ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்திய 2 கைதிகள் சிக்கினர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது
வேலூர், நவ.19: கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்திய 2 கைதிகள் சிக்கினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவண்ணாமலை எஸ்பிக்கு நடவடிக்கை பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய விசாரணை, தண்டனை கைதிகள் என்று 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்....
`ரேபிஸ்' நோய் தாக்கி கூலித்தொழிலாளி பலி ஒடுகத்தூர் அருகே தெருநாய் கடித்ததால்
ஒடுகத்தூர், நவ.19: ஒடுகத்தூர் அருகே தெருநாய் கடித்ததற்கு உரிய சிகிச்சை பெறாமல் இருந்த கூலித்தொழிலாளி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி யமுனா(40). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 மாதத்திற்கு முன்பு சரவணனை...
கைது செய்யப்பட்ட பிரபாகரன் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம் வேலூர் மாவட்டத்தில்
வேலூர், நவ.18: வேலூர் மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோடீஸ்வரன், வேலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை ஆய்வு குழு அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ரமேஷ், வேலூர் தனித்துணை கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் (முத்திரை கட்டணம்), வேலூர் கிடங்கு மேலாளராக...
விசாகப்பட்டினம்- கொல்லம் சபரிமலை சிறப்பு ரயில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இன்று முதல்
வேலூர், நவ.18: விசாகப்பட்டினம்- கொல்லம் இடையே காட்பாடி, ேஜாலார்பேட்டை, சேலம் வழியே சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா தொடங்கி உள்ளது. இந்நிலையில், கார்த்திகை மாதம் 1ம் தேதியான நேற்று ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். நாடு...
தடுப்பணை நீரில் மூழ்கி லேப் டெக்னீசியன் பலி பள்ளிகொண்டா அருகே சோகம் பாலாற்றில் குடும்பத்துடன் குளிக்க சென்றபோது
பள்ளிகொண்டா, நவ.18: வேலூர், சின்ன அல்லாபுரம் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அகமது(40). கஸ்பாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ரியாஸ் அகமது, தனது மனைவி பாத்திமா தபசும், மகன் பாரிஸ் அகமது, மகள் ஹனியா பாத்திமா ஆகியோருடன் இறைவன்காடு- கவசம்பட்டு...
ரூ.50 லட்சம் நிதி திரட்டி உயிரிழந்த 10 போலீசாரின் குடும்பத்துக்கு உதவி 1993ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர்கள் ஏற்பாடு தமிழகம் முழுவதும்
வேலூர், நவ.13: கடந்த 1993ம் ஆண்டு பேட்சை சேர்ந்த போலீசார் தமிழகம் முழுவதும் ரூ.50 லட்சம் நிதி திரட்டி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர். வேலூர் ஓட்டேரியை சேர்ந்தவர் கணேஷ்பாபு(56). இவர் திருப்பத்துார் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். இவருக்கு ஜமுனா என்ற மனைவியும், 2...
கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 148 மதுபாட்டில்கள் பறிமுதல் 19 பேர் மீது போலீசார் வழக்கு வேலூர் மாவட்டம் முழுவதும் ரெய்டு
வேலூர், நவ.13: வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 148 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 148...
பசுமாட்டை மீட்க முயன்ற மூதாட்டி பாலாற்றில் மூழ்கி பலி மருமகள் உயிருடன் மீட்பு கே.வி.குப்பம் அருகே வெள்ளத்தில் அடித்துச்சென்ற
கே.வி.குப்பம், நவ.13: கே.வி.குப்பம் அருகே பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்சென்ற அடித்துச்சென்ற பசுமாட்டை மீட்க முயன்ற மூதாட்டி, நீரில் மூழ்கி பலியானார். அவரது மருமகள் உயிருடன் மீட்கப்பட்டார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ஊராட்சி கருத்தம்பட் பகுதியை சேர்ந்தவர் வஜ்ஜிரம்(70). இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்த பசுமாடுகளை வஜ்ஜிரம் மனைவி கீதா(60), மகன் அசோக்குமார்(35),...
போதை மாத்திரை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது காட்பாடியில்
வேலூர், நவ.12: காட்பாடியில் போதை மாத்திரை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்தனர். காட்பாடி பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் போதை மாத்திரை விற்பனை செய்வதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி என 26 பேர் மீது...


