ஒரே மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா திட்டம் கின்னஸ் சாதனை
புதுடெல்லி: மாணவர்கள், ஆசிரியர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பேசும் பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய கலந்துரையாடல்) திட்டம் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் திட்டமான பரிக்ஷா பே சர்ச்சா கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களையும் தேர்வை எழுத உதவும் ஆசிரியர்கள்,...
கர்நாடகாவில் இன்று பஸ் ஸ்டிரைக்
பெங்களூரு: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் ஏற்கனவே அரசுக்கு நோட்டீஸ் அளித்தது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார். இது தோல்வியில் முடிந்ததையடுத்து, இன்று திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் என்று...
எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் மக்களவை மீண்டும் முடங்கியது: விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டம்
புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மீண்டும் முடங்கியது. தொடர் அமளி காரணமாக, மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த...
அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை காங். எம்பி சுதா செயினை பறித்த மர்ம நபர்கள்: டெல்லியில் பரபரப்பு
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அரசு இல்லம் வழங்கப்படாத தமிழ்நாடு எம்பிக்கள், டெல்லியில் சாணக்கியாபுரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி வருகின்றனர். இந்த பகுதியானது உயர் பாதுகாப்புப் பகுதியாகும். இந்த நிலையில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கம் போல் நேற்று காலை...
பெண் எம்பி மஹூவா மொய்த்ராவுடன் மோதல் திரிணாமுல் கட்சி மக்களவை தலைமை கொறடா ராஜினாமா
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. காணொலி காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் கட்சியின் மக்களவை தலைமை கொறடா கல்யாண்பானர்ஜி கூறுகையில்,‘‘காணொலி...
சீனா 2000 சதுர கிமீ நிலம் ஆக்கிரமித்துள்ளதாக பேச்சு உண்மையான இந்தியர் இப்படி பேசமாட்டார்: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தற்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இந்திய சீன எல்லை பிரச்னை குறித்து பேசி இருந்தார். குறிப்பாக இந்திய சீன எல்லை பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கொடூரமான...
தர்மஸ்தலா மலைப்பகுதியில் மனித எலும்புகள் சிக்கியது: எஸ்ஐடி தீவிர விசாரணை
பெங்களூரு: தர்மஸ்தலாவில் 11வது இடத்தில் தோண்டுவதை நிறுத்திவைத்து புகார்தாரர் காட்டிய மலைப்பகுதியில் தோண்டிய போது மனித எலும்புகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்களை புதைத்ததாக கோயில் முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் டிஜிபி பிரணாவ் மொகந்தி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாநில அரசு விசாரணைக்கு...
கர்நாடகாவில் 2 முறை நிலநடுக்கம்
பெங்களூரு: கர்நாடக மாநில பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியதாவது, ‘கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் டிகோடா தாலுகா ஹொன்வாட் பஞ்சாயத்தில் காலை 11.41 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து பசவன பாகேவாடி தாலுகா மங்கோலி கிராம பஞ்சாயத்தில் இரண்டாவது நிலநடுக்கம் சற்று நேரத்தில் உணரப்பட்டது. இரு நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 2.6 ஆக இருந்தது’ என...
ஆசிரியர் பணி தேர்வில் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை: பீகார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜ கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்தாண்டு இறுதியில் மாநில சட்ட பேரவைக்கு தேர்தல் நடக்கிறது. பேரவை தேர்தலையொட்டி முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார். இந்த நிலையில், ஆசிரியர் பணிக்கான தேர்வில் வசிப்பிட கொள்கை இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிஷ் அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில்...