வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த எலக்ட்ரீசியன் சாவு

சிவகிரி, ஜூன் 13: வாசுதேவநல்லூர் அருகே எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வாசுதேவநல்லூர் அருகே சங்குபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமேஷ் குமார் (32). எலக்ட்ரீசியனான இவர் தனது மனைவியான சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார். ரமேஷ் குமார்...

நெல்லை பெட்ரோல் பங்கில் ரூ.33 லட்சம் கையாடல்

நெல்லை, ஜூன் 13: நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றிய பெண் ரூ.33 லட்சத்தை கையாடல் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சங்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் மானூர் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் ராஜவல்லிபுரம் பகுதியைச்...

தென்காசி மாவட்டத்தில் 17ம்தேதி ஜமாபந்தி துவக்கம்

தென்காசி, ஜூன் 13: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1435 (2025-2026)ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் ஜூன் 17, 18, 19, 23, 24 ஆகிய நாட்களில், தென்காசி வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், திருவேங்கடம் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ஆலங்குளம் வட்டத்தில் தென்காசி சப் கலெக்டர்...

விகேபுரத்தில்பைக்குகள் நேருக்கு நேர் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

விகேபுரம்,ஜூன் 8: விகேபுரத்தில் மறுவீட்டிற்கு வந்த மகளுக்கு சாப்பாடு வாங்க சென்ற போது போது பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். விகேபுரம் நகராட்சிக்குட்பட்ட தெற்கு அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் சங்கர் (55). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் காவலாளியாக வேலை...

குற்றாலத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த படகு குழாம்

தென்காசி,ஜூன் 8: குற்றாலம் ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள சுற்றுலாத்துறை படகு குழாம் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. குற்றாலத்தில் கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் குற்றாலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கது படகு குழாம் அழகு படுத்தும் பணி ஆகும். சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் ஒரு...

நாங்குநேரி அருகே 85 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது

நெல்லை, ஜூன் 6: நெல்லை மாவட்டம், நாங்குநேரி எஸ்ஐ ஆபிரகாம் மற்றும் போலீசார் சூரங்குடியில் இருந்து ஏர்வாடிக்கு செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏர்வாடியை சேர்ந்த சுரேஷ் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து...

சங்கரன்கோவில் பகுதியில் இன்று மின்தடை

சங்கரன்கோவில், ஜூன் 6: சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் (பொ) முஜீப் ரஹ்மான் வெளியிட்ட செய்தி குறிப்பு: சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் இன்று (6ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. எனவே சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர்,...

சாம்பவர்வடகரையில் வாகனம் மோதி டிரைவர் பரிதாப பலி

சுரண்டை, ஜூன் 6: சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் பைக்கில் சென்ற டிரைவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரை மாதாங்கோவில் தெருவை சேர்ந்த அங்கப்பன் மகன் சுப்பிரமணி என்ற அருண் (25). இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாம்பவர்வடகரை பெரியகுளம்...

நாங்குநேரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதலில் மதுரையை சேர்ந்தவர் பலி

களக்காடு, ஜூன் 4: மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (45). கடந்த சில நாட்களுக்கு முன் இவர் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சைக்காக அவர் ஒரு காரில் கேரளாவிற்கு புறப்பட்டார். அவருடன் உறவினர்கள் குபேந்திரன் (40), சபரி (43), சுரேஷ்...

தென்காசி மாவட்டத்தில் ஜுன் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

தென்காசி, ஜூன் 4: 2026ம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) வரும் 13ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை நடத்த சென்னையில் உள்ள மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின் படி தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால்...