தன்னம்பிக்கையை வளர்க்கும் பம்பர விளையாட்டு

பம்பரக்கட்டையில் கயிற்றைச் சுற்றிச் சுழற்றி விடுவதே பம்பர விளையாட்டாகும். பம்பரம் விளையாடும் வழக்கம் சிற்றூர் சிறுவர்களிடம் மட்டுமின்றி நகரங்களிலும் புதிதாக தோன்றிய புறநகர்ப் பகுதிகளிலும் பார்க்கமுடியும். விளையாடும் முறை: இது அனைத்துச் சிறுவர்களாலும் விளையாட இயலாது சற்று திறமையான சிறுவர்களால் மட்டுமே விளையாட இயலும். சுமார் ஐந்து அடி நீளமுள்ள கயிற்றை பம்பரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள படிப்படியான...

கற்பித்தலில் புதிய யுத்திகளைப் பயன்படுத்துங்கள்!

பொதுவாக பள்ளிப்பருவத்தில் பெரும்பாலான மாணவர்களிடம் விளையாட்டு குணமே அதிகமாக இருக்கும். கல்வியின் அவசித்தையும், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிகழ்காலச் செயல் திட்டம் என்பதையும் பள்ளிப்பருவத்தில் உணர்வதற்கு வாய்ப்பில்லை. அதனால் ஆசிரியர்கள்தான் தங்கள் கற்பித்தல் திறனைக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். கற்றலில் மாணவர்களைத் திறம்பட ஈடுபடுத்துவதற்கும் வகுப்பறையில் நேர்மறையான சூழலை உருவாக்குவதற்கும் கற்பித்தல் திறன்...

மாணவர் சேர்க்கையை ரத்து செய்தால் கட்டணத்தை திருப்பித் தர யுஜிசி உத்தரவு!

கல்​லூரி​களில் சேர்ந்து குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் சேர்க்​கையை ரத்து செய்​து​விட்ட மாணவர்​களுக்கு கல்விக் கட்​ட​ணத்தை திருப்​பித் தராத, உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று யுஜிசி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து பல்கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்டுள்ள அறி​விப்பில், கல்​லூரி​களில் சேர்ந்து குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் சேர்க்​கையை ரத்துசெய்​து​ விட்ட மாணவர்​களுக்கு...

+2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை!

+2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ ஆவதைக் குறைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நடவடிக்கை யின் பலன் 2026 மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வில் நிச்சயம் பிரதிபலிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். +2 பொதுத்தேர்வு உயர்கல்விக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த...

திறன் இயக்க மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு வரை பயிற்சி!

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பியுள்ள சுற்​றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடம் மற்​றும் கணிதத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் திறன் இயக்​கம் கடந்த ஜூலை​யில் அமல்​படுத்​தப்​பட்​டது. இந்த திட்​டத்​துக்​காக தேர்​வான மாணவர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டு காலாண்டுத் தேர்வு...

மெஹ்ரொலி இரும்புத்தூண் தெற்கு டெல்லி

உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் மற்றும் உலோகவியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்து பல ஆண்டுகளாக வியப்பில் ஆழ்த்தியுள்ளது டெல்லியிலுள்ள இரும்புத்தூண். ஏனெனில் இத்தூண் கடுமையான வானிலைகளால் அரிக்கப்படாமல் 1600 ஆண்டுகளாக நிலைத்து நிற்கக் கூடியதாக உள்ளது. பண்டைய இந்திய கொல்லர்களால் தூய இரும்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தூண் 23...

கடல்வாழ் பாலூட்டிகள்

கடல் வாழ் பாலூட்டிகள் என்பது கடலில் வாழும் உயிரினங்கள் அதற்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொண்ட ஒரு சிறப்பு விலங்குக் குழுவாகும். இவை பெரிய திமிங்கலங்கள் முதல் சிறிய கடல் நீர்நாய்கள் வரை அனைத்து வடிவங்களிலும், அளவிலும் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம். கடல் நாய் (Harbour Seal) கடல்நாய் (Harbour Seal) என்று...

திறமைகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்!

நாம் எந்த ஒரு செயலிலும் உரிய முயற்சி செய்யாமல் விட்டுவிட்டு, எனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறோம். ஆனால், அது சரியல்ல! செய்த முயற்சி வெற்றி அடையவில்லை என்றால், நீங்கள் தோற்றுப் போனதாகவோ... உங்களுக்கு அவ்வளவுதான் திறமை என்றோ ஒரு முடிவுக்கு வந்து, மனதளவில் முடங்கி விடக்கூடாது. நமக்குள்ளே இருக்கிற ஆற்றலை அளவிட முடியாது....

வண்ணத்துப்பூச்சிப் பூங்கா

வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டு மகிழாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய பல வண்ணங்களில் இங்கும் அங்குமாகப் பறந்து வர்ணஜாலம் காட்டும் வண்ணத்துப்பூச்சிகளுக்காகவே தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மேலூர் அருகே வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்கா வெப்பமண்டல...

உணவக மேலாண்மை பட்டப்படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு

இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. National Council for Hotel Management and Catering Technology என்பது 1982ஆம் ஆண்டு முதல் உணவு மற்றும் உணவக மேலாண்மை கல்வி உள்ளிட்ட வரவேற்புத்துறை கல்வியை ஒழுங்குப்படுத்தி,...