கரிசலாங்கண்ணியின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் வேலிகளில், விவசாய நிலங்களில் கரிசலாங்கண்ணி தானாகவே முளைத்து காணப்படும் தாவரமாகும். இதில் இரண்டு வகையுள்ளன. ஒன்று வெள்ளைப் பூக்களுடன் காணப்படும் வெள்ளை கரிசலாங்கண்ணி. மற்றது மஞ்சள் நிறப்பூக்கள் கொண்ட மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகும். இரண்டையுமே மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதைக் காயகல்ப மூலிகை என்று கூறுவர். ஆனால் ராமலிங்க அடிகளார் இதை ஞான...
நோய்களும் மூலிகை மருந்துகளும்!
நன்றி குங்குமம் டாக்டர் சில நோய்களுக்கு மருந்தாகும் மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்: மூளை: சங்கு புஷ்பம், வெட்டிவேர், வெப்பாளை, தாமரை தலை: குங்குமப்பூ, வெட்டிவேர், கரிசலாங்கண்ணி, அதிமதுரம், முருங்கை, தாமரைப்பூ. மனபாதிப்புகள்: அசுவகந்தி, அசோகமரம், அதிமதுரம், குங்குமப்பூ, நிலவேம்பு, வில்வம் மயக்கம்: சீத்தாப்பழம் திக்குவாய்: வல்லாரை, தாமரை கண்கள்: குங்குமப்பூ, அசுவகந்தா, அதிமதுரம், தேயிலை...
அவாஸ்குலர் நெக்ரோசிஸ்
நன்றி குங்குமம் டாக்டர் ஆயுர்வேதத் தீர்வு! சமீபத்தில் அவாஸ்குலர் நெக்ரோசிஸ் பாதிப்பு ஏற்பட்ட 36 வயது இளைஞருக்கு வெற்றிகரமான சிகிச்சை அளித்து, அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமலே அவரை மீண்டும் பழைய நிலைக்கு வலி இல்லாத வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவியுள்ளது அப்போலோ ஆயுர்வைட் மருத்துவமனை. அவாஸ்குலர் நெக்ரோசிஸ் பாதிப்பு என்பது என்ன.....
மூலிகைகளின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் சங்கு புஷ்பம் இலை, தண்டுகள், பூ, வேர் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது.கஷாயமாகப் பயன்படுத்தலாம். காயவைத்துத் தூளாக்கிப் பயன்படுத்தலாம்.சுரம், நரம்பு நோய்கள், வலிப்பு நோய் குணப்படுத்தும். மூளையைப் பலப்படுத்தும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். பசியை அதிகரிக்கும்.ஞாபகசக்தியை அதிகரிக்கப் பெரிதும் பயன்படுகிறது. கஷாயமெடுத்து 50 மில்லி குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். வயிற்றுக் கோளாறுகள்...
நொச்சி இலையின் மகத்துவம்!
நன்றி குங்குமம் டாக்டர் தமிழ்நாட்டில் மிகவும் பழமையான மருத்துவ மூலிகைகளில் நொச்சி இலையும் ஒன்றாகும். சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் இது சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. பண்டைய காலங்களில் கிராம வீடுகளில் நொச்சி செடியை வளர்ப்பது வழக்கமாக இருந்தது. இதன் இலை, பூ, விதை, வேர்கள் என அனைத்தும் மருத்துவப் பயன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக காய்ச்சல், மூட்டு...
மருதாணிச் சிவப்பு சிவப்பு!
நன்றி குங்குமம் தோழி இயற்கை 360∘ பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்தங்கள் என வைபவங்கள் வந்தாலே, மங்கலப் பொருட்களுக்கிடையே நிச்சயம் இடம்பெறுவது மருதாணியும்தான். பொதுவாக, விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொள்ளும்முன், பெண்கள் தங்கள் கைகளிலும் கால்களிலும் ‘மெஹந்தி’ எனும் மருதாணி அணிந்து கொள்வது வழக்கம். ஆனால், விலையுயர்ந்த ஆபரணங்களை அணியமுடியாத ஏழைகளுக்கு, இந்த வைபவங்களின் போது...
மைக்ரேன் காரணமும் ஆயுர்வேதத் தீர்வும்!
நன்றி குங்குமம் டாக்டர் ஒற்றைத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலியால் ஆண்களை விட பெண்களே 60 சதவீதம் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் 20 - 50 வயதுக்குள் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக 35-60 வயது வரை உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு...
வாசகர் பகுதி - வீட்டு மருத்துவக் குறிப்புகள்
நன்றி குங்குமம் தோழி கண்: கண்களில் எரிச்சல், வீக்கம் வந்தால், அவைகளில் வெற்றிலை சாற்றுடன், தேனும் கலந்து 2 சொட்டுகள் விட்டால் போதும். அருகம் புல் சாறெடுத்து, அதனை கண் இமைகளில் மட்டும் தடவிட நல்ல குணம் தெரியும்.கண் நோய்கள் எது வந்தாலும் ஆலம் பால், பச்சைக் கற்பூர பொடி இரண்டையும் கலந்து கண்களில்...
அலோபீசியா தடுக்க... தவிர்க்க!
நன்றி குங்குமம் டாக்டர் அலோபீசியா என்பது முடி உதிர்தலைக் குறிக்கும் ஒருவகையான நோயாகும். அலோபீசியாவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அலோபீசியா அரேட்டா (திட்டு சொட்டை), தலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொத்தாக முடி உதிர்ந்து அந்த இடத்தில் பளபளவென காணப்படும். மற்றொன்று அலோபீசியா டோட்டாலிஸ், இது உச்சந்தலையில் முழுமையான முடி உதிர்ந்து வழுக்கையாக காணப்படுவது...


