பூட்டிய வீட்டில் நகை திருட்டு
சிங்கம்புணரி, ஜன.14: சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (48). இவர் கடந்த 10ம் தேதியன்று, தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இந்நிலையில் நேற்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே பீரோவில்...
பயிர் கடன்களை விரைந்து தள்ளுபடி செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
திருவாடானை, ஜன.14: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, தம்பிராசு, கவாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி வைகை...
நூறுநாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் மாற்றம் காங்கிரசார் உண்ணாவிரதம்
ராமநாதபுரம், ஜன.12:நூறு நாள் வேலை திட்டம் பெயர் மாற்றத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை ஒன்றிய அரசு வளர்ச்சியடைந்த பாரதம் என பெயர் மாற்றி உள்ளது. காந்தியின் பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்ட...
குழந்தை இயேசு ஆலய தேர்பவனி
பரமக்குடி,ஜன.12: பரமக்குடி அருகே உள்ள உலகநாதபுரம் அற்புத குழந்தை இயேசு கோயிலில் மின்னொளி தேர் பவனி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பரமக்குடி அருகே உலகநாதபுரத்தில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் 10ம் ஆண்டு பங்குத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா 9ம் நாளான நேற்று...
மானாமதுரை அருகே தீப்பற்றி எரிந்த கார்
மானாமதுரை, ஜன.12: ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ராஜாக்கள் பாளையத்தை சேர்ந்தவர் பக்த பிரகலாதன். இவர், மானாமதுரை அருகே உள்ள ராஜாக்கள் குடியிருப்பில் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியை விசாரிப்பதற்காக, குடும்பத்தினருடன் காரில் வந்தார். மானாமதுரை அருகே தீயனூர் விலக்கு அருகே வரும்போது, கார் திடீரென நின்றது. காரில் இருந்து இறங்கிய பக்த பிரகலாதன் காரின்...
பரமக்குடி அருகே நாய் கடித்து 14 பேர் காயம்
பரமக்குடி, ஜன.10: பரமக்குடி அருகே மஞ்சக்கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வெறிநாய் ஒன்று திடீரென பாய்ந்து இருவரை கடித்தது. மற்றவர்கள் ஓட முயன்ற போது, துரத்தி துரத்தி பத்துக்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியது. இதில், இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். 14...
பாம்பன் கல்லூரியில் கண்காட்சி
ராமேஸ்வரம்,ஜன.10: பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படைப்பு கண்காட்சி நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் அருட்சகோதரி அமுதா தியோஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வட்டாட்சியர் முரளிதரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி...
671 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல் பரமக்குடி அரசு கல்லூரியில்
பரமக்குடி,ஜன.10: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவ,மாணவிகளுக்கு இலவச லேப்டாப்பை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயின்று வரும் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப்...
ராமேஸ்வரம் கோயிலில் நாளை படியளத்தல் நிகழ்வு
ராமேஸ்வரம், ஜன.9:அஷ்டமி பூப்பிரதஷிணத்தை முன்னிட்டு நாளை மறுநாள் காலையில் சுவாமி படியளத்தல் ராமேஸ்வரம் கோயிலில் நடையடைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நாளை மறுநாள் மார்கழி மாத அஷ்டமி பூப்பிரதஷிணம் படியளத்தல் நிகழ்வு நடைபெறும். அன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். பின்னர் சுவாமி அம்பாள் சன்னதிகளில்...

