நேஷனல் ஹெரால்டு வழக்கு அரசியல் பழிவாங்கும் வழக்கு: கார்கே குற்றச்சாட்டு
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு அரசியல் பழிவாங்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை டெல்லி நீதிமன்றம் நிராகரித்ததுடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது...
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிப்பு : விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 20ம் தேதி வரை நீட்டித்தது ஒன்றிய அரசு!!
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக மீண்டும் ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், மீண்டும் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்ற மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில்...
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அறிக்கை அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு
டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அறிக்கை அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 மே 2026க்குள் அறிக்கை தர வேண்டும் என்று விசாரணை ஆணையத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க 2023ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்துக்கு...
திண்டுக்கல் - சபரிமலைக்கு ரயில்தடம்?
டெல்லி: தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேர் சபரிமலை செல்கிறார்கள். திண்டுக்கல் - சபரிமலை லோயர் கேம்புக்கு ரயில் தடம் வந்தால் மக்கள் பயன்பெறுவர். திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் அமைக்கப்படுமா? என தேனி தொகுதியின் திமுக எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு...
கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம்: ஆளுநர் உத்தரவு
டெல்லி: கேரளா அரசின் பரிந்துரையை ஏற்று 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், திடீர் என்று நியமித்து உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டை போன்று கேரளாவிலும் ஆளுநர்கள் மூலம் முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கலாம் அம்மாநில ஆளுநர்...
மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது : டெல்லி ஐகோர்ட்
டெல்லி : மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் வசிக்கும் மைக்கி ஜெயின் என்பவர் வறுமை காரணமாக கடந்த 2 மாதங்கள் மின்சார கட்டணம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இரு மாதங்கள்...
காந்தி பெயர் நீக்கம் - நாடு முழுவதும் போராட்டம்
பெங்களூரு: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து நேற்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்....
வந்தாராவில் வனவிலங்குகளை பார்வையிட்ட மெஸ்ஸி: சிங்கக் குட்டிக்கு 'லியோனல்' என பெயர் சூட்டல்
குஜராத்: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளை பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது 'GOAT டூர்' பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின்...
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றியது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காவல்துறையில் சமாஜ்வாதி கட்சி புகார்
பாட்னா: பெண் மருத்துவரின் ஹிஜாபை வலுக்கட்டாயமாக அகற்றியது தொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் உள்ள தலைமை செயலகத்தில் 1000 ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பணி நியமன...
