குடவாசல் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் நேரில் ஆய்வு

வலங்கைமான், ஜூலை 18: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி சரக வருவாய் ஆய்வாளர் அலுவல கத்திலும், வலங்கைமான் பேரூராட்சி வலங்கைமான் சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், குடவாசல் வட்டம் குடவாசல் சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாமினை திருவாரூர் மாவட்ட கரெலக்டர் மோகனச்சந்திரன் நேரில்...

வலங்கைமான் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

வலங்கைமான் ஜூலை 18: வலங்கைமான் அடுத்த அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசுந்தரம் உத்தரவுப்படி மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா ஆணைக்கினங்க மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் முகமது தாரிக் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்...

முத்துப்பேட்டை அருகே பள்ளி மாணவர் மாயம்

முத்துப்பேட்டை, ஜூலை 18: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் 10-ம் வகுப்பு மாணவன் மாயமானதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார்(40). இவரது மகன் லத்தீஸ்வரன்(15) இவர் தில்லைவிளாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து சென்றவர்...

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய நெடும்பலம் ஊராட்சி மங்களநாயகிபுரம் கிளையின் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை தடையின்றி வழங்கிட வலியுறுத்தி காலை 11 மணி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை வகித்தார். கட்சியின்...

முத்துப்பேட்டை அருகே காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: மாணவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கம்

முத்துப்பேட்டை, ஜூலை 17: முத்துப்பேட்டை அருகே காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் பகுதியில் காவல்துறை மற்றும் மாணவர்கள் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை முத்துப்பேட்டை...

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்: தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மனு

திருத்துறைப்பூண்டி, ஜூலை 17: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் தமிழக அரசுக்குகோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியதாவது, பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தின் (எல்நினோ) தாக்கம் தமிழ்நாட்டிலும் கடுமையாக இருக்கும் என...

அரசுபள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மாணவர்களுக்கு பேச்சு போட்டி

நீடாமங்கலம், ஜூலை 16: கொரடாச்சேரி அருகில் அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமை ஆசிரியர் ( பொ) சதிஸ்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்ஒருபகுதியாக பள்ளி...

மன்னார்குடி அருகே வேன் மோதி பைக்கில் சென்ற விவசாயி பலி

மன்னார்குடி, ஜூலை 16: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அத்திகோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் மன்னார்குடியில் இருந்து பைக்கில் ஊருக்கு சென்று கொண்டி ருந்தார். ஆலங்கோட்டை மெயின் ரோடு அருகே சென்ற போது எதிர் திசையில் வந்த ஆம்னி வேன் பால முருகன் ஒட்டி சென்ற...

கோவிலூர் பெண்கள் பள்ளியில் பேச்சுப் போட்டி

முத்துப்பேட்டை, ஜூலை 16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் வனிதா தலைமை வகித்து காமராஜர் பற்றி பேசினார். அதனை தொடர்ந்து மாணவிகளின் பேச்சு போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு...

வாகனம் மோதி அரிசி வியாபாரி பலி

நீடாமங்கலம், ஜூலை. 15: நீடாமங்கலம் அருகே டாடா ஏசி மோதி அரிசி வியாபாரி பலியானார். திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் நாகூர் மீரான் பிச்சை (55). அரிசி வியாபாரி. இவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து திருவாரூர் சென்றுவிட்டுஇருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்பொழுது நீடாமங்கலத்தில் இருந்து வேகமாக எதிரே சென்ற டாடா...