பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் கேமரா பொருத்த வேண்டும்: வேலூர் எஸ்பி அறிவுறுத்தல்

வேலூர், ஜன.12: ஏற்கனவே உள்ள கேமராக்களை சரிசெய்ய பொங்கல் பண்டிகையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வேலூர் எஸ்பி அறிவுறுத்தி உள்ளார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்பி மயில்வாகனன் தலைமை தாங்கி பேசியதாவது: காவல் நிலையத்திற்கு வரும்...

ஊழியரின் மாத ஊதிய வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்த திட்டம்: வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜன.12: இபிஎப் திட்டத்தில் சேரும் ஊழியரின் மாத ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என்று வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக சேரும் தொழிலாளர் அல்லது ஊழியரின் மாத ஊதிய உச்ச வரம்பு கடந்த 2014ம் ஆண்டு ரூ.15...

காட்பாடி அருகே கார்- பைக் மோதல் 2 மாணவர்கள் பலி

வேலூர், ஜன.12: காட்பாடி அடுத்த திருவலம் அருகே கார் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கிருஷ்ணகிரியை சேர்ந்த கவுதம்(25), லோகேஷ்(24) ஆகியோர் முதுகலை படிப்பை படித்து வந்தனர். இதற்காக தனியாக அறை எடுத்து நண்பர்கள் 2 பேரும் தங்கியுள்ளனர். நேற்று...

தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி உயர்வு பரிந்துரைகளை அனுப்ப உத்தரவு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த

வேலூர், ஜன.10: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி உயர்வு வழங்க பரிந்துரைகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு வரும் 2026-27ம் ஆண்டுக்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீடு...

காட்பாடி வட்டார கிராமங்களில் 13 யானைகள் நடமாட்டம் டிரோன்கள் மூலம் வனத்துறை கண்காணிப்பு தலைமை வனப்பாதுகாவலர், மாவட்ட வனஅலுவலர் முகாம்

வேலூர், ஜன.10: காட்பாடி வட்டார கிராமங்களில் 4 குட்டிகளுடன் 13 யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன், வீதிகளில் உலா வந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியான தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களை தொட்டு ஆந்திராவில் கவுண்டன்யா வனப்பகுதி அமைந்துள்ளது. யானைகள், சிறுத்தைகள் அதிகம் காணப்படும் இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி...

‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தில் பூர்த்தி செய்ய படிவங்கள் காட்பாடியில் கலெக்டர், எம்பி தொடங்கி வைத்தனர் வேலூர் மாவட்டத்தில் 3.92 லட்சம் குடும்பங்களுக்கு

வேலூர், ஜன.10: வேலூர் மாவட்டத்தில் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில் வீடு வீடாக சென்று 3.92 லட்சம் குடும்பங்களுக்கு படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து பெற உள்ளதாக தொடக்க விழாவில் கலெக்டர் சுப்புலட்சுமி பேசினார். திருவள்ளுர் மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த...

சத்துணவு மையங்களில் கலவை சாதம் பட்டியலை வெளியிட்டது அரசு நடப்பு 2026ம் ஆண்டுக்கான

வேலூர், ஜன.9: தமிழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தில் நடப்பு 2026ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் கலவை சாதம் குறித்த விவரங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் காமராஜரால் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டமானது, கடந்த 1982ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரால் சத்துணவு...

இருமடங்கு லாபம் தருவதாக ஆசை காட்டி 2 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்

வேலூர், ஜன. 9: பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் தருவதாக ஆசை காட்டி 2 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த 27 வயது தனியார் நிறுவன ஊழியர் ஒருவர்...

மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து பெற திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் அமைச்சர் துரைமுருகன் பேச்சு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3.ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி

பொன்னை, ஜன.9: தமிழர் திருநாள் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைதமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும் பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு...

சீட்டு பணத்தை திருப்பித்தராமல் நாயை ஏவி மிரட்டும் தவெக பிரமுகர் எஸ்பி குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு ரூ.8 லட்சத்து 26 ஆயிரம்

வேலூர், ஜன.8: சீட்டு பணத்தை திருப்பித்தராமல் நாயை ஏவி விட்டு மிரட்டும் தவெக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு நாள் கூட்டம் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் நேற்று நடந்தது....