10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6வது இயலில் இருந்து கேள்விகள் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இயலில் உள்ள ‘பன்முகக் கலைஞர்’ பாடத்தை மாணவர்கள் முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும். 9 இயல்களில் உள்ள 45 ஒரு மதிப்பெண் வினா விடைகளைப் படித்தால் குறைந்தபட்சம் எட்டு மதிப்பெண்கள் பெற்று விட முடியும். அதுபோல மனப்பாடப் பாடல்களை நன்றாகப் படித்துக்கொண்டால் இரண்டு கட்டாய...

ஓடிடிஸ் மீடியா... நடுச்செவி அழற்சி!

நன்றி குங்குமம் டாக்டர் அலெர்ட் ப்ளீஸ்! காது வலி என்பது குறித்த புரிதல் நம்மிடம் இன்னமும் மருத்துவரீதியாக இல்லை. சளிப் பிடித்தால் சிலருக்கு காதுவலி வரும் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ எதையேனும் காதில் விட்டுக் குடைவதால் ஏற்படும் ரணத்தால் காதுவலி ஏற்படுகிறது என்ற அளவில் புரிந்துவைத்திருக்கிறார்கள். காது வலி என்பது என்ன? குறிப்பாக...

கழுகுமலை குடைவரை கோயில்

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி வட்டத்தில் கழுகுமலை என்ற ஊரில் உள்ளது வெட்டுவான் கோயில். கழுகுமலை ஊரிலிருந்து வடக்காகச் செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மலையில் கிழக்குப் பக்கம் வெட்டுவான் கோயில் குடைவரைக் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமண தீர்த்தங்கரர்கள் உருவங்களும் உள்ளன.‘அருக சமயக்கோட்டை அழித்த வெண்கனல்’என்று வள்ளலாரால் புகழப்பெற்ற நின்றசீர்...

பொதுத்தேர்வுக்குத் திட்டமிட சில ஆலோசனைகள்

இந்தக் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இன்னும் மூன்றரை மாதங்கள் மட்டுமே உள்ளன. டிசம்பர் இறுதியில் பாடங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டுவிடும். ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும். ஒரு விவசாயிக்கு எப்படி அறுவடைக்...

பள்ளி, கல்லூரிகளில் ஆற்றல் மன்றங்களின் செயல்பாடுகள்

மின்சாரம் இல்லாமல் நம்மால் ஒருசில நிமிடங்கள் கூட சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு அதன் முக்கியத்துவம் உள்ளது. மின்சாரம் என்பது வற்றாத வளம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டுக்கும் வீட்டுக்கும் அதிக அளவில் செலவு ஏற்படுத்தும் செயல்பாடுகளில் மின்சார உற்பத்தியும் ஒன்று. ஒவ்வொரு மின் நுகர்வோரும் 40 வாட்ஸ் மின் நுகர்வைக் குறைத்தால் 1000...

தடைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்!

உலகில் பிரச்னைகள் இல்லாத மனிதர் இல்லை. பிரச்னைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி தோல்வி அமைகிறது. பிரச்னைகள் என்பவை உண்மையில் பிரச்னைகளே அல்ல. சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் நமக்கு வந்திருக்கும் பிரச்னை பெரிய பிரச்னையாகவே தெரியாது. கொஞ்சம் தெளிவாக யோசிக்க முடிந்தால் அதற்கான தீர்வுகளும் நமக்குப் பளிச்சிடும். பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது...

இளங்கலைப் படிப்பை முன்கூட்டியே முடிக்கும் புதிய முறை

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2020ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சிக் கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் சமீபத்தில் நடந்தது. இக்கருத்தரங்கை யுஜிசி தலைவர் எம்.ஜெகதிஷ் குமார் தொடங்கிவைத்தார். இதில் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடக்கவிழா முடிவடைந்த பிறகு...

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கட்டண விவரம்

2024- 2025ம்‌ கல்வியாண்டிற்கான +2 பொதுத்‌தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ டிஎம்எல் கட்டணத்தை ஆன்‌லைன்‌ வழியாக செலுத்துதல்‌ தொடர்பாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்‌ அறிவுறுத்துமாறு முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள்...

டெலிகிராம் சேனலில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுவருகின்றனர்.அந்த வகையில், பல்வேறு பதவிகளுக்கு குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பிரிவுகளில் போட்டித் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்புகள், எழுதிய...

சர்வதேச கேரம் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் வென்று தமிழக மாணவி சாதனை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மெஹபூப் பாஷா. இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு அசினா, காசிமா என இரண்டு மகள்கள் அப்துல் ரஹ்மான் என ஒரு மகன் உள்ளனர். மெஹபூப் பாஷா கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக அதேபகுதியில் செரியன் நகர் கேரம் கோச்சிங் சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில்,...