சமயத்தில் வந்தருள்வாள் சமயபுரத்தாள்

சமயபுரமும் பூச்சொரிதலும் ஸ்ரீ அம்பாள் துதி ``செய்த தறியேன் சிக்கெனப் பிடித்தேன் தேவி கௌமாரியம்மா மெய்யாய் உனைநான் திருதாள் பணிந்தேன் திருவேவைணவியே பொய்யா வரவருள் பழமலை நாயகி பார்வதி பைரவியே ஜெய! ஜெய! சமயபுரவளர் நாயகி துக்க நிவாரணி மகமாயி’’ முக்திக்கிடமாகிய சச்சிதானந்த ஜோதி பிரகாசத் திருவருளை முன்னிட்டு, பரிபூரண அனுக்கிரஹத்துடன் நிகழும் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை...

இந்த வார விசேஷங்கள்

14.3.2026 - சனி காரடையான் நோன்பு காரடையான் நோன்பு அல்லது சாவித்திரி நோன்பு என்பது பெண்கள் கடைபிடிக்கும் ஒரு முக்கியமான விரதமாகும். இது கணவரின் ஆயுள் நீடிக்கவும், நல்ல தாம்பத்ய வாழ்வு அமையவும் பெண்கள் அனுஷ்டிக்கும் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் ஆரம்பிக்கும் வேளையில் கடைபிடிக்க வேண்டிய நோன்பு காரடையான் நோன்பு. இந்த...

நெல் மலை தந்த ஈசன் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை

அமைவிடம்: அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்குவளை, ஆன்மிக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் மிக முக்கியமான ஒரு தலமாகும். காவிரி தென்கரைத் தலங்களில் 123-வது சிவத்தலமான இக்கோயில், அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரியது. ஆலயத்தின் வரலாற்றுப் பின்னணி இந்த ஆலயம் வரலாற்று...

ஏன் பள்ளிகொண்டீர் ஐயா!

பகுதி - 2 சென்ற இதழின் தொடர்ச்சி... கூடவே, சென்னை மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதி, அதைக் கவிராயரிடம் தந்தனுப்பினார். கடிதத்துடன் சென்னைக்கு வந்த கவிராயர், அத்துடன் தானும் ஒரு சீட்டுக்கவி எழுதி, இரண்டையும் மணலி முத்து கிருஷ்ண முதலியாருக்கு அனுப்பினார். அப்போது கவிராயர் எழுதிய சீட்டுக்கவி: ``சித்திதரு கிறவல்லி பத்திதரு...

மனதை ஆத்மாவசம் கொண்டு வருக!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 115 (பகவத்கீதை உரை) இறை சிந்தனையில் ஆழ்ந்து போவது என்பது ஒரு சுகானுபவம். அது பயிற்சியாலன்றி எளிதில் கிட்டிவிடாது. அதை அனுபவித்துக் கொண்டே, தவிர்க்க முடியாத லோகாதயக் கடமைகளில் ஈடுபட்டோமானால், அதன் விளைவுகளால் நாம் பாதிக்கப்பட மாட்டோம். அந்த பலாபலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து விடுவதால், நமக்கு இன்பமோ, துன்பமோ இல்லை...

தோஷங்களை போக்கும் குடந்தை அத்திவரதர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணத்தில் 1.03.2026 அன்று (இன்று) அத்திவரதர் பக்தர்களுக்காக அருள்பாலிக்க இருக்கிறார். அத்திவரதரை தரிசனம் செய்தால், சகல தோஷங்களும் முன்ஜென்ம பாவங்களும் நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, 48 நாட்கள்...

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

திருவானைக்காவல் பகுதி 1 காவிரி வடகரைத் தலமான திருவானைக்காவல், பஞ்சபூதத் தலங்களுள் ‘அப்பு’ [நீர்] தலமாகப் போற்றப் படுகிறது. அருணகிரிநாதரும், தேவார மூவரும் ‘திரு ஆனைக்கா’ என்றே குறிப்பிடுகின்றனர். கா = சோலை. முன்பு யானைகள் நிறைந்த சோலையாகத் திகழ்ந்ததால், திரு ஆனைக்கா என்று பெயர் பெற்றது. ‘துங்க கஜாரணியம்’ என்பார் அருணகிரியார். “அனித்தமான” எனத்...

மீனத்தில் சூரியன்..! மனநிறைவைத் தருவாரா?

இதுவரை, சனி பகவானின் ஆட்சி வீடான கும்ப ராசியில் சஞ்சரித்து வந்த சூரியன், குரு பகவானின் ராசியும், சூரியனுக்கு நட்பு வீடானதுமான மீன ராசிக்கு மாறி, அங்கு சஞ்சரிக்கும் சுமார் ஒரு மாதக் காலமே ‘‘பங்குனி” மாதம் எனவும், ‘‘மீன மாதம்” எனவும் போற்றப்படுகிறது.தேவ குருவான, பிரஹஸ்பதியின் ஆட்சி வீடான மீனம், சனி பகவானுக்கு நட்பு...

திருக்கண்ணபுரம் - ராமநந்தீஸ்வரர் திருக்கோயில்

கிரகங்களே தெய்வங்களாக திருக்கண்ணபுரம் ராமநந்திஸ்வரர் திருத்தலம். இந்த திருத்தலத்தில் ராமன் வழிபட்டதாக புராணம் உண்டு. இலங்கையில் ராமன் ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தில் விமோச்சனம் அடைவதற்காக ராமபிரான் சிவவழிபாடு செய்தார். இவர் அயோத்திக்கு செல்லும் வழி எங்கிலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த திருத்தலத்தில் ராமன் சிவலிங்கத்தை வழிபடச் செல்லும்...

சனிபெயர்ச்சி பரிகாரத் தலங்கள்

பகுதி 1 திருநெல்லிக்காவல் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும். திருநறையூர் தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோயிலில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வரபகவான் தன் இரு...