காற்றுடன் பெய்த மழை மின்சாரம் தாக்கி பசு பலி

ராமநாதபுரம், ஜூன் 11: ராமநாதபுரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்த போது மின் வயர் அறுந்து விழுந்து பசு பலியானது. ராமநாதபுரம் நகராட்சி பகுதி, பாரதிநகர், டி பிளாக், பட்டிணம்காத்தான், கலெக்டர் அலுவலக பகுதி, நொச்சிவயல், அச்சுந்தன்வயல், முதுநாள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின்...

கிடப்பில் போடப்பட்ட ஜல்ஜீவன் திட்ட பணியை துவங்க கோரிக்கை

தொண்டி, ஜூன் 11: தொண்டி அருகே நம்புதாளையில் கிடப்பில் போடப்பட்ட ஜல் ஜீவன் திட்டப்பணிகளை உடனடியாக துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமங்கள் தோறும் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் வழங்க ஜல் ஜிவன் திட்டம் துவங்கப்பட்டது. திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் இத்திட்டம் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்...

வெளிநாட்டில் இறந்த தொழிலாளி உடலை மீட்க வலியுறுத்தல்

பரமக்குடி, ஜூன் 11: பரமக்குடி அருகே சூடியூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி துபாயில் இறந்து ஒரு மாதமாகியும் உடலை மீட்க முடியவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர். பரமக்குடி அருகே சூடியூரை சேர்ந்தவர் விக்டர் ஆரோக்கியதாஸ் (48). இவர், 2025ல் துபாய் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்....

தியாகி தர்மக்கண் அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா

      சாயல்குடி, ஜூன் 9: சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குருசாமி வரவேற்றார். அமேஷ் சார்லஸ் ஜெபராஜ் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 82 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனுவேல், சுசிலா மனுவேல்...

துரை வைகோ எம்பி மானாமதுரை வருகை

  மானாமதுரை, ஜூன் 9: சிவகங்கை மாவட்ட மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் விடுத்துள்ள அறிக்கையில், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு கழக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்பி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் மானாமதுரை வருகை தர உள்ளனர்....

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை

  சிவகங்கை, ஜூன் 9: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து நேற்று மழலையர் வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு வவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் சேகர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துபஞ்சவர்ணம், உடற்கல்வி...

அரியமான் கடற்கரையில் படகு சவாரி இயக்குவது குறித்து ஆலோசனை

மண்டபம், ஜூன் 8: மண்டபம் ஒன்றியம் சாத்தக்கொண் வலசை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரியமான் அமைந்துள்ளது. தென்கடலோரப் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பீச் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை...

விபத்தில் இரண்டு பேர் பரிதாப பலி

தொண்டி, ஜூன் 8: தொண்டியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த நிர்மல் குமார்(37) படியில் பயணித்துள்ளார். எஸ்பி.பட்டினம் அருகே பஸ் செல்லும் போது மாடு குறுக்கே வந்ததால், டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்தியுள்ளார். அப்போது படியிலிருந்து தவறி விழுந்த நிர்மல் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். எஸ்பி.பட்டினம்...

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பேரணி பாலியல் குற்றங்களில் ஈடுபடும்

திருவாடானை, ஜூன் 8: திருவாடானையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட தலைவர் முகவை அப்பாஸ் தலைமையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாநிலச் செயலாளர் மதுரை ஹபிபுல்லா...

முகாம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

மண்டபம், ஜூன் 6: மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடத்தைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மண்டபம் பேரூராட்சி பகுதியில் மண்டபம் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வளாகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆண்டுதோறும் பத்தாம்...