வெள்ளை பூண்டின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் தோழி * பாலில் பூண்டை சேர்த்து உண்டு வர ரத்தக் கொதிப்பு குணமாகும். * வெள்ளை பூண்டைச் சாறு எடுத்து, உப்பு கலந்து சுளுக்குக்கு மேற்பூச்சாக பயன்படுத்த குணம் காணலாம். * வெள்ளை பூண்டும் சிறிது ஓமமும் சேர்த்து கஷாயமாக்கி குழந்தைகளுக்கு அருந்த கொடுக்க வாந்தி குணமாகும். * பூண்டை பொன்னாங்கண்ணியுடன்...
மருதாணியின் மருத்துவ குணங்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் மருதாணியின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்ற முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதோடு, கைக்கு அழகையும் சேர்க்கிறது. *மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி...
ரத்த சோகையை தீர்க்கும் அத்திப்பழம்!
நன்றி குங்குமம் தோழி உலர்ந்த அத்திப்பழம் நாட்டு மருந்து கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இது சாப்பிட சுவையாக இருப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. *இரவில் மூன்று முதல் ஐந்து அத்திப் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடித்து விட்டு, பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த ேசாகை பிரச்னைகள்...
எண்ணெய் குளியலின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலச்சூழலில் எண்ணெய் குளியல் என்பது தீபாவளி அன்று மட்டுமே கடைபிடிக்கும் பழக்கமாகிவிட்டது பலருக்கு. அப்படியில்லாமல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதுவரை பழக்கம் இல்லாதவர்களும் இந்த தீபாவளி முதல் வாரம் ஒரு முறை எண்ணெய் குளியலை தொடரலாம். எண்ணெய் குளியலினால் கிடைக்கும் நன்மைகள்...
நிலாவாரையின் மகத்துவம்!
நன்றி குங்குமம் தோழி பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த நிலாவாரை அலங்காரத் தாவரமாகவும், மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. சர்வரோக நிவாரணி என கூறப்படும் நிலாவாரையில் மகத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ நூல்களில் குறிப்புகள் உள்ளன. *வசம்புடன் கூட்டி சாப்பிட வாயு கட்டி நீங்கும். *தயிருடன் கலந்து உண்ண உடலில் உள்ள விஷங்கள் மாயும். *கிராம்புடன்...
தீபாவளி செய்திகள்!
நன்றி குங்குமம் தோழி தீபாவளி அன்று விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை ‘அபயங்கனம்’ என்பர். இந்த நீரில் அன்று கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு சிலர் தீபாவளிக்கு முதல் நாள் பெரிய தவளையில் நீர் நிரப்பி அதில் ஆல், அத்தி, புரசு, மாவிலங்கை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரப்பட்டைகளை ஊறவைத்து, மறுநாள்...
சீரகத் தண்ணீர் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் சீரகத் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மேம்படும், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும், உடல் எடை குறையும், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வரும், ரத்த சர்க்கரை அளவு சீராகும், ரத்த சோகை நீங்கும், இதய ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சரும ஆரோக்கியம் மேம்படும் மற்றும் தூக்கமின்மை பிரச்னை குறையும்....
தீபாவளி ஸ்பெஷல் மருந்து பற்றி தெரியுமா?
நன்றி குங்குமம் தோழி கங்கா குளியலுக்குப் பின்புதான் தீபாவளி பண்டிகை துவங்கும். அன்று எந்த உணவையும் சாப்பிடுவதற்கு முன்பாக தீபாவளி மருந்து என்று சொல்லப்படும் தீபாவளி லேகியத்தை சாப்பிட வேண்டும். மற்ற விழாக்களைவிட தீபாவளி அன்று மட்டும் இந்த லேகியம் சாப்பிட முக்கிய காரணம், தீபாவளியன்றுதான் பல வகையான இனிப்புகள், முறுக்கு, மிக்ஸர் மற்றும்...
இஞ்சி வைத்தியம்!
நன்றி குங்குமம் தோழி * இஞ்சிச் சாற்றுடன் பாலை கலந்து காய்ச்சி குடித்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும். * இஞ்சியை லேசாக சுட்டு நறுக்கி உப்பில் தொட்டு தின்றால் பித்த நோய்கள் பாதிக்காது. * இஞ்சி பச்சடியில் சாதம் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. * இஞ்சியை உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால்...


