டெல்லி டு சிலிகுரி.. வெறும் 6 மணி நேரத்தில் பயணம்..! மே.வங்கத்திற்கான புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்த ரயில்வே அமைச்சர்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், டெல்லி, லக்னோ, வாரணாசி மற்றும் பாட்னா ஆகிய நகரங்களை மேற்கு வங்கத்தின் சிலிகுரியுடன் இணைக்கும் வகையிலான 'புல்லட் ரயில்' வழித்தடத்தை அமைக்க பிரதமர் திட்டமிட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்காளத்திற்கு...
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் 5 மாதத்தில் 1,076 இந்தியர்கள் நாடு கடத்தல்: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 3,500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,567 இந்தியர்கள் அமெரிக்காவை...
பஞ்சாபில் இறந்தவரின் அஸ்தியை கரைக்க சென்றபோது ஜீப்பும் லாரியும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
பஞ்சாப்: இறந்தவரின் அஸ்தியை கரைக்க சென்றபோது ஜீப்பும் லாரியும் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். ஜீப்பில் 25 பேர் பயணம் செய்த நிலையில், காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ...
புல்லட் ரயில் ரூ.14,205 கோடி ஒதுக்கீடு : மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி
டெல்லி: மேற்குவங்கத்தின் சிலிகுரி - டெல்லி இடையே புல்லட் ரயில் இயக்க ரூ.14,205 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டால் டெல்லி - சிலிகுரி இடையே பயணம் 6 மணி நேரமாக குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார். ...
உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும் வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் இந்தியா.. ராஜ்நாத் சிங்
டெல்லி: பல நாடுகள் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள சூழலிலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து திகழ்வதாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார். இது தொடர்பான தனது சமீபத்திய எக்ஸ் பதிவில், 2025–26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.7% வளர்ச்சியடைந்தது. குறிப்பாக நான்காம்...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
காசர்கோட்: கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக காசர்கோட் பகுதியில் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட கேரளா முழுவதும் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையால் பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று UBMC என்ற பள்ளியின் பிரம்மாண்டமான...
டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம்
டெல்லி: டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டதில் ஈடுபட்டனர். நீட் தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்னும் சற்றுநேரத்தில் ஜந்தர்மந்தர் சென்று போராட்டத்துக்கு தலைமை தாங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
இமாச்சலப் பிரதேசத்தில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தரம்சாலா: இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா - சம்பா எல்லைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மிதமான தீவிரம்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் காங்க்ரா, சம்பா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன. இரவு 10:04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தரம்சாலாவில் இருந்து சுமார்...
கணவன் பேசாமல் இருப்பது கொடுமை இல்லை: 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: கணவன் சுமார் 13 நாட்கள் பேசாத காரணத்தால் மனைவி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து இந்த விவகாரம் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கணவனுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி அமர்வில்...


