திருவாரூரில் தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

திருவாரூர்,டிச.16: திருவாரூரில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் இறந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுககா மேல ராதாநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜீவானந்தம் (35). கூலி தொழிலாளி. இவருக்கு ராஜகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று...

திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூர்,டிச.16: திருவாரூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மோகனசந்திரன் கொடியசைத்து துவக்கிவைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-ம் ஆண்டு திட்ட செயலாக்கத்தின் ஒரு பகுதியாக மாவட்ட அளவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி விளமல் கல்பாலம் அரசு சுற்றுலா மாளிகையிலிருந்து...

திருவாரூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 14 பேருக்கு ரூ.92,385 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர்,டிச.16: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.92,385 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல்,...

நீடாமங்கலத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு

நீடாமங்கலம், டிச. 15: நீடாமங்கலம் பகுதி மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட மையங்களில் நேற்று புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மைய கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 600 கற்போர் 30 மையங்களில் இத்தேர்வை...

மாணவர்களின் படைப்பாற்றலை வெளிகொணர நெடும்பலம் அரசுப் பள்ளியில் வானவில் மன்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி, டிச. 15: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்ற நிகழ்வு நடைபெற்றது. தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஸ்டெம் எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித நிகழ்வு குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் பொருட்டு பள்ளிகள் தோறும் வானவில்...

பசும் போர்வை போல காட்சியளிக்கும் சம்பா நெற்பயிர் எடையூர் ஊராட்சியில் ேரஷன் கார்டு குறைதீர் முகாம்

முத்துப்பேட்டை, டிச. 15: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்...

திருவாரூரில் இருவேறு சம்பவங்களில் 2 பேர் பலி

திருவாரூர், டிச. 13: திருவாரூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் இறந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வேலங்குடி கிராமத்தில் வசிப்பவர் ஜனகராஜ். இவரது தந்தை சந்திரகாசு (60) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7ந் தேதி தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டூவீலர் ஒன்று மோதியதில் பலத்த...

திருவாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருவாரூர், டிச. 13: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பொதுமக்கள் மற்றும் நலவாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழக முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ...

திருவாரூர் போலீசாருக்கு அதி நவீன வாக்கி டாக்கிகள் வழங்கல்

திருவாரூர். டிச.13: திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு 369 எண்ணிக்கையில் அதிநவீன வான்செய்தி கருவிகளை எஸ்.பி கருண்கரட் வழங்கினார். தமிழகத்தில் போலீஸ் துறையில் வாக்கிடாக்கி என்பது முக்கிய கருவியாக இருந்து வருகிறது. நவீன காலத்திற்கேற்ப விஞ்ஞான ரீதியாக தொழில்நுட்பம் நிறைந்த டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்பட்ட கருவிகள் தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசாருக்கு...

நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, டிச. 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். முன்னதாக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சித்தமருத்துவர் அனுஷா, மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்...