புளியங்குடி மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புளியங்குடி,செப்.22: புளியங்குடி மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மையில் துறை பேராசிரியர் மாதவன், கல்லூரிகளின் இயக்குநர் வெளியப்பன் ஆகியோர் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினர். அப்போது அவர்கள் பேசுகையில் ‘‘விழாவில் பங்கேற்ற மாணவர்களில் 90% பேர்...

மாற்றுக்கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

கடையநல்லூர்,செப்.22: கடையநல்லூர் அருகே கம்பனேரி ஊராட்சி வலசையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு திமுக விவசாய அணி மாநில இணைச் செயலாளர் ஆனைகுளம் அப்துல் காதர் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்வின் போது ஒன்றியச் செயலாளர் சுரேஷ், நகரச் செயலாளர்கள்...

திருக்குறுங்குடியில் மருத்துவ முகாம்

களக்காடு,செப்.22: திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் வனத்துறை சோதனை சாவடி அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது. தலைமை வகித்த திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் முகாமை துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழுவினர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, காய்ச்சல் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை...

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி வட்டார செயற்குழு கூட்டம்

தென்காசி, செப். 19: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தென்காசி வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது. தென்காசி சி.எம்.எஸ்.மெக் விற்றர் நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு வட்டார தலைவர் முகமது ரபீக் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ரவி வரவேற்றார். செந்தில் விநாயகம் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில்...

புளியங்குடி கல்லூரியில் பொறியாளர் தின விழா

புளியங்குடி, செப். 19: புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்வி குழுமத்தில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் முருகையா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்லூரி செயல் இயக்குநர் விக்னேஷ் வீராசாமி, பொறியாளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், பொறியாளர்களின் செயல் திறன்,...

களக்காடு நாராயணசுவாமி கோயிலில் தேரோட்டம்

களக்காடு, செப். 19: களக்காடு அருகே உள்ள மாவடி, உடையடித்தட்டு உலகளந்த நாதன் நாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேரோட்டத் திருவிழா 11 நாட்கள் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 7ம்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினசரி அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்தார். விழாவின்...

நாங்குநேரி வட்டாரத்திற்கு மாநில விருது 76 அலுவலர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்று

நெல்லை, செப். 18: நாங்குநேரி வட்டாரத்திற்கு இந்திய அரசின் முழுமை இயக்க மாநில விருது பெற்றதற்காக சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை மாவட்ட அளவில் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் சுகுமார் வழங்கி, பாராட்டினார். இந்திய அரசின் நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 3 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் (KPIs) முழுமை அடைந்ததற்காக, நாங்குநேரி வட்டாரத்திற்கு,...

பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம்

கடையம், செப். 18: தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளை காய்ச்சல் தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 1 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி, பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தற்போது போடப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் வழக்கமான தடுப்பூசி அட்டவணையில்...

வீரவநல்லூரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத வாலிபர் கைது

வீரவநல்லூர், செப். 18: வீரவநல்லூரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத வாலிபரை போலீசார் கைது செய்தனர். வீரவநல்லூரை அடுத்த புதூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிசந்திரன் மகன் கரன்(28). இவர் மீது கடந்த 2019ல் வீரவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த கரன் கடந்த 2 மாதமாக...

மது குடிக்க பணம் தராத தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் சிறை

தென்காசி, செப். 17:ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த ஜான் தனபால் மகன் பிரைஸன் (29). கூலி தொழிலாளியான இவர், கடந்த 17.6.2021 அன்று தனது தந்தையான ஜான் தனபாலிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தையை கம்பால் அடித்து கீழே தள்ளினார். இதில் தனபால் தலையில் காயமடைந்து...