மாதங்களில் இவள் மார்கழி!
நன்றி குங்குமம் தோழி இயற்கை 360° மார்கழி என்றவுடன் அதிகாலையில் விழித்தெழுந்து, வாசல் தெளித்து, பூக்கோலமிட்டு, ஊடுருவும் குளிரில் குளித்து, பனிக்காற்றில் வேகநடை நடந்து, வழி முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களைப் பாடி, கோயிலுக்குச் சென்று, இறைவனை தரிசித்த பிறகு, துளசியுடன் கூடிய தீர்த்தப் பிரசாதத்துடன் இனிதே துவங்கும் காலைப் பொழுதுகள்தானே நமது நினைவில் தோன்றும்?...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * சின்ன வெங்காயத்தை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து, மறுநாள் எடுத்து உரித்தால் சுலபமாக உரிக்க முடியும். * கொத்தமல்லி, கறிவேப்பிலையை வாங்கியதும் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும். * கேக் கலவையில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுச் சாறு சேர்த்தால் கேக் மிருதுவாக இருக்கும். - இந்திராணி...
எலுமிச்சம் பழத் தோலின் பயன்கள் - வாசகர் பகுதி
நன்றி குங்குமம் தோழி எலுமிச்சம் பழத் தோலின் பயன்கள் *எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தியதும் தோலை எறிந்து விடாமல் வெயிலில் காயவைத்து பொடித்துக் கொண்டால் அதனுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து இட்லி, தோசைக்கும், சாதத்துக்கும் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம். *எலுமிச்சை தோலை காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டு ரசத்தில் சிறிது சேர்த்தால்...
வாசகர் பகுதி - இல்லம் சிறக்க கோலம்!
நன்றி குங்குமம் தோழி கோலம் என்றால் அழகு என்று பொருள். கை விரலுக்கு பயிற்சி, கற்பனைத் திறனுக்கு வேலை, நுரையீரலுக்கு நன்மை, இடுப்பு, கால் எலும்புகளுக்கு வலிமை, ஞாபகத் திறனுக்கு ஊக்குவிப்பு என பல நன்மைகள் இந்த கோலமிடுவதால் ஏற்படுகிறது.தினமும் கோலமிட, நம் இல்லமும், உள்ளமும் சிறக்கும். *சின்ன கோலமிட்டாலும் நேர்த்தியாக, ஒரே சீராக இழை...
வீட்டுக் குறிப்புகள் - வாசகர் பகுதி
நன்றி குங்குமம் தோழி * கியாஸ் அடுப்பு பற்றவைக்கும் லைட்டரை அடிக்கடி க்ளீன் செய்ய நாம் காது குடைய உபயோகிக்கும் பட்ஸை விட்டு துடைக்கலாம். அடைப்பு நீங்கி லைட்டர் நன்கு எரியும். * ஊதுபத்தி காலியானதும் அந்த அட்டைப் பெட்டிகளையும், குளிக்கும் சோப்பின் ரேப்பர்களையும் துணி வைக்கும் பீேராவில் வைத்தால் வாசனையாக இருக்கும். *...
உன்னத உறவுகள் - ஒட்ட வேண்டிய உறவுகள்!
நன்றி குங்குமம் தோழி ‘அரிது அரிது, மானுடராய் பிறத்தல் அரிது’ என்பதற்கேற்றபடி மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்தப் பிரபஞ்சம் உறவுமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதன் மூலம் பாசம், பந்தம், அன்பு, அரவணைப்பு, ஆற்றல் போன்ற அனைத்து உணர்வுகளையும் உணரச் செய்துள்ளது. இத்தகைய உணர்வுகள் நம்மை எந்தவித கவலைக்கும் ஆளாக்காமல், சந்தோஷத்துடன் வாழவைக்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டால்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * ஊத்தப்பம் ஊற்றும் போது நடுவில் துவாரம் செய்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் ருசியாக இருக்கும். * கிழங்கு வகைகளை வேக வைக்கும் முன்பு, உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பின்பு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும். * உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது, சிறிதளவு ரஸ்க்...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * அடை மாவு அரைக்கும் போது, இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்து அடை வார்த்தால் கூடுதல் ருசியாக இருக்கும். * குருமா செய்யும் போது ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி அரை மணி நேரம் ஊறவைத்து பொடியாக அரைத்துச் சேர்த்தால் குருமாவின் சுவை அபாரமாக இருக்கும்....
மீண்டும் வருமா? உறவும் மகிழ்வும்!
நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்கள் பாக்கியசாலிகள் என்றுதான் கூற வேண்டும். காரணம், தங்களின் சிறு வயதிலேயே அவர்கள் அனைத்து சந்தோஷங்களையும் கண்டுகளித்து, உறவுகளுடன் உறவாடி அவர்களின் அரவணைப்பினைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இவையாவும் இன்றைய பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அம்மா, அப்பா, உடன்பிறப்பு இவர்களுடன் ஒரு அடுக்கு மாடிக்...

