1 டிரில்லியன் டாலர் சம்பளம்.. உலகின் மிகப்பெரிய சம்பளத்தை வாங்கும் எலான் மஸ்க்.. இந்திய மதிப்பில் எவ்வளவு தெரியுமா?

வாஷிங்டன்: எலான் மஸ்க்குக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.88 லட்சம் கோடி சம்பளம் வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு, பல பில்லியன் அமெரிக்க டாலர்களை...

மோடி எனது சிறந்த நண்பர் - டிரம்ப்

  வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி எனது சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி விரும்பினால் அடுத்த ஆண்டு இந்தியா வருவேன். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பெருமளவு குறைந்துள்ளது என்றும் கூறினார்....

இந்தியா-பாக். மோதலை நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன்: 58வது முறையாக அதிபர் டிரம்ப் தகவல்

நியூயார்க்: இந்தியா -பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை வர்த்தக ஒப்பந்தத்தை காட்டி அச்சுறுத்தி நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அமெரிக்க வணிக மன்றமான மியாமியில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர், வர்த்தக ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதாக அச்சுறுத்திய...

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: வரும் 22 மற்றும் 23 தேதிகளில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் ஜி-20 உச்சி மாநாடு நடக்க உள்ளது. ஆப்பிரிக்காவின் மண்ணில் முதன் முறையாக நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், தென் ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில் நான் கலந்து...

பாகிஸ்தான் - ஆப்கன் 3வது சுற்று பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: எல்லை மோதல்களுக்கு தீர்வு காணும் விதமாக ஆப்கானும், பாகிஸ்தான் இடையே நேற்று 3ம் சுற்று அமைதி பேச்சுவார்த்தை இஸ்தான்புல்லில் நடந்தது. இதில் பாகிஸ்தான் குழுவுக்கு பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் மாலிக் தலைமை தாங்கினார். இதேபோல், ஆப்கானிஸ்தான் தாலிபன் குழுவுக்கு பொது உளவுத்துறை இயக்குநரக தலைவர் அப்துல் ஹக் வாசெக் தலைமை தாங்கினார். இந்த...

கப்பல் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல்

துபாய்: சோமாலியா கடற்கரையில் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். சோமாலியா கடற்பகுதியில் மால்டா கொடியுடன் கூடிய டேங்கர் கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் மூலமாக இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள்...

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி; அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது: அதிபர் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது. அமெரிக்கா இப்போது ஒரு கடினமான முடிவை எதிர்கொள்கிறது என நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மியாமியில் கூட்டம் நடந்தது. இதில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்க மக்கள் ஒரு வருடத்திற்கு முன்பு என்னை தேர்ந்தெடுத்ததன் மூலம் இறையாண்மையை...

இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தது நீதிமன்றம்!

யாழ்ப்பாணம் : இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்தது நீதிமன்றம். அபராதத் தொகையை செலுத்தினால் உடனே விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தாவிடில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ...

பிலிப்பைன்சில் புயல் பலி 85 ஆக உயர்வு

மணிலா: பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு கால்மேகி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது. அங்குள்ள பாலவான் தீவு அருகே மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை...

கிறிஸ்தவர்கள் படுகொலையா? - நைஜீரியா விளக்கம்

நைஜர் : கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, நைஜீரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருவதற்கு அந்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "தீவிரவாதத்தை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம், கிறிஸ்தவர்களை எதிர்த்து அல்ல. நைஜீரியாவின் இறையாண்மை உறுதி செய்யப்படும்வரை, தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவின் உதவியை வரவேற்போம்,” எனவும் நைஜீரியா கூறியுள்ளது....