தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு சாரண, சாரணியர் பங்கேற்ற ரத்ததான முகாம்

  திருத்துறைப்பூண்டி, ஜன. 14: பாரத சாரண சாரணிய இயக்க தேசிய தலைமையகத்தின் சார்பில் சட்டீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டம் புத்லியில் நடைபெறும் முதலாவது திரி சாரண, சாரணியர்களுக்கான தேசிய பெருந்திரளணி முகாமில் மன்னார்குடி பாரத சாரண சாரணிய இயக்கத்தினர் 58 பேர் கலந்து கொண்டுள்ளனர். முகாமின் ஒரு பகுதியாக தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு...

கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 123 மாணவர்களுக்கு மடிக்கணினி

  மன்னார்குடி, ஜன. 14: கோட்டூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் 123 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை எம்எல்ஏ மாரிமுத்து வழங்கினார். கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஐடிஐ முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். உதவி பயிற்சி...

நீடாமங்கலம் அருகே வெறிநாய் கடித்து 7 பேர் காயம்

  நீடாமங்கலம், ஜன. 14: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த பரப்பனாமேடு கடம்பூர் காளியம்மன் கோயில் தெருவில் நாய் தொல்லைகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்களை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று தெருவில் விளையாடிய கதிர்(8), சுதன்(8) ஆகிய 2 சிறுவர்கள் மற்றும் தினேஷ்(24), சிதம்பரம்(57), சாந்தி(61) உள்ளிட்ட...

கடந்த 3 நாட்களில் 3.16 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.94.80 கோடி பொங்கல் பரிசு தொகை விநியோகம்

திருவாரூர், ஜன. 12: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மூலம் கடந்த 2022ம் ஆண்டில் பொங்கல் தொகுப்பாக வெல்லம், பச்சரிசி, தலா ஒரு கிலோ வீதம் ரவை, கோதுமை மாவு மற்றும் ஏலம், முந்திரி, திராட்சை மற்றும் மளிகை பொருட்கள், முழு நீள செங்கரும்பு என மொத்தம் 20 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர்...

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் கீழ் திருவாரூரில் 811 தன்னார்வலர்கள் மூலம் 3.69 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்

திருவாரூர், ஜன. 12: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. அதன்பின்னர் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்...

கடும் பனி பொழிவுடன் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாரல் மழை

திருவாரூர், ஜன. 12:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் 3வது வாரத்தில் துவங்கி டிசம்பர் இறுதி வரையில் பெய்வது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் இந்த பருவ மழை என்பது முன்கூட்டியே துவங்கியது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 16ந்தேதி முதலே மாநிலம் முழுவதும் துவங்கி, மழை பெய்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும்,...

திருவாரூர் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் போராட்டம்

திருவாரூர், ஜன. 10: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னையில் கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பாக கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தினை மாவட்டத்திலும் விரிவுபடுத்தும் வகையில் கடந்த 5ம் தேதி முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக...

கட்டிமேடு,நெடும்பலம் ஊராட்சிகளில் துணை சுகாதார மையம் திறப்பு விழா

திருத்துறைப்பூண்டி, ஜன. 10: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் புதிய சுகாதார துணை மையங்கள் திறக்கப்பட்டடன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு மற்றும் நெடும்பலம் ஊராட்சிகளில் தலா ரூ.4,44,500 மதிப்பீட்டில் பதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார மையங்களின் திறப்பு விழா நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர்...

நீடாமங்கலம் அருகில் 175 ஐடிஐ மாணவர்களுக்கு மடிக்கணினி

நீடாமங்கலம், ஜன.10: நீடாமங்கலம் அருகில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு அரசு மடி கணினி வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள நகர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த மடி கணினி வழங்கும் திட்டத்தை 175 மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் வழங்கினார்....

தொண்டியக்காடு கிராமத்தில் 87 பயனாளிகளுக்கு 2 ஏக்கருக்கான பட்டா

முத்துப்பேட்டை, ஜன. 9: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட தொண்டியக்காடு பல்நோக்கு பேரிடர் மைய கட்டிடத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பயனாளிகளுக்கு அரசு வீட்டுமனை இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் புதுக்குடி, முனங்காடு, மேல தொண்டியக்காடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 87 பயனாளிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலத்திற்கான இ-பட்டாவினை திருவாரூர் மாவட்ட கலெக்டர்...