இரு நாடுகளிடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்; பாகிஸ்தானின் அணுஆயுதம் இனி சவுதிக்கும் சொந்தம்: மத்திய கிழக்கு அரசியலில் திருப்பம்; இந்தியாவுக்கு நெருக்கடி
ரியாத்: சவுதி அரேபியாவுக்கு தேவைப்பட்டால் தனது அணு ஆயுதங்களை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது மட்டுமின்றி இந்தியாவுக்கும் மறைமுக நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே நெருங்கிய...
வரி குறைப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு; புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு நாளை மறுநாள் அமல்
* இருப்பு பொருளில் திருத்தப்பட்ட புதிய விலையை ஒட்ட வேண்டும் * ஒன்றிய நிதியமைச்சகம் தலைமையில் அமைச்சகங்கள் கண்காணிப்பு புதுடெல்லி: வரும் திங்கள்கிழமை முதல் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வருவதால், அத்தியாவசியப் பொருட்கள் முதல் கார்கள் வரை பலவற்றின் விலை கணிசமாகக் குறைய உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு...
இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் போர்; ஒன்றிய அமைச்சர் அமெரிக்கா பயணம்: பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்
புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்கு பதிலடியாக, இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரை அமெரிக்கா அபராத வரி விதித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த இருதரப்பு வர்த்தக...
இந்தியா போர் தொடுத்தால் சவூதி அரேபியா ஆதரவளிக்கும்: பாகிஸ்தான் ராணுவ அமைச்சர்
இஸ்லாமாபாத்: இந்தியா போர் தொடுத்தால் தங்களுக்கு சவூதி அரேபியா பாதுகாப்பு அளிக்கும் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய விரிவான தற்காப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ரூ.1.25 லட்சம் கோடி கேட்டு டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: நீதிபதி கடும் கண்டனம்
வாஷிங்டன்: நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்கை, அது தாக்கல் செய்யப்பட்ட விதத்தைக் காரணம் காட்டி நீதிபதி தள்ளுபடி செய்தார். பிரபல ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை, அதன் நான்கு பத்திரிகையாளர்கள் மற்றும் பதிப்பகம் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 பில்லியன் டாலர் (இந்திய...
30 ஆண்டு கால உழைப்பு வீணாக போகுது; இந்தியாவுடனான உறவை சீரழிக்கும் டிரம்ப்: முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கடும் தாக்கு
வாஷிங்டன்: அமெரிக்காவின் தவறான வரிக் கொள்கைகளால் இந்தியாவுடனான உறவு சீர்குலைந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரை அபராத வரி விதித்தது. மேலும், இந்தியாவின் வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஈரானின் சபஹார்...
வெளிநாடுகளில் உளவாளிகளை சேர்க்க பிரிட்டன் அரசு புதிய திட்டம்!
ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் உளவாளிகளை சேர்க்க பிரிட்டனின் வெளிநாட்டு உளவு அமைப்பான MI6, ஒரு டார்க் வெப் தளத்தை தொடங்கியுள்ளது. 'Silent Courier' என்ற டார்க் வெப் தளம் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உளவுத் தகவல்களைக் கொண்ட மக்களைப் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துவருகிறது. ...
ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்கா: ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஹெச்.1 பி விசா தரப்படுகிறது. ஹெச் -1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவின் ஹெச் 1 பி விசா பெற இனி...
ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்கா: ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஹெச்.1 பி விசா தரப்படுகிறது. ஹெச் -1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். ...