கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

  வேலூர், ஜூன் 16: வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை, ஐ.இ.டீ.இ மற்றும் ஐ.கியு.ஏ.சி ‘‘எம்பவரிங் எஜிகேட்டர்ஸ் திரோ மல்டிபிள் இன்டிலிஜென்ஸ்...

பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியில் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு: தரமற்று அமைப்பதாக பக்தர்கள் குற்றச்சாட்டு

  பள்ளிகொண்டா, ஜூன் 16: பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணியின் ஒரு பகுதியாக தெப்பக்குளம் சீரமைக்கும் பணியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பக்கதர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலில் ரூ.1.50 கோடியில் திருக்கோயில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், தெப்பக்குளத்தில் ஏற்கனவே உள்ள பழைய தண்ணீரை வெளியேற்றி...

அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி

  அணைக்கட்டு, ஜூன் 16: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா தலைமை தாங்கினார். அணைக்கட்டு அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா சிறப்பு மருத்துவர் தினேஷ் பங்கேற்று பள்ளி...

திமுக ஆட்சியில் வழங்கியதை கொண்டுவர வைத்து அலைக்கழிப்பு; 3 சக்கர வாகனங்களுக்கு தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் வழங்கிய அமைச்சர்: இதுதான் மாற்றமா? என மாற்றுத்திறனாளிகள் கேள்வி

  வேலூர், ஜூன் 15: வேலூரில் கடந்த திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 4 சக்கர வாகனங்களை கொண்டுவர வைத்து, தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மீண்டும் வழங்கினார். இதனால் அதிருப்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் உங்கள் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் இதுதானா? என கேள்வி எழுப்பி உள்ளனர். வேலூர் கலெக்டர்...

வேலூரில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆர்டிஓவிடம் உறுதிமொழி பத்திரம்; போலீஸ் அதிகாரிகள் தகவல்

  வேலூர், ஜூன் 15: வேலூரில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள போக்சோ குற்றவாளிகள் 22 பேர் ஆர்டிஓவிடம் உறுதிமொழி பத்திரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சில்மிஷம், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்குவது, 18 வயதுக்கு குறைந்த பெண்களை ஆசை...

வேலூர் சிறையில் உள்ள 2 கைதிகள் ஐடிஐ படிக்க விருப்பம்: திருச்சி சிறைக்கு மாறுகின்றனர்

  வேலூர், ஜூன் 15: வேலூர் மத்திய சிறையில் இருந்து திருச்சி அரசு ஐடிஐயில் படிக்க 2 கைதிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 2015ம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு...

தமிழக- ஆந்திரா வனப்பகுதியில் கழுதை மூலம் கடத்த பதுக்கிய 652 மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது

வாணியம்பாடி, ஜூன் 13: வாணியம்பாடி அருகே ஆந்திரா மாநில எல்லையான ஜமான் கொல்லி பகுதியில், ஆந்திர மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக ஒரு சிலர் ஆந்திரா மாநிலம், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மதுபான கடைகளிலிருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அதை தமிழக- ஆந்திரா எல்லையில் பதுக்கி வைக்கின்றனர். இரவு நேரங்களில்...

திருப்பத்தூரில் திடீர் சாலை மறியல் பயிர் கடன் தள்ளுபடி திரும்ப பெற வலியுறுத்தி

திருப்பத்தூர், ஜூன் 12: பயிர்கடன் தள்ளுபடி திரும்பபெற வலியுறுத்தி திருப்பத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு விவசாயி மொட்டையடித்து திருவோடு ஏந்தியபடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலால் உதவி ஆணையர் (பொறுப்பு) வேடியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொம்மிக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் நூதன முறையில்...

ரீல்சாக சமூக வலைதளத்தில் பதிவேற்றம்; இளைஞர்களிடம் சிகரெட்டா, கஞ்சாவா என கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி

திருப்பத்தூர், ஜூன் 13: திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டீ குடிக்க வந்த மாணவர்களிடம் சிகரெட் பிடிக்கிறீங்களா? அல்லது கஞ்சா அடிக்கிறீங்களா என தவெக நிர்வாகி கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து ரீல்சாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் மத்திய நகர செயலாளராக அச்சுதன் என்பவர் உள்ளார். இந்நிலையில், திருப்பத்தூர் புதிய...

தரமற்ற 4,874 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை

வேலூர், ஜூன் 11: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குறைகள் கண்டறியப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 4,874 கிலோ தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவ விதைப்புக்கு தேவையான விதைகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு...