உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன் : உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் 2014 பிப்ரவரி முதல் தொடர்கிறது. ஆனால் 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதலுடன் முழு போராக நடைபெற்று வருகிறது....

உக்ரைன் போர் 3ம் உலகப்போராக மாறும் அபாயம்? டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சென்ற மாதம் மட்டும் 25,000 பேர் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள்; உக்ரைன் போரில் மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவே அமெரிக்கா விரும்புகிறது. போரை நிறுத்த அமெரிக்கா கடுமையாக...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பால் மக்கள் பீதி!!

டோக்கியோ: ஜப்பானில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடோ, அமோரி, தோஹோகு ஆகிய பகுதிகளில்...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ: ஜப்பானில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ...

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4-ஆக பதிவு

துஷான்பே: தஜிகிஸ்தானில் நள்ளிரவு 12.55 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ எதுவும் நிகழ்ந்ததாக உடனடி தகவல் இல்லை. ...

அமெரிக்காவை தொடர்ந்து இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்த மெக்சிகோ..!

மெக்சிகோ: அமெரிக்காவை தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மெக்சிகோ 50 சதவீதமாக உயர்த்தியது. வர்த்தகம் ஒப்பந்தம் செய்யாத இந்தியா, தென் கொரியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியாவுக்கு மெக்சிகோ வரி விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதித்த 50 சதவீத வரி, ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும் என்று மெக்சிகோ அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து...

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா மீது மெக்சிகோ 50% வரி விதிக்கிறது

வாஷிங்டன்: அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா மீது மெக்சிகோவும் 50 சதவீத வரி விதிக்கிறது. இந்தியா மீது அமெரிக்கா தற்போது 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த நிலையில் இந்தியா மீது மெக்சிகோவும் 50 சதவீத வரியை விதித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் இல்லாத இந்தியா, தென் கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகள் மீது இந்த...

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி: ஐநா அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார்...

வெனிசுலா எண்ணெய் கப்பலை சிறை பிடித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவிற்குள் அதிக அளவு போதைப்பொருள் வெனிசுலாவில் இருந்து கடத்தப்படுவதாக கூறி வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக அதிபர் டிரம்ப் அரசாங்கம் தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது. ஆனால், சீனாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடாகவும் கருதப்படும் வெனிசுலாவின் வளங்களை அமெரிக்கா திருடப் பார்ப்பதாக வெனிசுலா குற்றச்சாட்டுகளை...

30 நாடுகளுடன் ஜெலன்ஸ்கி அவசர பேச்சுவார்த்தை

கீவ்: உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவ தற்கான அமைதி ஒப்பந்தம் குறித்து விரைவில் முடி வெடுக்க உக்ரைனிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் அழுத்தம் காரணமாக, உக்ரைனை ஆதரிக்கும் 30 நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன் வீடியோ அழைப்பின் மூலமாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அவசர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ...