குளத்தில் மிரட்டும் மின்கம்பம்
தொண்டி, டிச.9: தொண்டியில் குளத்தின் நடுவில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் உள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அன்பாலையா மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு எதிராக சின்ன தொண்டி செல்லும் வழியில் உள்ள குளத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மின் கம்பம் சாய்ந்த நிலையில்...
குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுமிகள் தப்பியோட்டம்
சிவகங்கை, டிச. 9: சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை வள்ளி நகரில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 56 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இங்கு...
நண்டு விலை திடீர் அதிகரிப்பு
தொண்டி, டிச.8: புயல், மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக மீனவர்கள் சரியாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பெரும்பாலான நேரங்கள் அரசு மீன்பிடிக்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. அதனால் மீன்கள் விலை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்வதால் மீன் மார்க்கெட்...
இன்று மின்குறைதீர் கூட்டம்
மானாமதுரை, டிச.8: மானாமதுரையில் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது. சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் விசாலாட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மானாமதுரை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்க உள்ளது....
திருப்புத்தூரில் கோலாகலம் அமல அன்னை ஆலய தேர்பவனி
திருப்புத்தூர், டிச.8: திருப்புத்தூரில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சப்பரம் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த நவ.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8ம் நாளான நேற்று முன்தினம் இரவு திருப்புத்தூர் பங்குத்தந்தை அற்புதஅரசு தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது....
கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்
தேவகோட்டை, டிச. 7: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தேவகோட்டை கிளை புதிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. தேவகோட்டையில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். கவிஞர் முத்துராக்கு, கவிஞர் காசி முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். புதிய பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் முருகன் அறிமுகம் செய்து வைத்தார். புதிய பொறுப்பாளர்களை...
சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு சிறப்பு கூட்டம்
மண்டபம், டிச. 7: மண்டபம் அருகே சாத்தக்கோன் வலசை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் சித் சிங் காலோன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வுகளை...
தலைவநாயக்கன்பட்டியில் சொக்கப்பனை சாம்பலை உரமாக்கிய விவசாயிகள்
கமுதி, டிச. 7: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நெல், பருத்தி, சோளம், மிளகாய், உளுந்து மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் திருக்கார்த்திகை திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும்,...
தேவகோட்டையில் ரத்த கையெழுத்து இயக்கம்
தேவகோட்டை, டிச. 6: தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் மாவட்டத் தலைவர் சேவுகமூர்த்தி தலைமையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வட்டத் தலைவர் கோபி, வட்டார செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரப் பொருளாளர் ஜசூரியா நன்றி...

