செல்போன் பேசியதை கணவர் கண்டித்ததால் குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
களக்காடு, நவ. 6: களக்காட்டில் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். நெல்லை மாவட்டம் களக்காடு பாரதிபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் மந்திரமூர்த்தி (32). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகாதேவி (25) என்ற மனைவியும், 4...
களக்காடு நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு
களக்காடு,நவ.6: களக்காடு நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சுமா சென்னை குன்றத்தூர் நகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சுரண்டை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராமதிலகம் களக்காடு நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் புதிய ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக ஊழியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். ...
மூலைக்கரைப்பட்டி அருகே சமையல் மாஸ்டரை தாக்கிய விவசாயிக்கு வலை
களக்காடு,நவ.6: மூலைக்கரைப்பட்டி அருகே பணத்தகராறில் சமையல் மாஸ்டரை தாக்கிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள தெய்வநாயகபேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் சரவணன் (21). சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது பாட்டி காசி குலுக்கல் சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி மகன் ஆறுமுகத்துரையும், அவரது தம்பி விவசாயி...
சாலை விபத்தில் மரணமடைந்த நெல்லை திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
சென்னை, நவ.6: சாலை விபத்தில் மரணமடைந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மதுரையில் 1.6.2025 அன்று நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில்...
செல்போன் பேசியதை கணவர் கண்டித்ததால் குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
களக்காடு, நவ. 6: களக்காட்டில் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். நெல்லை மாவட்டம் களக்காடு பாரதிபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் மந்திரமூர்த்தி (32). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகாதேவி (25) என்ற மனைவியும், 4...
பழையபேட்டையில் சிறுமி மாயம்
பேட்டை, நவ. 5: பழையபேட்டையில் வீட்டைவிட்டு சென்றபோது மாயமான சிறுமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை டவுன் அடுத்த பழைய பேட்டை நெல்லையாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகள் தனலட்சுமி (16). பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் நர்சிங் கல்லூரியில் கல்வி பயின்று வந்த இவர், நேற்று காலை 11 மணி அளவில் வீட்டைவிட்டு...
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் பீதி
கேடிசி நகர், நவ.5: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெருநாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் பீதியடைந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நேராமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் வரும் பயணிகள் வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ரயிலில் பயணிக்கின்றனர். அத்துடன் அகில...
டெய்லர் தூக்கிட்டு தற்கொலை
நெல்லை, நவ.5: நெல்லையில் மது குடிக்கும் பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் ஏற்பட்ட விரக்தியில் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). டெய்லர் வேலை பார்த்துவந்த இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி குடித்து வந்ததை குடும்பத்தினர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்திக்கு...
திருச்செந்தூர் நகராட்சி 1வது வார்டு சிறப்பு கூட்டம்
திருச்செந்தூர், நவ. 1: திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் குமாரபுரம் 1வது வார்டு குமாரபுரத்தில் நடந்தது. அங்குள்ள பூங்காவில் நடந்த கூட்டத்துக்கு நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஈழவேந்தன் முன்னிலை...

