ஜோதிட ரகசியங்கள் - யோகத்தையும் அவயோகத்தையும் எப்படித் தீர்மானிப்பது?

இந்த உலகில் ஒவ்வொரு ஜாதகத்தில் தோஷத்தை வரையறை செய்யும்பொழுது பல கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும். லக்கினத்தை மட்டும் பார்த்து முடிவு செய்ய முடியாது. ராசியைப் பார்க்க வேண்டும். சில தோஷங்களுக்கு சுக்கிரனைப் பார்க்க வேண்டும். இப்படி பல வழிமுறைகள் உண்டு. நற்பலன்களோ தீய பலன்களோ ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் மட்டும் நடைபெறுவதில்லை என்பதைப்...

இசைக்காகவே ஊத்துக்காடு

அந்த இளைஞருக்கு சங்கீதத்தின் மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு சமயம்... அவர் போய்க் கொண்டிருந்த போது, மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது.‘‘ஹா! யாரோ பாடுகிறார்கள். என்ன காம்பீர்யம்! எடுப்பு, தொடுப்பு, விடுப்பு என எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. இப்படிப்பட்ட இசையை இதுவரையில் கேட்டதில்லை.  யார் பாடுகிறார்கள்? ம்...!’’ என்று எண்ணிய படியே...

லக்கினம் கெட்டால் ராசியைப்பார்

இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் ஜனனம் எடுக்கின்றன. ஜனனம் எடுப்பதற்கு தாயும் வேண்டும்; தந்தையும் வேண்டும். இந்தத் தாயும் தந்தையும் சந்திரனும் சூரியனும். தாய் தந்தையால் ஒருவன் இந்த உலகத்தில் ஜெனித்த பின்னால்தான், அவனுக்கு மற்ற மற்ற விஷயங்கள் நடக்கின்றன. அந்த மற்ற மற்ற விஷயங்களுக்குத் தான் மற்ற கிரகங்கள் வேண்டும். ஆனால், உயிர்...

ராசிகளின் ராஜ்யங்கள் சிம்மம்

சிம்மம் என்பது காலபுருஷ லக்னத்திற்கு ஐந்தாம் (5ம்) பாவகமாக உள்ளது. சிம்ம ராசியானது நெருப்பு ராசியாக உள்ளது. இந்த ராசிக்குள் வரும் கிரகங்கள் யாவும் அரசோடு ஆளும் அமைப்பை பெற்ற அமைப்பை பெற்றுள்ளன. ஸ்திர ராசியாகவும், நெருப்பு ராசியாகவும் இணைவதால் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டார்கள். பதவி யோகம் மற்றும் சிம்மாச யோகம் தரக்கூடிய ராசியாக...

‘‘புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே...’’

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் “முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர்” என்ற பொருளில் “சாதித்த” என்ற சொல் பதினாறு என்ற எண்ணை கொண்ட ஷோடசி ஜெபத்தால் சித்தி பெற்றவர் களைக் குறிக்கிறது. ஸ்ரீவித்யா உபாசனையில் ஒரே தெய்வத்திற்கு பதினாறு மந்திரங்கள் உள்ளன. இதை தற்கால முறைப்படி குறிப்பிட வேண்டும். என்றால் ஒருவருக்கு பதினாறு அடையாள...

எனக்கு நானே நண்பன், நானே பகைவன்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 100 (பகவத்கீதை உரை) நமக்கு வழங்கப்படும் ஒரு பொருளை ‘வேண்டாம்’ என்றுகூறி மறுப்பதற்கு மன உறுதி வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் அந்த கணநேரத்துக்குள் அந்தப் பொருள் நமக்குத் தேவையா, அது இல்லாவிட்டால் நமக்கு ஒன்றும் நஷ்டமோ, பாதிப்போ இல்லையே; ஆனாலும் கொடுப்பதை மறுப்பானேன், வாங்கிக் கொள்வோம், பயன்பாடு இல்லையென்றால்...

வையத்து வாழ்வீர்காள்!

பகுதி 1 பின்பழகிய பெருமாள் ஜீயர், தன் சீடர்களுடன் திருப்புட்குழி ஆலயத்தினுள் நுழைந்தார். தான் பிறந்த மண்ணில் உள்ள அந்த ஆலயத்துக்கு எப்பொழுது சென்றாலும் அவருக்கு கூடுதல் சந்தோஷம் உண்டாகும். திருப்புட்குழி, நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஏழாவது திவ்ய தேசம். விஜயராகவப் பெருமாள், மரகதவல்லி தாயார் தரிசனம் முடிந்து, பாதிரி மரத்தின் நிழலில்...

கனிவோடு வரம் தரும் காஞ்சி வரதராஜர்

வடமொழியில் காளிதாசன் இயற்றிய ஒரு சுலோகம். பொருள் இதுதான். மலர்களிலே ஜாதி மல்லி சிறந்த மலர். புருஷர்களின் புருஷோத்தமனான மன் நாராயணனே சிறந்தவன். பெண்களிலே அழகு வாய்ந்தவள் ரம்பை. நகரங்களில் சிறந்து விளங்குவது கச்சி மாநகரம். புஷ்பேஷு ஜாதி புருசேஷு விஷ்ணு நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி - என்பது அந்த ஸ்லோகம். முக்தி...

ராஜகோபுர மனசு

கணநேரத்தில் பூஜை செய்து கொண்டிருந்த மன்னரை, யாரோவொருவன் வாளுருவி கொல்ல முனைந்தபோது, ஒரு ஹொய் சாலத்து வீரன் அலறினான். தடுத்து, “இவரே எங்கள் மன்னர்” என்றான். சொன்னவனைக் குத்திக் கொன்றுவிட்டு, மன்னர் வீரவல்லாளனின் கழுத்தில் கத்திவைத்த சுல்தான் தம்கானி, ‘‘சுலபமாய் போர்முடிந்தது. இந்தக்கிழநாயை கைதுசெய்து அழைத்து வாருங்கள்” எனக் கொக்கரித்தான். எல்லாம் முடிந்தது. மன்னரின்...

இச்சையிலிருந்து விடுபடு!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 99 (பகவத்கீதை உரை) அர்ஜுனனுடைய மனசைப் படிக்கிறார் கிருஷ்ணன். அவன் இரட்டை மனசுக்காரன். தராசு முள்ளாக நிலை நிற்க முடியாதவன். இந்த யுத்தத்தின் விளைவைத் தன் மனப்போக்கில் ஊகிக்கிறான். மனமோ அவனை அலைக்கழிக்கிறது. ஜெயித்தால், வெற்றிச் சாதனையையும் மீறி, ‘சொந்த பந்தங்களையே கொன்று குவித்து அடைந்த சாதனைதானே இது!’...