என்றென்றும் அன்புடன் திறமை இருந்தால் போதுமா?
நாம் எடுத்த முடிவு தப்பானால் என்ன செய்வது? உணர்வுப் பூர்வமாக முடிவு எடுப்பது சரியா? அறிவு பூர்வமாக எடுப்பது சரியா? எனக்கு முடிவு எடுக்க தெரியவில்லை. இது எல்லாமே அனைவருக்கும் இருக்கும் பொதுவான குழப்பங்கள். Decision making அவ்வளவு சுலபம் இல்லை. இதில் என்ன முடிவு எடுப்பது என்கிற குழப்பத்தை விட எப்பொழுது முடிவு எடுப்பது...
மகத்தான இரு மகான்கள்
ஸ்ரீ வாகீஷ தீர்த்தர்- மகான் 16 ``மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்’’ என்னும் இந்த நெடுந் தொகுப்பில், தற்போது இரு மகான்களை பற்றி பார்க்கவிருக்கிறோம். ஒருவர் ``ஸ்ரீ வாகீஷ தீர்த்தர்’’ மற்றொருவர் ``ஸ்ரீ ஜெயத்வஜா தீர்த்தர்’’.கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு அருகில் உள்ள துங்கபத்ரா நதிக்கரைக்கு அருகில் இருக்கும் இடம்தான் அனேகுந்தி. இங்கு நவபிருந்தாவனங்கள் இருக்கின்றன. அதில்...
உயிர்த்திருக்கும்போதே முக்தி
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 107 (பகவத்கீதை உரை) ‘‘உன் மனதை உன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா, அதை என்னில் நிலைக்கச் செய், என்னை முழுமையாக சரணடைந்து, என்னுடன் ஐக்கியமாகிவிடு,'' என்று கிருஷ்ணன் நேரடியாகவே அர்ஜுனனுக்குச் சொல்கிறார்.தானே பரப்பிரம்மம் என்பதை நிலைநாட்டுகிறார் கிருஷ்ணன். நெருங்கிப் பழகும் அர்ஜுனனே தன்னைப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் அவருக்குத்...
ஏழு மலைத்தாண்டி வரோமப்பா வெங்கடேசா!
பகுதி - 4 அலிபிரி முதல் திருமலை வரை பயணத்தின் தொகுப்பு சாலையில் பயணம் லட்சுமி நரசிம்மர் சந்நிதானத்தை கடந்ததும், சுமார் 25 படிகள் வரை கீழே இறங்கிச் செல்லவேண்டும். அதன் பிறகு, திருமலையில் இருந்து வாகனங்கள் கீழே இறங்கிவரும் வழியில், அதன் எதிர்திசையில் நாம் பயணத்தைத் தொடங்க வேண்டும். வாகனங்கள் இறங்கி வரும் பாதை...
?எந்தெந்த காலங்களில் சிவதரிசனம் செய்யலாம்?
- சத்தியநாராயணன், அயன்புரம். எல்லாக் காலங்களிலும் சிவதரிசனம் செய்யலாம். ஆனால் சில குறிப்பிட்ட காலங்களில் செய்யப்படும் சிவ தரிசனங்களுக்குப் பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. காலை சிவ தரிசனம் நோயைத் தீர்க்கும், நண்பகல் சிவதரிசனம் செல்வத்தைப் பெருக்கும், மாலை சந்தியாகாலத்திலே சிவதரிசனம் செய்வது பாவத்தை நீக்கும், அர்த்த ஜாமத்தில் சிவ தரிசனம் செய்வது சிவபதத்தை அளிக்கும். ?குடியிருக்கும்...
வியாசராஜரின் முதல் அனுமன்!
முப்பத்தி ஐந்தாவது ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனாக, கர்நாடக மாநிலம் கோலார் அருகில் ``முல்பாகல்’’ என்னும் பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ பாதராஜ மடத்தில் உள்ள அனுமனை நாம் இந்த தொகுப்பில் தரிசிக்க இருக்கிறோம். வேத அறிஞர்கள் அதிகளவில் வசித்த இடம் கர்நாடக மாநிலத்தில், கோலார் என்னும் மாவட்டம் உள்ளது. இங்கிருந்து சுமார் 30 கிலோ...
ஐயப்பன் தலங்கள்
திருச்சி நீதி மன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகின்றன.சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம...
படி தெய்வங்கள்
ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு. 1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9. எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன? முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம்...
சபரிமலை பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்
நமது ஒவ்வொரு இருமுடி தரிசனத்தின்போது அய்யன் நம்மை கேட்பது “யாரை காண வந்தாய்” என்னையா! உன்னையா! இல்லை உன்னுள் இருக்கும் என்னையா!என்னிடம் உன்னை முழுமையாக ஒப்படைக்க நான் உன்னுள் நான் இருந்து காப்பேன் என்கிறார் சூட்சுமமாக. நம்முள் உறங்கி கிடக்கும் மணிகண்டனை துயில் எழுப்பி ஆனந்தம் காண்போமே.பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்! காமம்: பற்று...


