எறிபத்த நாயனார்

‘சிவதா! சிவதா! சிவகாமி ஆண்டார், சிவனை அப்படித்தான் அழைப்பார். சிவனுக்கும் அப்படி அவர் அழைப்பது பிடித்துப் போனது. எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அவருக்கு மனசும், உதடும், ‘‘சிவதா சிவதா’’ என்று ஸ்மரித்துக் (நினைத்து) கொண்டேயிருக்கும். அப்படி அவர் அழைப்பதைக் கேட்பவர்கள் ‘இவர் சிவனை துதிக்கிறாரா இல்லை கொஞ்சுகிறாரா? என்பார்கள். சிவகாமி ஆண்டாருக்கு ஏறத்தாழ அறுபது...

மகான்கள் காட்டிய மகத்தான பாதை

* ஆதிசங்கரர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தத்தை உலகிற்கு தெளிவாக விளக்கினார். பாரதம் முழுவதும் பாதயாத்திரை செய்து, பாமர மக்களுக்கும் ஆண்டவனை அடைய வழிவகை செய்தவர். மேலும், சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி ஆகிய நான்கு பீடங்களை நிறுவிய பெருமை, இவரையே சாரும். * ஸ்ரீ ராமானுஜர் வைணவ சமயத்தின் தலைசிறந்த...

ராமருக்குக் காவலாய் நிற்கும் வியாசராஜர் அனுமன்!

கும்பகோணம் என்று சொன்னாலே, அங்குள்ள கோயில்கள்தான் நம் கண்கள் முன்னே நிற்கும். அப்பப்பா.. எத்தனையெத்தனை கோயில்கள்! `ஆதிகும்பேஸ்வரர்’, `சாரங்கபாணி பெருமாள்’, `சக்கரபாணி பெருமாள்’, `ராமசாமி கோயில்’, `நாகேஸ்வரர்’, `காசி விஸ்வநாதர்’, `சோமேஸ்வரர்’, `கெளதமேஸ்வரர்’, `அபிமுகேஸ்வரர்’, `பானபுரீஸ்வரர்’ இதேபோல், கும்பகோணத்தைச் சுற்றியும் பல கோயில்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை, `ஒப்பிலியப்பன் கோயில்’, `திருநாகேஸ்வரம்’ (ராகு ஸ்தலம்), `சூரியனார்...

திருக்கோளூர் பெண்

திருக்கோளூர் பெண் 108 திவ்விய திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், மதுரகவியாழ்வார் அவதரித்த தலம். பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வார், ‘‘திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே’’ என்று பாசுரம் பாடி இருக்கிறார். ஒருவருடைய வாழ்வு உயர திருக்கோளூர் திருத்தலம் செல்ல வேண்டும் என்பது அதன் பொருள். அங்குள்ள பெருமாளுக்கு வைத்தமாநிதி பெருமாள்...

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

திருக்காளஹஸ்தி (வாயு ஸ்தலம்) அருணகிரிநாதர் பாடி அருளியுள்ள பஞ்சபூதத் தலங்களுள் வாயுத் தலமாகக் கருதப்படும், திருக்காளஹஸ்தி திருத்தலம்பற்றி இனிக் காண்போம். இங்குள்ள காளத்தீஸ்வரர் திருக்கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழமையான கோயில்; சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொன்முகலி நதிக்கரையில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் இறைவி ஞானப்பிரஸூனாம்பிகை எனப்படும் ஞானப்பூங்கோதை....

பஞ்சபூதங்களுக்கும் ஆதியான அம்பிகை

பகுதி 2 249. பஞ்ச ப்ரேதா ஸநாஸீநா 250. பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிநீ 251. சிந்மயீ 252. பரமாநந்தா 253. விஜ்ஞாந கந ரூபிணீ (சென்ற இதழ் தொடர்ச்சி...) தைத்திரீய உபநிஷத்தில் ஆனந்வல்லீ என்கிற பகுதியே இருக்கிறது. அந்த ஆனந்தத்தை வேதம் எப்படியெல்லாம் வர்ணிக்கின்றது என்பதை பார்க்கலாம். அந்த ஆனந்தத்தை சொல்லும்போது இதைவிட இது ஆனந்தம்....

பஞ்சபூதங்களுக்கும் ஆதியான அம்பிகை

பகுதி 1 249. பஞ்ச ப்ரேதா ஸநாஸீநா 250. பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிநீ 251. சிந்மயீ 252. பரமாநந்தா 253. விஜ்ஞாந கந ரூபிணீ * பஞ்ச ப்ரேதா ஸநாஸீநா, பஞ்ச ப்ரஹ்ம ஸ்வரூபிநீ என்ற இந்த இரண்டு நாமங்களும் ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை வெளிப்படையாக காட்டக் கூடியதாகும். கொஞ்சம் ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை தெரிந்து...

ஸ்ரீ ராமகிருஷ்ணரை பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணர்..

பகுதி 2 இறைவனைப் பற்றிய பேச்சைத் தவிர வேறு எதுவுமே எனக்குச் சுவைக்கவில்லை. உலகியல் விஷயங்கள் காதில் விழுந்தால் உட்கார்ந்து அழுவேன்.நான் பஞ்சவடிக்கு அருகில் கங்கைக்கரையில், ‘பணம்-மண், பணமே மண், மண்ணே பணம்’ என்று ஆராய்ச்சி செய்து, பணத்தை கங்கையில் எறிந்தபோது சிறிது பயம் ஏற்பட்டது. நான் மகாலட்சுமியை விட்டு விட்டேனோ? அவள் என் சாப்பாட்டை...

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

திருவண்ணாமலை பகுதி 6 வஜ்ராங்கத பாண்டியன் வேட்டைக்குக் குதிரை மேல் ஏறிச் சென்ற போது, வழியில் புனுகுப் பூனையைக் கண்டு அதைத் துரத்த, அது மலையை வலமாக ஓடிச் சென்று கீழே விழுந்து உயிர் துறந்தது. வேகமாகச் செலுத்தப்பட்ட குதிரையும் விழுந்து மடிந்தது. இறந்த புனுகுப் பூனையும் குதிரையும் மலையைக் கால்களால் வலம் வந்த காரணத்தால்...

முத்துக்கள் முப்பது-ஆலய தீர்த்தங்களின் அற்புதங்களும் மகிமைகளும்

1. முன்னுரை ஆலய வழிபாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம்” என்ற வரிசையில், தீர்த்த வழிபாட்டிற்கு நம் மரபில் மிக முக்கிய இடமுண்டு. ஒரு ஆலயத்தின் ஆன்மிக ஆற்றல் என்பது அங்கிருக்கும் மூர்த்தியிடம் மட்டுமல்ல, அந்தத் தலத்தின் மண்ணிலும், அங்கிருக்கும் தீர்த்தத்திலும், தல விருட்சத்திலும் நிறைந்திருக்கிறது. கோயில் தீர்த்தங்களின் சிறப்புகளையும், அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பின்னணியையும்...