ரஷ்ய எண்ணெய் வாங்கி லாபம் பார்ப்பதால் இந்தியா மீதான வரிகளை மேலும் உயர்த்த போகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்: உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிகமான வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபாரதமும் விதித்துள்ளார். டிரம்பின் இந்த 25 சதவீத வரி மற்றும் அபராதம் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்...
கம்போடியா - தாய்லாந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கோலாலம்பூர்: கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே கடந்த மாதம் 24ம் தேதி எல்லை பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. பின்னர் இருநாடுகளும் ஒன்றன் மீது ஒன்று கடுமையாக தாக்குதல் நடத்தி தீவிரமான போரில் ஈடுபட்டன. இதன் காரணமாக பத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2லட்சத்து 60ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த...
அமெரிக்காவில் போயிங் நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்: போர் விமானங்கள் உற்பத்தி பாதிப்பு
நியூயார்க்: உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் போயிங் விமான நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம் பயணிகள் விமானங்கள், போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. அமெரிக்காவின் செயின்ட் லுயிஸ், செயின்ட் சார்லஸ், மிசோரி, மஸ்கவுட், இலினாயிஸ் ஆகிய இடங்களில் போயிங் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்து 200 ஊழியர்கள்...
இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது....
இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் அதை சந்தையில் விற்று இந்தியா லாபம் ஈட்டுகிறது. ரஷ்ய தாக்குதலில் உக்ரேனியர்கள் உயிரிழப்பதை கண்டு இந்தியாவுக்கு கவலை இல்லை. ...
இந்தியா-பாக். போரை நிறுத்தியதாக 30வது முறையாக பேச்சு; நோபல் பரிசுக்கு அடிபோடும் டிரம்ப் கனவு பலிக்குமா?.. வெள்ளை மாளிகையும் வலியுறுத்தி வருவதால் சர்ச்சை
புதுடெல்லி: உலகப் போர்களைத் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து உரிமை கோரி வருவதால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாமா? என்பது குறித்த சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக அளவில் பல்வேறு மோதல்களைத் தீர்த்து வைத்ததாகத் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம், ருவாண்டா-காங்கோ இடையேயான...
சூரிய குடும்பத்துக்குள் ஊடுருவும் வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு..!!
அண்ட வெளியில் விண்கல் ஒன்று சூரிய குடும்பத்துக்குள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்துடன் வியாழன் கிரகத்தை 2026 மார்ச் 16ல் அந்நிய விண்கல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய குடும்பத்துக்குள் ஊடுவி உள்ள விண்கல்லுக்கு 31/அட்லஸ் என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ...
தனக்குத்தானே கல்லறை தோண்டும் இஸ்ரேல் பிணைக்கைதி: வீடியோ வெளியிட்டது ஹமாஸ்
டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதி ஒருவர், பட்டினியால் எலும்பும் தோலுமாகக் காட்சியளித்து தனக்குத்தானே கல்லறை தோண்டும் கொடூரக் காணொளி வெளியாகி உள்ளது. கடந்த 2023, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் உட்பட 1,219 பேர் கொல்லப்பட்டனர். அப்போது பலரைப் பிணையக்கைதிகளாக ஹமாஸ் மற்றும்...
ஏமன் கடலில் படகு மூழ்கியதால் 68 அகதிகள் பலி: 74 பேர் மாயம்
ஏமன்: ஏமனுக்குள் நுழைய முயன்ற ஆப்பிரிக்க நாட்டு அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 68 பேர் உயிரிழந்ததோடு 74 பேரைக் காணவில்லை. ஆப்பிரிக்காவின் கொம்பு எனப்படும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்து ஏமன் வழியாக சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது....