ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கத்திற்கு புதிய நிபந்தனை விதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 7:தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கத்திற்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் சிவராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டைகளில் உறுப்பினர்கள் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர்...
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணி: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
அருபபுக்கோட்டை, நவ. 7: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து குழாய்கள் வழியாக வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 32 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பாளையம்பட்டியில் உள்ளது. இந்நிலையில், தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக கட்டப்பட்ட 8...
மாட்டுவண்டி பந்தயத்தில் 113 ஜோடி மாடுகள் பங்கேற்பு
தேவகோட்டை, நவ.6: தேவகோட்டை அருகே பனையூர் கிராமத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பனையூர்-தேவகோட்டை சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலாவதாக 2 சுற்றுகளாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 30 ஜோடிகளும், 4 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 83 ஜோடிகள்...
பார் ஊழியரிடம் வழிப்பறி
சிவகாசி, நவ. 6: சிவகாசி அருகே பார் ஊழியரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களை கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் வரதராஜ்(35). இவர் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வரதராஜ்லிங்கபுரம் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மீனம்பட்டியை சேர்ந்த மதேஷ் மகன் சிவக்குமார்(27), செல்வராஜ்...
மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்கலாம்
சிவகங்கை,நவ.6: புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது. அதில், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம் பொதுப்பிரிவின் கீழ் 1எக்டேருக்கு 40சதவீத மானியத்தில், ஒரு...
முன்னாள் ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்
விருதுநகர், நவ.5: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவத்தினர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் தொடர்பான மனுக்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
ஆலையில் தீ விபத்து
சிவகாசி, நவ.5: சிவகாசி அருகே பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் அட்டை குழாய் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் சிவபெருமாள் என்பவருக்கு சொந்தமான பட்டாசுகளுக்கு பயன்படுத்தும் அட்டை குழாய் தயாரிக்கும் ஆலை உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இங்கு தீ விபத்து ஏற்பட்டு ஆலையில் வைக்கப்பட்டிருந்த குழாய்கள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. இது...
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
சிவகாசி, நவ.5: சிவகாசி பகுதியில் சரக்கு வாகனங்கள் சாலை விதியை மீறி, அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிக் கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதோடு விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிவகாசி பகுதியில் பழைய பேப்பர் லோடுகள், தீப்பெட்டி பெட்டிகள் ஏற்றி செல்லும் மினி ஆட்டோக்கள் அளவிற்கு அதிகமாக...
சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உட்பட 4 பேர் படுகாயம்
சிவகாசி, நவ.1: சிவகாசி அருகே சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த புவனேஸ்வரன் (25) என்ற வாலிபர் தனது டூவீலரில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (26) என்பவருடன் எம்.புதுபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நமஸ்கரித்தான்பட்டி அருகே எரிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த நாகராஜா...

