலூர், ஆக.12: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பெரம்பலூர்  வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் ஏரிக்கரை மீதுள்ள முட்புதர்களை விவசாயிகளே அகற்றினர். பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையின் கீழ்புறம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு ஏரியின் கரைதான் நடைபாதையாக உள்ளது. தினமும் இந்த வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி கரையின் மீது நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு...

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுl சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2-ம் இடம் பிடித்து சாதனை

பெரம்பலூர், ஆக. 12: தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாவட்ட அளவில் இரண்டாம் பரிசினை வென்று சாதனை படைத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்தி போதையில்லா சமூகத்தை உருவாக்கும்...

80-வது சுதந்திரதின விழா பட்டாலியன் படைப்பிரிவினர் அணிவகுப்பு ஒத்திகை

பெரம்பலூர், ஆக. 12: நாட்டின் 80-வது சுதந்திரதின விழாவையொட்டி பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் 3 பட்டாலியன் படைப்பிரிவினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்தியத் திருநாட்டின் 80வது சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 15ஆம்தேதி சனிக் கிழமை காலை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. விழாவில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி லலித்குமார் முன்னிலையில்,...

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

  பாடாலூர், ஆக. 10: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் காரை செல்லும் சாலையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பாடாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று போலீஸார் இரூர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது...

அரியலூர் மாவட்டத்தில் செயல்படாத 314 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள்

  அரியலூர், ஆக. 10: அரியலூர் மாவட்டம் செயல்படாத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சின்னம் பதிவேற்றும் அலகுகள் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களுரு பாரத மின்னணு லிட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள செயல்படாத (Non Functional Units) 29 வாக்குச்சீட்டு அலகுகள், 184...

பெரம்பலூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

  பெரம்பலூர், ஆக. 10: பெரம்பலூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட சாரண சாரணியர் கூட்ட அரங்கில், பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, விரைவில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டையொட்டி, பெரம்பலூர்...

அரியலூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

ஜெயங்கொண்டம், ஆக. 8: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் ராமதேவநல்லூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வஞ்சி பட்டணம் சுனாமி கோட்டர்ஸ் மோகன்தாஸ் மகன் பாபு (33). தற்போது இவர்,...