கோவிலூர் பெண்கள் பள்ளியில் 10, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாராட்டு
முத்துப்பேட்டை, ஜூன் 11: முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் வனிதா தலைமை வகித்தார். இதில் பள்ளிச்செயலரும், திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருமான வீரபாண்டியன், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி...
இணையத்தில் மட்டுமே அனுமதி வெடிபொருள் உற்பத்தி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர், ஜூன் 11: திருவாரூர் மாவட்டத்தில் வெடிபொருள் உற்பத்தி உரிமம் பெறுவதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் - 1884 மற்றும் விதிகள் வெடிபொருள் உற்பத்தி உரிமம், வெடிபொருள் சில்லரை விற்பனை உரிமம், வெடிபொருள்...
திருவாரூர் மாவட்டத்தில் நாளை முதல் 12ந்தேதி வரை பல்வேறு இடங்களில் ஜமாபந்தி
திருவாரூர், ஜூன் 8: திருவாருர் மாவட்டகலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) நாளை (9ந் தேதி) முதல் துவங்கி 12ந்தேதி வரை அந்தந்த வட்டத்திற்குரிய தேதிகளில் தினசரி காலை 10 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது. அதன்படி நாளை முதல் 11ந் தேதி வரையில்...
நன்னிலத்தில் அம்மன் தாலியை அறுத்து சென்ற திருடர்கள்
திருவாரூர், ஜூன் 8: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அம்மன் கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகையினை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா செல்வபுரம் அருகே நாகக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. ஊர் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த...
திருவாரூர் நகராட்சி பகுதியில் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் கேக்கரை மண்டபம்
திருவாரூர், ஜூன் 8: திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கேக்கரை பகுதியில் ராமர் பாதம் பட்ட இடமான சிவன் கோயில் குளக்கரையில் இருந்து வரும் மண்டபத்தை புதிதாக கட்டி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் இருந்து வரும் கேக்கரையில் காசி விஸ்வநாதர் கோயில் இருந்து வருகிறது. ராமர் பாதம் பட்ட இடமாக...
திருவாரூர் மாவட்டத்தில் நாளை முதல் 12ந்தேதி வரை பல்வேறு இடங்களில் ஜமாபந்தி
திருவாரூர், ஜூன் 8: திருவாருர் மாவட்டகலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) நாளை (9ந் தேதி) முதல் துவங்கி 12ந்தேதி வரை அந்தந்த வட்டத்திற்குரிய தேதிகளில் தினசரி காலை 10 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது. அதன்படி நாளை முதல் 11ந் தேதி வரையில்...
நன்னிலத்தில் அம்மன் தாலியை அறுத்து சென்ற திருடர்கள்
திருவாரூர், ஜூன் 8: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அம்மன் கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த நகையினை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா செல்வபுரம் அருகே நாகக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. ஊர் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த...
திருவாரூர் நகராட்சி பகுதியில் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் கேக்கரை மண்டபம்
திருவாரூர், ஜூன் 8: திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கேக்கரை பகுதியில் ராமர் பாதம் பட்ட இடமான சிவன் கோயில் குளக்கரையில் இருந்து வரும் மண்டபத்தை புதிதாக கட்டி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் இருந்து வரும் கேக்கரையில் காசி விஸ்வநாதர் கோயில் இருந்து வருகிறது. ராமர் பாதம் பட்ட இடமாக...
நடத்துனர், ஓட்டுனருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
திருத்துறைப்பூண்டி, ஜூன் 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நடத்துனர் வடிவேல், ஓட்டுனர் சிவானந்தம் ஆகியோருக்கு தொமுச சார்பில் பணி நினைவு பாராட்டு விழா திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் நடைபெற்றது. தொமுச மாநில பொது செயாளர் பாண்டியன் தலைமை வகித்தார். தொமுச கிளை தலைவர்...

