மதுரையில் லியல் குற்றங்களை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜூன் 9: மதுரை கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட செயலர் தமிழரசன், மாநில துறை செயலாளர் செல்வா, மாநில குழு உறுப்பினர் சுப, மதுரை...
மதுரை கஞ்சா வியாபாரி ஆயுதங்களுடன் கைது
வில்லிபுத்தூர், ஜூன் 9: விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தனியார் மேன்ஷன் அருகே மூன்று பேர் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இரண்டு பெரிய வாள்களும் இருந்தது....
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் ஓவராக உலா வரும் மாடுகள் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
மதுரை, ஜூன் 8: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மொத்தம், சில்லறை வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மார்க்கெட்டில் அனைத்து பகுதிகளிலும் சுற்றித்திரியும் மாடுகளால், அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு...
மது போதையில் சாக போகிறேன் என அடிக்கடி மனைவியை மிரட்டிய கணவர் தற்கொலை
மதுரை, ஜூன் 8: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (57). இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒவ்வொரு முறை தகராறின் போதும், ‘நான் சாக போகிறேன்’ என மனைவியை மிரட்டி வந்துள்ளார். முதலில் பயந்து போன மனைவி, நாளடைவில் கணவனின்...
சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்
மதுரை, ஜூன் 8: மதுரை மூன்றுமாவடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல் சரகங்களுக்கான சட்டம்- ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி அன்பு தலைமை வகித்தார். தென் மண்டல ஐஜி மகேஸ்குமார் அகர்வால், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கபில் குமார் சரத்கர் முன்னிலை வகித்தனர்....
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜூன் 6: மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை ஆனையூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி துணை செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கேகே சாமி மற்றும் நிர்வாகிகள் வீரனசிங்கம், பாலமுருகன் சந்திரசேகர், நந்தாசிங் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்....
குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்
மதுரை, ஜூன் 6: சீதோஷ்ண நிலை காரணமாக பரவும் நோய்களை தடுப்பதற்கு பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, ‘‘சீதோஷ்ண நிலை காரணமாக காலரா, காய்ச்சல், வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, இருமல், வாந்தி போன்ற நோய்கள் நீரின் மூலம் பரவுகின்றன. அதை தடுப்பதற்கு குடிநீரை காய்ச்சி குடிக்க...
அரிட்டாபட்டியில் கலெக்டர் ஆய்வு
மேலூர், ஜூன் 6: மேலூர் அருகே அரிட்டாபட்டியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அரிட்டாபட்டியில் கி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 2200 ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், கி.பி. 7ம் நூற்றாண்டை சேர்ந்த சுமார்...
டூவீலர் திருடிய வாலிபர் கைது
மதுரை, ஜூன் 4: மதுரை, புதுஜெயில் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(44). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு தனது டூவீலரில் சென்றுள்ளார். பின்னர் கடை முன்பாக வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்குவதற்காக உள்ளே சென்றார். பின்னர் கடையில் இருந்து 10 நிமிடங்களில் அவர் திரும்பி வந்தபோது, டூவீலர் திருடுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த...

