செட்டிகுளம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
பாடாலூர், அக். 4: விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதைத் தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை. விஜயதசமி தினத்தன்று பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் தமிழ்வாணன் தலைமையில் மாணவர் சேர்க்கை நேற்றுமுன்தினம் நடைபெற்றது....
பெரம்பலூர் உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
பெரம்பலூர், அக்.4: பெரம்பலூர் மாவட்ட பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் 2நாள் மாநில அளவிலான மேசைப் பந்தாட்ட தேர்வுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. 240 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பாக, பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆலோசனையின் பேரில் மாநில அளவிலான மேசைப் பந்தாட்ட (டேபிள்...
பொதுமக்கள் கோரிக்கை பொன்னமராவதியில் பேரூராட்சி சாதாரண கூட்டம்
பொன்னமராவதி, செப். 30: பொன்னமராவதி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேரூராட்சி மன்றத்தில் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெங்கடேஷ், செயல் அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கேசவன் தீர்மானங்கள் வாசித்தார். கூட்டத்தில், வரவு செலவு மற்றும்...
கங்கைகொண்டசோழபுரத்தில்பொதுப்பாதையில் ரேஷன்கடை
ஜெயங்கொண்டம், செப்.30: கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம இளைஞர்கள் கட்டிடப்பணியை முற்றுகையிட்டனர். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் புதிய ரேஷன்கடை கட்டும் பணியை சில தினங்களுக்கு முன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்நிலையில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து ரேஷன் கடை கட்டப்படுவதாகவும், இதனால் பொதுப்பாதை...
சோழமாதேவி-கோடாலிகருப்பூர் பகுதியில் மண் அரிப்பை தடுக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ஜெயங்கொண்டம், செப்.30: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் மழை காலங்களில் ஏற்படும்மண் அரிப்பை தடுக்கும் விதமாக சாலை ஓரங்களில் மண்ணை அனைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அணைக்குடம் சோழமாதேவி - கோடாலிகருப்பூர் சாலையின் ஓரப்பகுதிகளில் மழைக்காலங்களில் சாலையில் விழும் மழைநீரால் புருவப்பகுதிகளில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கும்...
அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் 311 மனுக்கள் குவிந்தன
அரியலூர், செப். 30: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 311 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர்...
துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து
பாடாலூர், செப் 27: பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான டி.ஆர்.சிவசங்கரின் மனைவி அழகுராணி. இவர் அண்மையில் மருத்துவத்துறையில் மயக்கவியல் படிப்பில் தேர்ச்சி பெற்று முதுகலை பட்டம் பெற்றார். இதையடுத்து தனது கணவருடன், மருத்துவப்படிப்பிற்கான முதுகலை பட்டத்துடன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில்...
ஓசிக்கு மது கேட்டு பாரில் ரகளை செய்த 3 பேர் கைது
பாடாலூர், செப் 27: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை, பார் உள்ளது. கடந்த 24 ம் தேதி இரவு குடிபோதையில் பணம் கொடுக்காமல் மதுபானம் மற்றும் தின்பண்டங்கள் கேட்டு அங்கு பணியாற்றிய ஊழியரிடம் 3 பேர் தகராறு செய்தனர். மேலும் ஆபாச வார்த்தைகளில்...
பெரியம்மா பாளையத்தில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
குன்னம், செப்.27: குன்னம்அருகே பெரியம்மா பாளையம் கிராமத்தில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் சட்டப்பணிகள் குழு சார்பில் பெரியம்மாபாளையம் கிராமத்தில் நூறுநாள் வேலையில் ஈடுபடுபட்டிருந்தவர்களிடையே இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் குன்னம் வழக்கறிஞர் சங்க தலைவர் தனவேல், மற்றும் வழக்கறிஞர்கள், இனியவன், ராஜசேகர், அழகேசன்,...