அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே... ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம். பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே நூற் பயன் இப்பாடலானது உமையம்மையைக் குறித்த வழிபாட்டை ஆலயத்திலும், வீட்டிலும் செய்ய ஆகமங்கள் பரிந்துரைக்கும் அந்தர் பூசை, பகிர் பூசை, உபயபூசை,...
மானிட குலத்திற்கே ஆதாரமாக இருக்கும் அம்பிகை
குலாங்கநா - குலாந்தஸ்தா இதற்கு முந்தைய நாமங்களான குலாம் ருதைக ரஸிகா, குலஸங்கேத பாலிநீ என்பதன் மூலமாக குலம் என்றால் என்ன என்பதை குறித்துப் பார்த்தோம். ஒரு நாமத்தை கேட்கும் முன்போ அல்லது கேட்பதற்கு பின்போ ஒருமுறை சென்ற நாமங்களின் விளக்கங்களை கேட்பது இன்னும் அதிகமான புரிதலை தரும். குலாங்கநா என்கிற நாமத்தை பிரித்துப் பார்த்தால்...
வையத்து வாழ்வீர்காள் அடியார்க்கும் அடியாரான ஆழ்வாரின் கதை
பகுதி-8 பின்பழகிய பெருமாள் ஜீயர் உபன்யாசத்தைத் தொடர்ந்தார்.“இன்று நாம் காணவிருக்கும் ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார். பெயரைக்கேட்டதுமே விளங்கிப்போகும் இவரின் பெருமை. வைணவ மரபில் மிகப்பெரிய நம்பிக்கை எது தெரியுமா? அடியார்களின் திருவடித்தூசுகூடப் புனிதமானது என்று உளமார நினைப்பது, மதிப்பது, வணங்கு வதுதான். அந்த உயர்குணத்தில் முதன்மை வாய்ந்தவர் நம் ஆழ்வார். சோழநாட்டில் தஞ்சையின் அருகிலுள்ள மண்டங்குடி...
திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
பகுதி 12 கோடியக்கரை [குழகர் கோயில்] நாகை மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மற்றொரு திருப்புகழ்த் திருத்தலம் கோடியக்கரை; கோயில் - குழகர் கோயில் எனப்படுகிறது. கோடிக் குழகர் என்பது இக் கடற்கரையைக் காக்கும் சிவனாரின் திருநாமம் என்றும் குழகர் எனும் முனிவர் பூஜித்ததால் குழகர் கோயில் எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். ‘பாயின்ட்...
யோக மார்க்கத்தை அருளும் நாமம்
குலாம் ருதைக ரஸிகா குலஸங்கேத பாலிநீ அப்படி இந்த யோக சக்கரங்களில் என்னதான் இருக்கிறது? நாம் ஜென்ம ஜென்மாந்திரமாக எடுத்திருக்கிற பிறவிகள் இருக்கிறதல்லவா? இந்தப் பிறவியிலிருந்து நமக்கு கிடைத்த அனுபவம். நமக்குக் கிடைத்த அறிவு. நமக்குக் கிடைத்த கர்மா. நம்முடைய கர்ம வினைகள். இவை எல்லாமே சூட்சுமமாக இந்த சக்கரத்திற்குள்தான் பதிவாகி இருக்கின்றது. குண்டலினி ரூபமாக...
சூர்தாசர்
பகுதி 1 உத்தமர்கள், மகான்கள், ஞானிகள் என்பவர்களுக்குக் கூடத் துயரங்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் அவர்கள் தெய்வ அருளால் தாண்டினார்கள். தெய்வத்தைத் தவிர வேறு சிந்தனையே இல்லாத அவர்களுக்குப் போய், அவ்வாறு ஏன் வர வேண்டும்? நமக்காகத்தான்! உதாரணம்: அப்பர் சுவாமிகளுக்குக் கடுமையான வயிற்று வலி (சூலை) வந்தது. சிவனருளால் அது நீங்கியது; நமக்குத் ‘தேவாரம்’ எனும்...
ஒப்பற்ற பொருள்
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 106 (பகவத்கீதை உரை) பொருள் மீதான பற்றைத் துறப்பதற்கு பகவானுடன் ஒன்றியிருத்தலாகிய பக்குவம் வேண்டும். இதை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், நம் அன்றாட நடைமுறையை ஒட்டியே விளக்குகிறார்:பால், தண்ணீர், இரண்டையும் கலந்தால் பால் தன் இயல்பான வண்ணத்தை இழந்து தானும் நீர்த்துப் போகும், நீரோடு நீராகும். அதே பாலின் உபபொருளான வெண்ணெயை...
யோக மார்க்கத்தை அருளும் நாமம்
குலாம்ருதைக ரஸிகா குலஸங்கேத பாலிநீ நாம் இனி இரண்டிரண்டு நாமங்களாகவோ அல்லது மும்மூன்று நாமங்களாகவோ சேர்த்து சேர்த்துத்தான் பார்க்கப் போகிறோம். இந்த நாமங்களை பார்க்கும்போது முன்னுரையாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் அம்பிகையினுடைய ஸ்தூல ரூபம் பார்த்தோம். பிறகு ஸ்தூல ரூபத்திலிருந்து பண்டாசுர யுத்தம் பார்த்தோம். பண்டாசுரனை அம்பிகை ஜெயித்தபோது சூட்சும ரூபத்தை...
12ல் சுக்கிரன் என்று பயப்பட வேண்டாம்
கோள்களிலே சூரியனுக்கு அடுத்து புதன்; புதனுக்கு அடுத்து சுக்கிரன். இந்த மூன்று கோள்களும் எல்லா ஜாதகங்களிலும் அடுத்தடுத்து இருக்கும். ஒருமுறை ஒரு பெரியவர் ஒரு ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இந்த ஜாதகம் தவறான ஜாதகம் என்று நொடியில் சொல்லி விட்டார். காரணம், அதில் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியனையும் மூன்றாம் வீட்டில் புதனையும் போட்டிருந்தவர்கள் சுக்கிரனை ஆறாவது...


