உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியிருந்த யூடியூப் இணையதளம் சீரானது!

உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியிருந்த யூடியூப் இணையதளம் சீரானது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியிருந்த யூ டியூப் இணையதளத்தின் முகப்பு பக்கம் சீரானது. யூடியூப் முகப்பு பக்கத்தில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப நிபுணர்கள் சரிசெய்தனர் ...

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார்: இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்

டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்திற்கு கடந்த 12ம் தேதி 13வது பொதுத் தேர்தல் நடந்தது. இதில், 297 இடங்களில் 209 இடங்களில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு நெருக்கமான வலதுசாரி ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி 68 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு...

வங்கதேசத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் பி.என்.பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான்!

டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக பி.என்.பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். தாரிக் ரஹ்மான் மற்றும் 15 கேபினட் அமைச்சர்களுக்கு அதிபர் முகமது சஹாபுதின் பதவி பிரமாணம் செய்து வைத்தார். வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் முன்னாள் பிரதமர் ஹலிதா ஜியாவின் மகன் ஆவார் ...

பாகிஸ்தானில் நடந்த வெவ்வேறு தாக்குதல்களில் 14 வீரர்கள் மற்றும் 3 பொதுமக்கள் உயிரிழப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் காவல்துறை-தீவிரவாதிகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சண்டையில், 14 பாதுகாப்புப் படையினர் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

வங்கதேச புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கிறார்: ஜனாதிபதி மாளிகைக்கு பதில் நாடாளுமன்ற வளாகத்தில் விழா

டாக்கா: வங்கதேசத்தில் பிப்.12 அன்று நடந்த 13வது பொதுத்தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ஆட்சி அதிகாரத்தை புதிய அரசிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். அந்த அடிப்படையில் வங்கதேச புதிய பிரதமராக கலிதா ஜியாவின்...

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி பிப்.25-26ல் இஸ்ரேல் சுற்றுப்பயணம்

ஜெருசலேம்: பிரதமர் மோடி வரும் பிப்.25, 26ஆம் தேதிகளில் இஸ்ரேல் செல்ல உள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவலை முதலில் தெரிவித்தார். பிரதமர் மோடியின் இஸ்ரேல் சுற்றுப்பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி...

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் உடல் ஏரியில் சடலமாக மீட்பு: உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

நியூயார்க்: அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சகேத் ஸ்ரீனிவாசய்யா(22). சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த இவர், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு கலிஃபோர்னியாவின் பெர்க்லே பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் பிரிவில் முதுகலை அறிவியல் படித்து வந்தார். இந்நிலையில்...

பொருளாதாரத்தில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் நாடு ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா பொருத்தமான இடம்: ஐநா பாராட்டு

ஐநா: “உலகில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்த பொருத்தமான இடம்” என ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா - செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்கி வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இதுதொடர்பாக கண்காட்சியும்...

இந்தியாவுடனான உறவை மீட்டெடுக்க வங்கதேசம் விருப்பம்; பரஸ்பர நன்மைக்காக இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் தகவல்

டாக்கா: இந்தியாவுடனான உறவை மீட்டெடுக்க விருப்பம் தெரிவித்துள்ள வங்கதேசம், பரஸ்பர நன்மைகளுக்காக இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 12ம் தேதி பொதுதேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு மட்டும் நடந்த வாக்குப்பதிவில், மறைந்த முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) 209...

வங்கதேச புதிய பிரதமர் நாளை மறுநாள் பதவியேற்பு; பிரதமர் மோடிக்கு பதில் துணை ஜனாதிபதி பங்கேற்பு?

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 12ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. அந்த நாடு முழுவதும் உள்ள மொத்தம் 297 இடங்களில்...