குவாரி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு

  சிவகங்கை, ஆக.5: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு...

அம்மன் கோயில் திருவிழா தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள்

  பரமக்குடி,ஆக.5: ஆடி மாதா திருவிழாவையொட்டி மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சதுரங்க நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சதுரங்க நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும், ஆராதனைகளும்...

பெயிண்டருக்கு கத்திக்குத்து மூன்று பேர் கைது

  தொண்டி, ஆக.5:தொண்டி அருகே டூவீலரில் சென்றவரை வழி மறித்து கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ்(43). பெயிண்டர். இவர், நேற்று புடனவயலுக்கு சென்று விட்டு தொண்டி நோக்கி டூவீலரில் செல்லும் போது புதுக்குடி விலக்கு ரோட்டில் வழிமறித்து கத்தியால் குத்தி...

ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே மின்பாதை பணிகளை துரிதபடுத்த வேண்டும்: கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

மானாமதுரை, ஆக.4: ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே மின்பாதை அமைக்கும் பணிகள் தாமதமாக நடப்பதால் மானாமதுரையுடன் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. பணிகளை விரைவாக முடித்து இப்பாதையில் கூடுதல் ரயில்களை இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டீசல் ரயில் இஞ்சின்களை நிறுத்தி விட்டு மின்சார ரயில்களை இயக்க அனைத்து ரயில்பாதைகளும் மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது....

கரை ஓரங்களில் மீன்பிடிப்பால் பிரச்னை: மரைன் போலீசார் சமரசம்

தொண்டி, ஆக.4: தொண்டி அருகே நம்புதாளையில் விசைப்படகு மீனவர்கள் கரை ஓரங்களில் மீன் பிடித்ததால் நாட்டு படகு மீனவர்களுடன் பிரச்னை ஏற்பட்டதால் மரைன் போலீசார் சமரசப்படுத்தினர். விசைப்படகு மீனவர்கள் கடலில் ஆழப் பகுதியில் மீன் பிடிக்க வேண்டும் என்பது விதி. மேலும் இரட்டைமடி, சுருக்கு மடி இழுவை வலை போன்றவற்றை பயன் மீன் பிடிக்க கூடாது....

மகளிர் அதிகார மையத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம், ஆக.4: ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது. ராமநாதபுரம் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட மகளிர் அதிகார மையம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகவல் தொழில் நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி. கணினி ஐடி பாடப்பிரிவில்...

தொண்டி அருகே வாகனம் மோதி ஒருவர் பலி

தொண்டி, ஆக.3: தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாதவாகனம் மோதி பலியானார். பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி வீரசங்கிலி மடம் அருகே நேற்று அதிகாலை ரோட்டில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலையே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த தொண்டி...

திருக்குறளை மாணவர்கள் தினமும் படிக்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு

ராமநாதபுரம், ஆக.3: நாள்தோறும் திருக்குறளை படிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். முதுகுளத்தூர் அருகே உலையூர் அரசு உயர்நிலை பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு, ஏ.ஐ தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தொடுதிறை திறன்மிகு வகுப்பறை திறப்பு, மரம் நடுதல் விழா என மும்பெரும் விழா நேற்று நடந்தது. பள்ளி...

தூய செங்கோல் மாதா திருவிழா

தொண்டி, ஆக.3: காரங்காடு தூய செங்கோல் மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மூன்று சப்பரம் வீதி உலா நடைபெற்றது. தொண்டி அருகே காரங்காடு தூய செங்கோல் மாதா திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருவிழா சப்பர பவனி நேற்று மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை ஆரோன், பங்குத்தந்தை ரெமிஜியஸ், முன்னாள்...

கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

சிவகங்கை, ஆக. 1: சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சிவகங்கை வட்டம் காஞ்சிரகாலில் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2025-26ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்ப தேதி 22.8.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக www.tncu.tn.gov.in என்ற இணையதள...