களக்காடு தலையணையில் குளிக்க தடை

நெல்லை, ஜன. 12: நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தபடி நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் நேற்று முதல் தடை...

நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்

நெல்லை, ஜன.12: நெல்லை, வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதமடைந்தன. இதனால் எழுந்த புகாரை அடுத்து அவசரகதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போதும் வெறும் பெயரளவுக்கு வேலை மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லையில் நாளுக்கு நாள் அதிகரித்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும்பொருட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதிய சாலை, பாலங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு...

நெல்லைசந்திப்பு - முனைஞ்சிபட்டி இரவு நேர பஸ் மீண்டும் இயக்கம்

நெல்லை,ஜன.12: நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு கேடிசி நகர் பணிமனையில் இருந்து 14ஏ அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி, இட்டேரி, தாமரைசெல்வி, புதுக்குறிச்சி, பருத்திப்பாடு, மூலைக்கரைப்பட்டி, கீரன்குளம், முனைஞ்சிப்பட்டி மற்றும் நெல்லை, டவுன், பாளை, வண்ணார்பேட்டையில் வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்கள்...

வள்ளியூரில் திராவிட பொங்கல் திருவிழா மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

வள்ளியூர், ஜன.10: வள்ளியூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நேற்று வள்ளியூர் கோட்டையடி பகுதியில் நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். முன்னாள் எம்பி ஞானதிரவியம், நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல், துணை செயலாளர் நம்பி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்...

பாவூர்சத்திரம் அருகே அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் நாளை கொடியேற்றம்

பாவூர்சத்திரம், ஜன.10: பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரியில் அமைந்துள்ள அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 63ம் ஆண்டு திருவிழா நாளை (11ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் 108 வேத விற்பன்னர்கள் பங்குபெறும் மஹா யாகசாலை பூஜையும், காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது....

தென்காசி நகராட்சி 6வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

தென்காசி, ஜன.10: தென்காசி நகராட்சி 6வது வார்டு மலையான் தெருவில் உள்ள ரேஷன்கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை நகர்மன்ற தலைவர் சாதிர் ஆலோசனையின்படி கவுன்சிலர் சுமதி இசக்கிரவி தலைமை வகித்து வழங்கினார். வார்டு செயலாளர் சண்முகநாதன், தகவல் தொழில்நுட்ப அணி சுப்பிரமணியன், அறங்காவலர் இசக்கிரவி, கவுன்சிலர் ஆஷிக் முபினா...

நெல்லை மாவட்டத்தில் 5 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

நெல்லை, ஜன.9: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.3 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுநீள கரும்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்...

60 ஆண்டுகளுக்கு பிறகு மானூர் பெரியகுளம் 2வது முறையாக நிரம்பி மறுகால் பாய்கிறது விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை, ஜன.9: மானூர் பெரியகுளம் 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2வது முறையாக முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 2வது பெரியகுளமாகத் திகழும் மானூர் பெரியகுளத்தின் மூலம் மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளில் உள்ள சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலங்கள்...

விபத்தினை தவிர்க்கும் விதமாக ஆலங்குளத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஆலங்குளம், ஜன.9: தென்காசி மாவட்டம் ஆசாத் நகரில் துவங்கி நெல்லை பழையபேட்டை வரை சுமார் 45.60 கி.மீ.தூரம், தமிழக அரசு மற்றும் உலக வங்கி நிதிஉதவியுடன் ரூ.430.70 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக தமிழக அரசு 2015ம் ஆண்டு மே 19ம்தேதி அரசாணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து 2021 பிப்ரவரி...

நாலுமாவடியில் நாளை மறுதினம் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

நாசரேத், ஜன. 8: நாலுமாவடியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், நாளை மறுதினம் (10ம் தேதி) நடக்கிறது. தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சோனியா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும்...