தடைகளை தகர்க்கும் தகட்டூர் பைரவர்
8.6.2026 திங்கட்கிழமை - அதிக பகவதா அஷ்டமி அதிக பகவதாஷ்டமி’ என்பது ஆன்மிகத்தில் கடன் சுமை மற்றும் பண நெருக்கடிகளைத் தீர்க்கும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படும் ஒரு விசேஷ அஷ்டமி திதியாகும். ஜோதிட ரீதியாக, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் ‘பகவதாஷ்டமி’ என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து அஷ்டமி திதிகளும் கால பைரவருக்கு...
இந்த வார விசேஷங்கள்
6.6.2026 - சனி பாம்பன் சுவாமிகள் குருபூஜை பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேஸ்வரத்தில் பிறந்து வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று முருகனை வழிபட்டு வந்த மகான். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் முருகனுக்கும் தம் பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய...
பக்தனுக்காக பகவானே செய்த நீத்தார்கடன்!
உலகப் புகழ் பெற்ற பாடலை எழுதியவர்! குஜராத்தி மொழியின் `ஆதி கவி’ எனப் புகழப் பெற்றவர், நரசிம்ம மேத்தா. 1414-ஆம் ஆண்டு, குஜராத்தில் உள்ள தலாஜா எனும் ஊரில் பிறந்த இவர் வாழ்வின் பிற்பகுதி, `ஜுனா காத்’ (Juna Gadh) எனும் ஊரில் கழிந்தது. நரசிம்ம மேத்தாவின் தந்தை பெயர் பலராம மேத்தா. இவர், நரசிம்ம...
சமயபுரம் - மாரியம்மன்
சமயபுரம் - மாரியம்மன் வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள். உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், ‘‘தென்னாட்டில் எங்கள் படை போரிட்டு வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம்’’ என்று...
பெரிய அனுமனை கண்டு பயந்த சனீஸ்வரன்!
ஒருவரின் ராசியில் ஏழரைச்சனி வந்தாலே பயந்து நடுநடுங்குகிறார்கள். எனது ராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது, இது நடந்துவிடுமோ? அது நடந்துவிடுமோ? என ஜோதிடர்களிடம் பலரும் கேட்பதுண்டு. பொதுவாகவே, சனிபகவான் தீமைகளை மட்டுமே செய்பவர் என்கின்ற கூற்று நிலவிவருகிறது. அது மிகவும் தவறானது. சனி பகவானைப் போல், அள்ளியள்ளிக் கொடுப்பவர் யாரும் இருக்க முடியாது. இருப்பினும், சிலருக்கு...
கதி கலங்கி இருப்பவருக்கு நல்வழி காட்டும் மார்கினிதேவி
அம்பிகைக்கு சேவகம் செய்யும் பல்லாயிரம் கோடி யோகினிகளில் முதன்மையானவளாக கருதப்படுபவள் இந்த மார்க்கினிதேவி. `மார்க்கம்’ என்றால் வழி என்று பொருள். ஆன்மிக வாழ்வில் ஞானத்தை தேடி அலையும் சாதகனுக்கு, நல்ல வழியை காட்டுபவள் இந்த யோகினி என்பதால், இவளுக்கு `மார்கினி’ என்று பெயர். பெரும் யோகிகளும்கூட மனதை அடக்கி ஆழ்ந்த தியானமும் தவமும் செய்யப் படாதபாடுபடுகிறார்கள்....
கோஸ்சுவாமியும் பரிசமணிக்கல்லும்
கண்ணனிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர் அவர். கோகுலத்தை ஒட்டி இருந்த பிருந்தாவனத்தில் அமர்ந்து, கண்ணனைத் தியானித்துக் கொண்டிருந்தார். அவர் பெயர்தான் கோஸ்வாமி. அந்த நேரத்தில் அவரைத் தேடி ஓர் ஏழை வந்தார். வந்தவர், கோஸ்வாமி தியானம் கலையும் வரையில் பொறுமையாக இருந்து, அவர் தியானம் கலைந்த பிற்பாடு வணங்கினார். அவரைப் பார்த்த சுவாமி, ‘‘எங்கிருந்து வருகிறாய்?’’...
இரண்டுக்கும் காரணம் இருக்கிறது!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 120 (பகவத்கீதை உரை) தன் ஆழ்மனதில் வடுவாகப் பதிந்திருக்கும் ஓர் எண்ணமே, அர்ஜுனனைக் குழப்பத்தில் ஆழ்த்தி யிருக்கிறது என்பதை கிருஷ்ணன் நன்கு அறிவார். அதற்காகத்தான் சுற்றி வளைத்துத் தன் போதனைகளை அவர் சொன்னாலும், அதன் இலக்கு, அர்ஜுனனைப் போர்க்களத்தில் நிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. அர்ஜுனன் மனதில்...
ஹோய்சாளக் கட்டடக்கலையின் உன்னதப் படைப்பு
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம், கர்நாடகா. காலம்: ஹோய்சாள மன்னர் மூன்றாம் நரசிம்மரின் தளபதியான சோமநாதரால் பொ.ஆ.1268-ல் கட்டி முடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத் தலைநகரான மைசூருக்கு அருகில், காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது `சோமநாதபுரா’ எனும் சிறிய கிராமம். இந்த கிராமம், ஹோய்சாளக் கட்டடக்கலையின் மிகச் சிறந்த அடையாளங்களில் ஒன்றான கேசவர்...


