சிவகிரி அருகே 55 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிவகிரி, ஆக.13:சிவகிரி சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் இனாம்கோவில்பட்டி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 41 கிலோ 400 கிராம் புகையிலை பாக்கெட் மற்றும் ரூ.3780 மதிப்புள்ள 27 மதுபாட்டில்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காருடன் புகையிலை பொருட்களை...

வாசுதேவநல்லூர் யூனியனில் பல்வேறு வளர்ச்சி பணிகள்

சிவகிரி, ஆக. 13:வாசுதேவநல்லூர்ஒன்றியக்குழு கூட்டம் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன், நிர்வாக அலுவலர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக பிரிவு உதவியாளர் சண்முகத்தாய் அஜெண்டா வாசித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள், கனகராஜ், முனியராஜ், செல்வி, சரஸ்வதி, ஜெயராம், அருணாதேவி, விமலா, மகாலட்சுமி, லில்லிபுஷ்பம்,...

நாங்குநேரி நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

களக்காடு, ஆக. 13: நாங்குநேரி வட்டச்சட்ட பணிகள் குழுவின் சார்பில், நாங்குநேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. நாங்குநேரி நீதிமன்ற நீதிபதியும், சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான ரஸ்கின் ராஜ், குற்றவியல் நடுவர் நீதிபதி பூமிநாதன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மஞ்சுளா ஆகியோர் மரக்கன்றுகள்...

விஷம் குடித்த தொழிலாளி சாவு

கேடிசி நகர், ஆக. 12: பாளை அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பாளையங்கோட்டை சீவலப்பேரி அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமியின் மகன் முகேஷ் கண்ணன் (25). இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார்....

நெல்லை அருகே பைக் மீது கார் மோதி பூசாரி பலி

கேடிசி நகர், ஆக. 12: கயத்தாறு அருகே பைக் மீது கார் மோதியதில் காயமடைந்த பூசாரி பரிதாபமாக இறந்தார். சாத்தான்குளம் சாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிச்சை ராகவன்(25). இவர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று கோவில்பட்டிக்கு தனது பைக்கில் புறப்பட்ட அவர் நெல்லை- கோவில்பட்டி நான்குவழிச்சாலையில் கயத்தாறு அருகே...

மானூர் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மானூர், ஆக. 12: நெல்லை மாவட்டம், மானூர் அருகேயுள்ள சேதுராயன் புதூரை சேர்ந்த மாரிதுரையின் மகன் ராஜா (38). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணியின் மகன் செல்வமுருகன் (20) என்பவருக்கும் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா வீட்டுக்கு சென்ற செல்வமுருகன் அவரது வீட்டு முன்பிருந்த பைக்கை சேதப்படுத்தியதோடு கொலை மிரட்டலும்...

இன்று மின்தடை

  தியாகராஜநகர் ஆக.10: நெல்லை நகர்புற கோட்ட செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பு: தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஆக.10) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர் , செல்வவிக்னேஷ் நகர்,...

பாளை சவேரியார் பள்ளி 76 புள்ளிகள் பெற்று முதலிடம்

  நெல்லை, ஆக. 10: நெல்லையில் நடந்த பள்ளி குறுவட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் பாளை சவேரியார் பள்ளி அணிகள் 76 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஜோசப் கென்னடி அடிகள் பாராட்டினார்.பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்டார அளவிலான குழு தடகள...

நெல்லை, பாளை தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

  தியாகராஜநகர், ஆக. 10: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் நெல்லை மாவட்டத்தின் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான முகாம் நேற்று அனைத்து தாலுகா அலுவலத்திலும் நடைபெற்றது. நெல்லை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு...

ஆலங்குளம் அருகே 1350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி, ஆக.8: தென்காசி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ஆலங்குளம் முதல் பாவூர்சத்திரம் வரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாலான்குறிச்சி புதுப்பட்டி மருதம்புதூர் பகுதிகளில் இருந்து அரசு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1350 கிலோ ரேஷன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக லோடு ஆட்டோவில் ஏற்றி வந்த ஆலங்குளம்...