தென்குவளவேலி அரசு பள்ளியில் போக்குவரத்து சிக்னல்களை மதிக்க வேண்டும்

வலங்கைமான், ஆக. 7: வலங்கைமான் அடுத்த தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து சிக்னல்களை மதிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு, சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்றது....

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓய்வு தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

திருவாரூர், ஆக. 7: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளை குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 2023ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பெட்டி கடையில் பொருட்கள் வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த 11 வயது...

நீடாமங்கலம் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீடாமங்கலம்,ஆக.7: நீடாமங்கலம் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை விதிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்தி தலைமை வகித்தார். நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன், சிறப்பு...

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

  நீடாமங்கலம்,ஆக.7: நீடாமங்கலம் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை விதிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்தி தலைமை வகித்தார். நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன்,...

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓய்வு தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

  திருவாரூர், ஆக. 7: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளை குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (75). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 2023ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பெட்டி கடையில் பொருட்கள் வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த 11...

வலங்கைமான் அருகே சோகம் பாம்பு கடித்து விவசாயி பலி

  வலங்கைமான்,ஆக.7: வலங்கைமான் அடுத்த விடையல் கருப்பூரைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கீழ விடையல் ஊராட்சி விடையல் கருப்பூர் தெற்கு தெருவை...

நீடாமங்கலம் அருகே விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்: வகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம், ஆக. 5: நீடாமங்கலம் அருகே ஆதனூரில் இருந்து கோவில் வெண்ணி பைபாஸில் ஏறும் இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைக்கவேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். தஞ்சாவூரில் இருந்து அம்மாபேட்டை, கோவில்வெண்ணி வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வரை பைபாஸ் சாலை செல்கிறது. இந்த சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்,...

பூசலாங்குடி ஊராட்சியில் 125 நாள் வேலை கேட்டு மனு

திருத்துறைப்பூண்டி, ஆக. 5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பூசலாங்குடி ஊராட்சியி செயலாளரிடம்வி பி ஜி ராம்ஜி திட்டத்தின் அடிப்படையில் வேலை கேட்டு கார்த்தி, அருள்மேரி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் 312 தொழிலாளர்கள்பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வறட்சி நாள்...

திருத்துறைப்பூண்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

திருத்துறைப்பூண்டி, ஆக. 5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 26 அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இளங்கோவன் மற்றும் செல்வம் தலைமைவகித்தனர். பள்ளி...

கோரையாறு பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும்

  முத்துப்பேட்டை,ஆக.2: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கலியமூர்த்தி தஞ்சாவூர் பொதுப்பணித்துறை முதுநிலை பொறியாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தில்லைவிளாகம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும் இங்கு அதிகளவில் விவசாயிகளும் விவசாய நிலங்களும் உள்ளன. இந்த...