வாசகர் பகுதி - வீட்டு மருத்துவக் குறிப்புகள்
நன்றி குங்குமம் தோழி கண்: கண்களில் எரிச்சல், வீக்கம் வந்தால், அவைகளில் வெற்றிலை சாற்றுடன், தேனும் கலந்து 2 சொட்டுகள் விட்டால் போதும். அருகம் புல் சாறெடுத்து, அதனை கண் இமைகளில் மட்டும் தடவிட நல்ல குணம் தெரியும்.கண் நோய்கள் எது வந்தாலும் ஆலம் பால், பச்சைக் கற்பூர பொடி இரண்டையும் கலந்து கண்களில்...
அலோபீசியா தடுக்க... தவிர்க்க!
நன்றி குங்குமம் டாக்டர் அலோபீசியா என்பது முடி உதிர்தலைக் குறிக்கும் ஒருவகையான நோயாகும். அலோபீசியாவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அலோபீசியா அரேட்டா (திட்டு சொட்டை), தலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொத்தாக முடி உதிர்ந்து அந்த இடத்தில் பளபளவென காணப்படும். மற்றொன்று அலோபீசியா டோட்டாலிஸ், இது உச்சந்தலையில் முழுமையான முடி உதிர்ந்து வழுக்கையாக காணப்படுவது...
மூலிகை வைத்தியம்
நன்றி குங்குமம் தோழி தும்பை: சளி, இருமல், தலைவலி, தலைபாரம், நீர்க்கோவை போன்ற பிரச்னைகளை குணப்படுத்த உதவும் சிறந்த மூலிகை. உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலை போக்கும். இதை கஷாயமாக்கி பருகலாம். வில்வம்: காய்ச்சல், மஞ்சள் காமாலை, அனீமியா போன்றவற்றிற்கும், காலரா தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. இதை கஷாயமாக குடிக்கலாம். தூதுவளை: தூதுவளையின் இலை,...
ஆரோக்கியம் காக்கும் கற்றாழை!
நன்றி குங்குமம் டாக்டர் *கற்றாழை உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகை ஆகும். *கற்றாழைக்குக் கன்னி, குமரி என்ற பெயர்களும் உண்டு. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு. இவற்றில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது. *கற்றாழையில்...
நன்னாரி வேர்!
நன்றி குங்குமம் டாக்டர் நன்னாரி வேர் ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, சோர்வு, காய்ச்சல், நீரிழிவு மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றுக்கு உதவும். நன்னாரி வேர் சாறு குளிர்ச்சியூட்டவும், தாகத்தைப் போக்கவும் பயன்படுகிறது. நன்னாரி வேரின் மருத்துவ குணங்கள்...
நீரிழிவை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவம்
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நவீன உலகில் மிகப் பெரிய சவாலாக நீரிழிவு நோய் உருவெடுத்திருக்கிறது. ‘நீரிழிவு என்பது வியாதியல்ல, ஒரு குறைபாடு மட்டுமே’ என நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொண்டு அவதிப்பட்டுவருகிறோம். நீரிழிவின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நம் உடலில் ஏற்படும் சிதைவுகளும் சிக்கல்களும் பல்வேறு ஆபத்துகளை அள்ளிக்கொடுத்து அவதிப்படுத்துகின்றன என்பதால் நீரிழிவு நோய்...
தாய்ப்பால் அதிகரிக்க உதவும் மூலிகை!
நன்றி குங்குமம் டாக்டர் இன்று பிரசவித்த பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை குழந்தைக்குப் பால் போதவில்லை என்பதுதான். எங்கெங்கோ, என்னென்னவோ மருத்துவம், உணவுகளைத் தேடித் தேடி முயற்சிக்கும் நமக்கு நமது காலடியில் இருக்கும் ஒரு பாலாடை போதும். தாய்க்கு அருவிபோல் பால் சுரக்க. சித்திரப் பாலாடை என்ற மூலிகையே அது. அது என்ன சித்திரப்...
இயற்கை 360° - கம்பு சாப்பிட்டா வம்பு ஏது?
நன்றி குங்குமம் தோழி ஏப்ரல்-மே மாதங்களில் சாலையோர தர்பூசணிப் பழ வியாபாரத்திற்கு சிறிதும் குறைவின்றி விற்பனையாவது கம்பங்கூழே. ஆம்... கோடைக்காலத்தில் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியைத் தருவிக்கும் இயற்கை வளங்களில் மண்மணக்கும் கம்பங்கூழுக்கு தனி இடம் உண்டு! குறிப்பாக கோடைக்காலத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களிலும், நீர்மோர்ப் பந்தல்களிலும், திருமண விருந்துகளிலும் கம்பு இன்றியமையாத ஒன்றாய் இருக்கிறது....
பார்கின்சன் நோய்
நன்றி குங்குமம் டாக்டர் ஆயுர்வேதத் தீர்வு! ஒரு தாவரத்தின் உயிர் அதன் வேரின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை சார்ந்துள்ளது. அதேபோல் ஒரு மனித உடலின் ஆரோக்கியத்திற்கு உடலின் ஆணிவேராக கருதப்படும் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதனால்தான் ஆயுர்வேதத்தில், தலை என்னும் சிரசு, உத்தமங்கம் என்று கருதப்படுகிறது. அதாவது, உடலின் மிக உயர்ந்த முக்கிய...


