உலகளாவிய மலை வழிபாடு
பகுதி 2 ஆண்டெஸ் மலை கடவுள் தென் அமெரிக்காவின் ஆண்டெஸ் மலைப் பகுதிகளில் பெரு, பொலிவியா போன்ற நாடுகளில் மலையை ஆப்புஸ் (Apus) என்ற பெயரிட்டு அங்கு இருக்கும் காவல் தெய்வங்களான தூய ஆவிகளை வணங்கி வருகின்றனர். ஆப்புஸ் என்றால் தலைவன் அல்லது முதல்வன் (தெய்வம்) என்று பொருள். இங்கு மலைத் தெய்வங்களுக்கு தங்களின் நிலங்களில்...
அரங்கனே ஆட்கொண்ட திருப்பாணாழ்வார்
பகுதி 1 “ஆழ்வார்கள் எல்லோருமே அரங்கனுக்கு உசத்திதான். அரங்கன் ஒவ்வொருவரையும் ஆட்கொண்ட விதம், நமக்கு ஒரு விஷயத்தைச் சொல்லித்தான் செல்கின்றன. இன்று நாம் காணவிருக்கும் ஆழ்வாரும், ஒரு பெரிய பக்தி மார்க்கத்தையும், எளிமையையும் வழிகாட்டிச் செல்கிறார். இன்று அரங்கனையும், நம் திருப்பாணாழ்வாரையும் எண்ணும் பொழுது, எனக்குக் காவிரியின் நினைவும் வருகிறது. குடகு தாய்வீடாக இருந்தாலும், தமிழ்...
பாதுகையின் பெருமை
பகுதி 13 பிரணவ மந்திரத்தின் அம்சமாக இரண்டாக உள்ள பாதுகையை “த்வந்த்வ பத்ததியில்” வர்ணிக்கிறார் ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன். ``ப்ரபத்யே பாதுகாரூபம் ப்ரணவஸ்ய கலாத்வயம் ஓதம் மிதமிதம் யஸ்மிந் அநந்தஸ்யாபி தத்பதம்’’ என்று, பிரணவம் (ஓம்) பாதுகாரூபமாக ஓரிணையாக உள்ளது. அப்படி பிரணவத்தின் ரூபமாகவே உள்ள திருவரங்கனின் பாதுகையை நான் சரண் அடைகிறேன் என்று...
பாதுகையின் பெருமை
பகுதி 13 பிரணவ மந்திரத்தின் அம்சமாக இரண்டாக உள்ள பாதுகையை “த்வந்த்வ பத்ததியில்” வர்ணிக்கிறார் ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன். ``ப்ரபத்யே பாதுகாரூபம் ப்ரணவஸ்ய கலாத்வயம் ஓதம் மிதமிதம் யஸ்மிந் அநந்தஸ்யாபி தத்பதம்’’ என்று, பிரணவம் (ஓம்) பாதுகாரூபமாக ஓரிணையாக உள்ளது. அப்படி பிரணவத்தின் ரூபமாகவே உள்ள திருவரங்கனின் பாதுகையை நான் சரண் அடைகிறேன் என்று...
லீலாசுகர் என்கிற வில்வமங்கள ஸ்வாமிகள்
பகுதி 2 மன்னருக்கு எல்லையில்லாத ஒரு நிம்மதி பரவியது. உடனே வில்வமங்களிடம் ஓடி, அவர் திருவடிகளில் விழுந்தார். “ஸ்வாமி! அடியேனுக்குக் கண்ணனை நேருக்கு நேராகத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. தாங்கள்தான் அதற்கு உதவி செய்ய வேண்டும்!” என வேண்டினார். மன்னரின் ஆர்வத்தையும் பக்குவத்தையும் உணர்ந்தார் வில்வமங்கள்; பக்தி மார்க்கத்திற்கான வழியை உபதேசித்தார். “கண்ணனை...
அப்பாலுக்கு அப்பால் சேர்க்கும் நாமம்!
ஸகஸ்ராராம்புஜாரூடா - ஸுதாஸாராபி வர்ஷிணீ நாம் இதற்கு முன்னாலுள்ள நாமங்களில் யோக மார்க்கமான விஷயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே வருகிறோம். குண்டலிணீ விஷயமாக மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்கரம் வரையிலான விஷயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே வருகிறோம். அதற்கு இடையே இருக்கக் கூடிய பிரம்ம க்ரந்தி, விஷ்ணு க்ரந்தி, ருத்ர க்ரந்தி என்று அதைப்பற்றிய விஷயங்களையெல்லாம் பார்த்தோம். இந்த பிரம்ம...
புதுமையை வரவேற்போம்!
என்றென்றும் அன்புடன் 9 தினசரி வாழ்வில் எல்லோருக்கும் ஒரு அலுப்பு வரும். ஒரு routine வாழ்க்கைக்கு நாம் பழகி விடுவோம். தனிப்பட்ட வாழ்வில் மட்டும் அல்ல ஒரு நிறுவனமோ, வியாபாரமோ தன்னைத் தானே புதிப்பித்துக் கொள்ளாவிட்டால், காலப் போக்கில் காணாமல் போகும்.ஒரே மாதிரி சிந்தனை, சின்ன வட்டத்தில் சுற்ற வைக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரும்...
மீண்டும் வருவார் விஷ்ணுதீர்த்தர்!
21 மகான் கர்நாடக மாநிலம், ஹூப்ளி அருகில் இருக்கும் சோதே என்னும் இடத்தில் ``சோதே மடம்’’ உள்ளது. இங்கு ஸ்ரீ வாதிராஜதீர்த்தரின் மூலபிருந்தாவனம் இருக்கிறது. வாதிராஜரால் சோதே மடம் உருவாகியிருந்தாலும், இவருக்கு முன்னர், 19 மகான்கள் பீடத்தை அலங்கரித்துள்ளனர். அவர்களில் முதன்மையானவர், ``ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர்’’. (இவரின் பூர்வாஸ்ரம பெயர் குறிப்பில் இல்லாததால், இவரை விஷ்ணுதீர்த்தர்...
இசை கேட்டால் தலை ஆடும்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 110 (பகவத்கீதை உரை) யோகம் கிட்டுவது என்பது பரமானந்த அனுபவம். இந்த அனுபவத்தை அடைந்த பல யோகிகள் அரூபமாக இன்றும் உலவுகிறார்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் என்பார்கள். இன்றும்கூட, பௌர்ணமி இரவில் திருவண்ணாமலை கிரிவலம் வரும் அன்பர்களில் சிலர் யோகிகளின் (சித்தர்களின்) இருப்பை...

