தர்மம் தவறாத தருமன்
வாழ்க்கை, தருவதற்கும் பிடுங்கிக் கொள்வதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் உயர்ந்தவன் என்றே நினைக்கிறான். ஏழைகளைவிட பணக்காரனே செல்வத்தைப்பற்றி அதிகம் சிந்திக்கிறான். மனிதனுக்கு அரியாசணத்தை தருவதும், கையில் திருவோடு தருவதும் வாழ்க்கைதான். மனிதன் ஆதாயம் கருதியே பொய் பேசுகிறான். வியாபாரத்தில் பிழைக்கத் தெரியாதவன்தான் உண்மை வழியில் நடப்பான் என்கிறான். இந்த உலகில் கொடுக்கின்ற...
அண்டமெல்லாம் பூத்த அபிராமி!
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் ``மாதுளம் பூ நிறத்தாளை’’என்ற வார்த்தையால் திரோதான சக்தி என்று அழைக்கப்படுகின்ற ரகசியத்தை குறிப்பிடுகின்றார். கோயில்களை பொருத்தவரை ரகசியம் என்று அழைக்கப்படும் நடராஜர் சந்நதியானது அவருக்கே உரிய அரங்கமான சபையாக அமைந்திருக்கிறது. ஏதாவது ஒரு பக்தருக்கு நடனத்திருக்கோல காட்சியை அளித்திருந்தால் அந்த சபையில் மூன்று வடிவமாக சிவபெருமானை அதாவது ஆடவல்லானை பூசிப்பர். அதில்...
பெண்கள் வழிபடாத முருகன்
திருப்பூருக்கு அருகேயுள்ள வீரகுமாரசாமி தலத்தில் அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் வித்தியாசமானவர். இவர் கால்களில் பாதக்குறடு அணிந்து உடலில் கவசம் பூண்டுள்ளார். இடுப்பில் கச்சை, உடைவாள், குத்துவாள், கையில் சூலாயுதம், காலச்சக்கரம் தரித்துள்ளார். வீரத்தோற்றத்தில் அவர் கன்னி குமாரனாகக் காட்சி தருவதால் பெண்கள் இவரை வழிபடுவதில்லை. இங்கு வரும் பெண் பக்தர்கள் மூலவரான இவரை தரிசிக்காமல்...
இந்த வார விசேஷங்கள்
6.12.2025 - சனி பரசுராம ஜெயந்தி பொதுவாக தசாவதாரங்கள் என்றாலும், பாஞ்சராத்ர ஆகமத்தில் அஹிர் புதந்யை சம்ஹிதையில், மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் 39 என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அவதாரங்களை பூரண அவதாரம் என்றும், அம்ச அவதாரம் என்றும் ஆவேச அவதாரம் என்றும் வகைப்படுத்துவர். அதிலே, ஆவேச அவதாரம்தான் பரசுராம அவதாரம். விஷ்ணு பகவானின் ஆறாவது அவதாரம். திரேதாயுகத்தில்...
குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்
கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும்...
சூர்தாசர்
பகுதி 2 சூர்தாசர் பாடத் தொடங்கியதும், சரஸ்வதிதேவி வீணையோடும் விநாயகர் ஜால்ராவுடனும் அங்குதோன்றி, பாடல்களுக்கு வீணை வாசிக்கவும் தாளம் போடவும் தொடங்கி, சூர்தாசருக்கு இருபுறமும் நின்றார்கள்.பாடல்களுக்குத் தகுந்தவாறு தேவலோகத்துப் பெண்கள், அபிநயம் பிடித்து ஆடினார்கள். தேவாதிதேவனான மகாவிஷ்ணுவும் அங்கு எழுந்தருளி, சூர்தாசரின் பாடல் களைக் கேட்டு பிரம்மானந்தம் அடைந்தார். கண்ணனின் லீலைகளைப் பாடல்களாகப் பாடிய சூர்தாசர்...
இரைப்பை அல்ல, இறைப்பை!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 108 (பகவத்கீதை உரை) ‘யோகம் யாருக்கு சித்திக்கும்?’ என்பதை கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அடுத்த ஸ்லோகம் மூலமாக விளக்குகிறார்: ``நாத்ய ச்னதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமனச்னத ந சாதி ஸ்வப்னசீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுன’’ (6:16) ‘‘அர்ஜுனா, அளவுக்கு மீறி புசித்தலும், அறவே உண்ணாதிருப்பதும் யோகம் சித்திக்கச் செய்யாது; அதேபோல நீடித்த...
திருவாப்பனூர், திருஆப்புடையார் கோயில்
சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன் இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். இதற்கு காரணம் இவனது சிறந்த சிவபக்திதான். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒருமுறை இவன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். அப்போது ஓர் அழகிய மானை பார்த்தான். விரட்டினான், ஆனால், இவனது...
கைலாயநாதரை வழிபடும் நாகம்!
வேலூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அணைக்கட்டு தாலுக்கா என்னுமிடத்தில் அமைந்துள்ள கோயில் ``அருள்மிகு உமா மகேஸ்வரி உடனுறை கைலாய நாதர்’’ திருக்கோவில். இத்திருத்தலம் கிபி 10ஆம் நூற்றாண்டு, சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும். தற்போது பெங்களுரில் அல்சூர் ஏரிக்கு அருகில் ஜீவசமாதி கொண்டிருக்கும் ஒடுக்கத்தூர் சுவாமிகள் என்று அழைக்கக்கூடிய சித்தர்...

