திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு டிக்கெட்டில் ஒரே நாளில் 2 முறை சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு: தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 16ம் தேதி அன்று புஷ்பயாகம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த மாதம் ஆன்லைனில் வெளியிட உள்ளது. இந்த டிக்கெட் விலை ரூ.700 ஆகும். அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு முன்பதிவு செய்ய முடியும். புஷ்ப அபிஷேகம் டிக்கெட் பெற்றவர்கள், காலை 6 மணிக்கு...
மாணவர்கள் மீது தடியடியால் அமளி ஜார்க்கண்ட் சட்டப்பேரவை காலவரையன்றி ஒத்திவைப்பு
ராஞ்சி: அரசு பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து பாஜ எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை ஒருநாள் முன்னதாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட அரசுப் பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக மாணவர்கள் தொடர்...
எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகர் பிரகாஷ் ராஜ் பெயர் நீக்கம்
பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்ஐ ஆர் பணிகள் கடந்த 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் பிரகாஷ் ராஜும் ஒருவர். பெங்களூரு சாந்திநகர் தொகுதியில் இடம்பெற்றிருந்த அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதே தொகுதியில் பிறந்து, பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவன். தேர்தலில் நான் போட்டியிட்டும் இருக்கிறேன். எனது...
முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய பிரதமராக மன்மோகன் சிங்கை வரலாறு நினைவுகூறும்; சோனியா புகழாரம்: மோடி மீது கடும் தாக்கு
புதுடெல்லி: ஆங்கில பத்திரிகை ஒன்றில்ங காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஜூலை 29,2026 என்பது நமது சமீபத்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான, ஆனால் போதிய அங்கீகாரம் பெறாத நாள். ஏனெனில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் புகாரில் மன்மோகன் சிங்கின் விடுதலையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம்...
கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நாடு தழுவிய பிரச்சாரம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அபிஜித், ‘‘கடந்த 80 ஆண்டுகளில் மிக அதிகமாக புறக்கணிக்கப்பட்ட அல்லது கவனிக்கப்படாத ஒரு விஷயம் ஏதேனும் இருந்தால் அது நமது கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் தான். நாம் புதிய நாடாளுமன்றத்தையும், பிரதமருக்கான புதிய இல்லத்தையுட் கட்டியுள்ளோம். ஏன் நம்மால் கிராமங்களில்...
ரூ.2000 கோடி சிட் பண்ட் மோசடி வழக்கு 182 வங்கிக் கணக்குகள் முடக்கம்
புவனேஷ்வர்: ஒடிசாவில் அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், ‘‘சிட் பண்ட் மோசடி விசாரணை தொடர்பாக வெல்பேர் பில்டிங்ஸ் அண்ட் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்களுடன் தொடர்புடைய விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐந்து இடங்களில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 5ம் தேதி புவனேஷ்வர் மண்டல அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்....
சுதந்திர தினத்தை கண்ணியத்துடனும், பெருமையுடனும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி: டெல்லியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மங்கள் மிலன் கூட்டத்திற்காக பிரதமர் மோடி வந்தபோது அங்கிருந்த எம்பிக்கள் தேசியக்கொடியை அசைத்தும், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே ஆகிய முழக்கங்களை எழுப்பியும் அவரை வரவேற்றனர். பிரதமரும் பதிலுக்குத் தேசியக் கொடியை கையில் ஏந்தி அங்கிருந்த உறுப்பினர்களை நோக்கி அசைத்து அவர்களை வாழ்த்தினார். இந்த...
நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்; மேலும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்: எந்தவித விவாதமும் இல்லாததால் சர்ச்சை
புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மேலும் 2 மசோதாக்களை எந்தவித விவாதமும் இல்லாமல் மக்களவை நிறைவேற்றியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20 அன்று டெல்லியில் மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட அத்துமீறல்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டும், பிரதமர்...
காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டும்: கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்து விட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. இதையடுத்து அம்மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், அதேப்போன்று நீர் பங்கீட்டை உடனடியாக கொடுக்க வேண்டும் தமிழக அரசு மற்றும் திமுக ஆகியோர் தாக்கல் செய்துள்ள அவசர மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதுபோன்ற சூழலில் காவிரி ஒழுங்காற்று குழுவாது...
