கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது
வடலூர், டிச. 12: குள்ளஞ்சாவடி அருகே கிருஷ்ணன்பாளையம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக குள்ளஞ்சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி தலைமையில் எஸ்ஐ கனகராஜ், தனி பிரிவு காவலர் அருண்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சிய 3...
மயிலம் அருகே டயர் வெடித்து பைக் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து ஒருவர் பலி, 25 பேர் படுகாயம்
மயிலம், டிச. 12: மயிலம் அருகே தனியார் ெசாகுசு பேருந்து மோதியதில் பைக்கில் வந்தவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 25 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா இடையங்குளம் கிராமத்தை சேர்ந்த சங்கரபாணி மகன் கமலக்கண்ணன் (35). இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கேணிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே திண்டிவனத்தில் இருந்து...
வீட்டில் சூனியம் வைத்ததாக புகார் 2 பேர் மீது வழக்கு பதிவு
கடலூர், டிச. 11: கடலூர் அருகே கே.புதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் பாபு(40). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, அவரது வீடு மற்றும் நர்சரி கார்டனில் சூனியம் வைத்தது போன்று பூஜை பொருட்கள் இருந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேர்...
கடலூரில் பயங்கரம் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை காவல் நிலையத்தில் பெண் சரண் எஸ்பி நேரில் விசாரணை
கடலூர், டிச. 11: கடலூரில் திருமணமாகாத வாலிபர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பிரசாத் (40). இவர் தற்போது அதே ஊரில் சுந்தரமூர்த்தி நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். நீதிமன்றத்தில் பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்ட...
விருத்தாசலத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் செராமிக் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
விருத்தாசலம், டிச. 11: விருத்தாசலத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோடு எம்ஆர்கே நகரை சேர்ந்தவர் மார்ட்டின் மகன் விக்டர் ஜோசப் (42). இவர் அதே பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை...
சமுதாய சீர்திருத்த சிந்தனைகளின்படி வாழ்ந்து காட்டியவர் மகாகவி பாரதி பல்கலை. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
புதுச்சேரி, டிச. 10: சமுதாய சீர்திருத்த சிந்தனைகளின்படி வாழ்ந்து காட்டியவர் மகாகவி பாரதி என பல்கலை விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் கூறினார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழ் இலக்கியத்துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து...
போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளின் மதிப்பு ரூ.7 கோடி சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி
புதுச்சேரி, டிச. 10: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம், பிளாட்டின நகைகளை மதிப்பீடு செய்ததில் 92 பவுன் நகைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு குறைந்தபட்சம் ரூ.7 கோடி என்பதை அறிந்து சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள்...
புதுச்சேரியின் நிர்வாகம் குறித்து தெரியாது விஜய் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை அமைச்சர் நமச்சிவாயம் கடும் விமர்சனம்
புதுச்சேரி, டிச. 10: புதுச்சேரி மக்கள் சந்திப்பு கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லையென புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுவையில் விஜயின் பேச்சுக்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விஜய்யை பொருத்தவரை புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை...
ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்து அபகரிப்பு தாசில்தார், விஏஓவை கண்டித்து முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி
விழுப்புரம், டிச. 9: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போலி ஆவணம் மூலம் சொத்து அபகரித்தவர் மீதும், உடந்தையாக இருந்த தாசில்தார், விஏஓவை கண்டித்தும் முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. மனு கொடுப்பதற்காக...

