போர் நேற்றே முடிவுக்கு வந்துவிட்டது; ஜூன் 19 முதல் ஒப்பந்தம் அமலாகிறது: ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான்: அமெரிக்காவின் முற்றுகை, ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்டவை அடங்கிய அமைதி ஒப்பந்தம் ஜூன் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். போர் நேற்றே முடிவுக்கு வந்துவிட்டதாகவும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவு
இன்று அதிகாலை இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11:27 மணிக்கு ஏற்பட்டது(இந்திய நேரப்படி 8.57 மணிக்கு) எனவும் இதன் மையப்பகுதி மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பலுவிற்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 46 கிலோமீட்டர் (28.5 மைல்) தொலைவில் அமைந்திருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சைபீரியாவில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்து: 4 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
மாஸ்கோ: ரஷ்யாவின் அதிநவீன ‘Tu-22M3’ ரக உத்திசார் குண்டுவீச்சு விமானம் ஒன்று, சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் நேற்று வழக்கமான பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து, செங்குத்தாகத் தலைகீழாகத் தரையில் பாய்ந்து விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்தவுடன் அந்த இடத்திலிருந்து பயங்கர கரும்புகை வானுயர எழும்பியது. இந்த விபத்து அங்காரா நதிக்கு அருகில் உள்ள...
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் 'Tu-22M3' ரக குண்டுவீச்சு விமானம் செங்குத்தாகப் பாய்ந்து விபத்து
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் 'Tu-22M3' ரக குண்டுவீச்சு விமானம் செங்குத்தாகப் பாய்ந்து விபத்துக்குள்ளானது. 4 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் பயணித்த நான்கு ராணுவ வீரர்களும் அவசரகால இருக்கை தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பாக வெளியேறி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவு
இந்தோனேசியா: இந்தோனேசியாவில் காலை 8.57 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ...
அமெரிக்காவின் B-52 விமானம் வெடித்து சிதறி முற்றிலும் எரிந்து சாம்பலானது!
வாஷிங்டன்: அமெரிக்காவின் B-52 STRATOFORTRESS குண்டுவீச்சு போர் விமானம், எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 8 பேரும் பலி. சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள இந்த விமானம், அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறனுடையது. சமீபத்தில் நடந்த ஈரான் போரிலும் இது பயன்படுத்தப்பட்டது. ...
ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ விருதை பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி
ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் இந்த உயரிய கௌரவத்தை, இந்தியப் பிரதமர் ஒருவர் பெறுவது இதுவே முதல் முறையாகும். ...
சுந்தர் பிச்சை பேசும் போது மாணவர்கள் வெளிநடப்பு
வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை குடியேற்றத்துறை அமைச்சகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஸ்டான்போர்டு பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும் போது மாணவர்களில் ஒரு பிரிவினர் சுந்தர்பிச்சை...
பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்பட இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே 11 ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
பிராட்டிஸ்லாவா: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை...

