சாத்தூரில் சாலையில் குப்பைகள் குவிப்பு: சுகாதாரம் பாதிப்பு

சாத்தூர், செப்.19: சாத்தூர் பகுதியில் குப்பைகளை கொட்டும் வகையில் தொட்டி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகர் பகுதியில் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பைகளை நிறுவனத்தின் வாசல் முன்பு குவித்து வைத்துள்ளனர். நகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகாலையில் இருந்து ஒவ்வொரு பகுதியாக குப்பைகளை சேகரித்து வருகின்றனர். சில பகுதிக்கு செல்வதற்கு...

விருதுநகரில் பரபரப்பு பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து

விருதுநகர், செப்.19: விருதுநகர் தெப்பம் அருகே உள்ள குடோன் தெருவில் ரவீந்திரன் என்பவர் பேப்பர் மற்றும் விளம்பர நோட்டீஸ் விநியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று காலை குடும்பத்தினர் வீட்டை பூட்டி வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் ஏற்றி வைத்திருந்த விளக்கு கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. பூட்டிய வீட்டிற்குள் இருந்து புகை தொடர்ந்து...

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்.19: மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் விஜயபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு நியமனத்தின் போது தேவையே தவிர 20 ஆண்டுகள் பணியாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டுமென்பது...

பெரியார் பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ராஜபாளையம், செப்.18: ராஜபாளையத்தில் தந்தை பெரியார் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர தெற்கு வடக்கு செயலாளர்கள் பரமசிவம், வக்கீல் துரை முருகேசன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாப்புராஜ், விருதுநகர் மேற்கு...

மதிமுக சார்பில் பெரியார் படத்திற்கு மரியாதை

ராஜபாளையம், செப்.18: பெரியார் 147வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக செட்டியார்பட்டி பேரூர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் காதர் மைதீன், ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், சேத்தூர் பேரூர் செயலாளர்,...

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

காரியாபட்டி, செப்.18: காரியாபட்டியில் பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாளான செப்.17ம் தேதி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. காரியாபட்டி கல்குறிச்சி சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காரியாபட்டி தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய...

டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி சாவு

சாத்தூர், செப்.17: சாத்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புது சூரங்குடியை சேர்ந்தவர் மேசையா(30). இவர் தனத மனைவி வனிதா(24), மகள் சஞ்சனா(3) ஆகியோருடன் டூவீலரில் நேற்று முன்தினம் சாத்தூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு நான்கு வழிச்சாலையில் சென்றார். பெத்துரெட்டிபட்டி...

டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி சாவு

சாத்தூர், செப்.17: சாத்தூர் அருகே டூவீலர் மீது கார் மோதி கணவர் கண்முன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே புது சூரங்குடியை சேர்ந்தவர் மேசையா(30). இவர் தனத மனைவி வனிதா(24), மகள் சஞ்சனா(3) ஆகியோருடன் டூவீலரில் நேற்று முன்தினம் சாத்தூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு நான்கு வழிச்சாலையில் சென்றார். பெத்துரெட்டிபட்டி...

தையல் கலைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்.17: கலெக்டர் அலுவலகத்தில் தையல் கலைஞர்க் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் பிச்சைக்கனி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். நலவாரிய பணப்பலன்களை இரட்டிப்பாக்க வேண்டும். கடை, வீடு சார்ந்த தையல் தொழிலாளர்களுக்கு இலவச...

ராஜபாளையம் நகர திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

  ராஜபாளையம், செப்.16: ராஜபாளையம் தொகுதியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செட்டியார்பட்டியிலுள்ள ஒன்றிய கழக அலுவலகத்தில் அண்ணா படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதி மொழி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் செட்டியார்பட்டி பேரூர் செயலாளர் இளங்கோவன் மற்றும் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், கவுன்சிலர்கள்...