நிச்சயம் செய்ய வேண்டும் நீத்தார் கடன்
வரும் 16.5.2026 அன்று சர்வ அமாவாசை வருகிறது. சர்வ அமாவாசை என்பது பித்ருக்கள் (முன்னோர்கள்) வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாள். இந்த நாளில் செய்யும் ``நீத்தார் கடன்’’ (தர்ப்பணம்) மிகவும் புண்ணியத்தை தரும். மேலும், அன்றைய தினத்தில் நீத்தார்கடன் கொடுப்பதால் வம்சம் தழைத்தோங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும். அமாவாசை நாளில், மிக பெரிய சடங்குகள் இல்லாவிட்டாலும்,...
நமஸ்கார இறை வழிபாடு
கோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். பஞ்சாங்க நமஸ்காரம் - அஷ்டாங்க நமஸ்காரம் - உத்தம நமஸ்காரம் என மூன்று வகையான நமஸ்கார வழிபாடுகள் உள்ளன. கோவிலுக்குச் சென்று வழிபடும் நம்மவர்கள், இறைவனை தரிசித்து விட்டு, பிராகாரத்தை வலம் வருவார்கள்....
ஆனை முகனுக்கு ஏன் அறுகம்புல் வழிபாடு?
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மலர்கள், நிவேதனங்கள் விசேஷம். பெருமாளுக்கு துளசி. சிவபெருமானுக்கு வில்வம். பராசக்திக்கு வேப்பிலை. விநாயகருக்கு அறுகம்புல். உலகம் வாழ தகுதியானதாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அங்கே அறுகம்புல் என்ற தாவரம் வளர வேண்டும். உயிரினத்தின் அடிப்படை அறுகம்புல். புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப்...
வலம்புரிச் சங்கின் தெய்வீக மகிமையும் வழிபாட்டு முறைகளும்
வலம்புரிச் சங்கு என்பது இந்து சமயத்தில் மிகுந்த தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக கருதப்படும் புனிதப் பொருளாகும். சங்கு களில் ஆண் சங்கு, பெண் சங்கு என இரு வகைகள் காணப்படுகின்றன. அவற்றில், ஆண் சங்கிலேயே “ஓம்” எனும் பரமநாதம் ஒலிக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. வலம்புரிச் சங்கினால் இறைவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்வது பாவங்களை...
வாழ்க்கையை மாற்றும் விரதமும் வழிபாடும்
ஞாயிறு நவகிரகங்களில் முதன்மையானவராக வணங்கப்படும் சூரிய பகவானுக்கு, ஞாயிற்றுக்கிழமை சிறந்த நாளாகும். இந்த நாளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபடுவது எதிரிகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பையும் அமைதியையும் தரும். மேலும், வாழ்வில் ஒளி செலுத்தும் சக்தியாக அவர் அருள் செயல்படும். இதன் மூலம் வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமாக மாறும். திங்கள் திங்கட்கிழமையில் விரதம் இருந்து...
குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு
ஒரு மனிதனின் குடும்பப் பாரம்பரியம் எனக் கொண்டால் அவன் மூன்று வகை தெய்வங்களை வணங்க நேரிடும் அவை 1. குல தெய்வம் 2. இஷ்ட தெய்வம் 3. பிரீதி தெய்வம். இவற்றில் குல தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானதாகும். குல தெய்வம் பரம்பரை பரம்பரையாக ஒரு வழி பங்காளிகளாக கூடி வழிபாடு செய்யும் தெய்வம்...
கல்வி, தனம், ஞானம் சிறந்து விளங்கச் செய்யும் புதன் வழிபாடு
நவகிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். கல்வி தரும் புதன் புதன் பகவானுக்கு சவும்யன் என்ற பெயர் உண்டு. புதனை வழிபட்டால் அகங்காரம்...
இல்லத்தில் செல்வம் நிறைந்திருக்க குபேர வழிபாடு!
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாள் அல்லது தேய்பிறை பிரதமை திதி வரும் நாள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதும் சிறப்பானது. மேலும், தீபாவளித் திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் மேலும் சிறப்பு வாய்ந்தது. பூச...
பெரும் புகழ் தரும் பங்குனி உத்திர வழிபாடு
பங்குனி உத்திரம் (1.4.2026) பங்குனி உத்திரம் பங்குனி உத்திரம் பற்றி சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். பங்குனி உத்திரம் முருகனுக்குரிய சிறப்பு நோன்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் பன்னிரண்டாம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் பன்னிரண்டாம் நட்சத்திரம் உத்திரம். எனவே பன்னிரண்டு கைகள் உடைய வேலவனுக்குச் சிறப்பான நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திரம்...


