பக்தனின் தவத்திற்கு இக்காலத்தில் இறைவன் ஏன் வரம் தருவது கிடையாது?

?மனைவி கர்ப்பமாக இருந்தால் கணவன் சவரம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்? - ரெங்கப்ரசாத், மடிப்பாக்கம். மனைவியின் கர்ப்பம் நிலைப்பட்ட நாளில் இருந்து பிரசவம் ஆகும் வரை கணவன் சவரம் செய்து கொள்ளக் கூடாது. இதற்கு ``கர்ப்ப தீக்ஷை’’ என்று பெயர். தீக்ஷை என்றால் விரதம் அல்லது கட்டுப்பாடு என்று பொருள். குழந்தை...

மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்

அனந்தகோடி கல்யாண குணங்கள் கொண்ட பரம்பொருளாகிய மஹாவிஷ்ணுவை ஆழ்வார்களும், மகான்களும், ரிஷிகளும் நேரில் கண்டுகளித்தனர். நம்மைப் போன்றவர்கள் வணங்கி அருள் பெற இப்பூவுலகில் ஸ்ரீமன் நாராயணன் சில தலங்களில் அர்ச்சாரூபமாய் விளங்கி சேவை சாதிக்கின்றார். அதில் செந்தலை எனும் இத்தலமும் ஒன்று. கிருத யுகத்தில் பிரம்மாவும், துவாபர யுக ரிஷிகளும், பிருகத் தச்சனும், பூஜித்துள்ளனர். இது...

வாழ்வில் திருப்பங்களை தந்தருளும் திருவேங்கடநாதபுரம்

* தாமிரபரணி கரையில் ஒரே பகுதியில் மேல் திருப்பதி, கீழ் திருப்பதி மற்றும் காளகஸ்தியை போன்ற ஆலயமுள்ள தலமே திருவேங்கடநாதபுரம். * வியாச மாமுனிவரின் சீடரான பைலர், தாமிரபரணி கரையில் ஒரு கோடி மலரால் பூஜித்து, அர்ச்சனை செய்த இடம் ஸ்ரீ நிவாச தீர்த்த கட்டம். * வெங்கடப்ப நாயக்கர் ஸ்ரீ நிவாசர் தீர்த்த கட்டத்தில்...

இந்த வார விசேஷங்கள்

4.10.2025 - சனி சனி பிரதோஷம் மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என்று இரு முறை வரும் திரயோதசி திதியை நாம் பிரதோஷ தினமாக வழிபட்டு வருகிறோம். இந்த பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்வது நம்முடைய பாவங்களை நீக்கி, புண்ணிய பலன்களைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பொதுவாக பிரதோஷமானது அது வரக்கூடிய கிழமைகளைப் பொறுத்து...

வேண்டியதை தந்திடும் வேங்கடவன் தலங்கள்

இடர்தீர்த்த பெருமாள் - நாகர்கோவில் நாகர்கோவில் நகரில் வடிவீஸ்வரம் பகுதியிலுள்ளது இடர்தீர்த்த பெருமாள் கோயில். இங்கு கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பெருமாள் அருட்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் தென்னகத்தை ஆண்டு வந்த குலோத்துங்க சோழ மன்னன் நாக தோஷத்தால் அவதிப்பட்டு வந்தான். பரிகாரங்கள் பல செய்தும் பலனளிக்கவில்லை. ஆஸ்தான ஜோதிடர் கூறியதற்காக காஞ்சிபுரம்...

சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது?

?சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? - பவானி, சென்னை. தோணி என்பது சிறிய படகு ஆழமான நீர்நிலையைக் கடந்து செல்ல உதவும். இக்கரையில் இருந்து அக்கரையை அடைய உதவுவதுதான் படகு (தோணி) சாதாரண நீர் நிலையை இப்படி ஒரு தோணியால் கடந்துவிட முடியும். ஆனால், தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும்...

கண்ணனுக்கு பிடித்த கனகதாசர்!

பகுதி 1 கிராமப்புர சாலை ஒன்றில், மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தார். அவருடைய இஷ்ட தெய்வம், உடுப்பி கிருஷ்ணர். சீடர்களும் அடியார்களும் பலர் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். சாலையின் இரு பக்கங்களிலும் ஏராளமான துளசிச் செடிகள், காடுபோல நெருங்கி வளர்ந்திருந்தன. பச்சைப் பசேல் என வளர்ந்திருந்த துளசிச் செடிகளைப் பார்த்ததும்,...

இருள் நீக்கி இன்னருள் புரிவாய் அபிராமியே...

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் சென்ற இதழின் தொடர்ச்சி... ``கமலத்தின் மீது அன்னமாம் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே’’பார்வதிதேவியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவம் புரிந்து கொண்டிருந்தான் இமவான். அச்சமயத்தில் தாக்ஷாயணியின் உடம்பிலிருந்து பிரிந்த பார்வதியின் ஆன்மாவானது இமவானிடம் சென்று மகளாகப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் அடைந்தது. சிவனிடத்தில் அறத்தின் வழியில்...

குருவின் பார்வை போகிற உயிரையும் காப்பாற்றும் சக்தி படைத்தது

குரு என்றால் ஆன்மிகத்தில் இருட்டை நீக்குபவர். தெளிவை உண்டாக்குபவர் என்று பொருள். ஜோதிடத்தில் இந்த குணத்துக்கு உரியவராக குரு திகழ்கிறார். சூரியனிடமிருந்து ஒளி பெற்றாலும், சூரியனின் பார்வையை விட குருவின் பார்வைக்கு சிறப்பு அதிகம். செல்வத்துக்குக் காரகனான குரு இருக்கிறார். எங்கெல்லாம் அபரி மிதமான செல்வம் இருக்கிறதோ, அங்கெல்லாம் குருவின் ஆதிக்கம் இருக்கும். கால புருஷனுக்கு...

திருமண முன்னேற்பாடுகள்

வீட்டைக் கட்டிப்பார்; திருமணம் செய்து பார் என்று சொல்வார்கள். வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்? எவ்வளவு அலைச்சல் இருக்கும்? எவ்வளவு கவனமாக செய்ய வேண்டும்? அத்தனை செலவும் அத்தனை அலைச்சலும், அத்தனை கவனமும் ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கும் தேவை. கட்டிய இல்லத்தில் நாம் காலம் காலமாக வாழ வேண்டும். அதற்காகத் தான் அத்தனை முன்னேற்பாடுகள்....