கண்ணனுக்கு பிடித்த கனகதாசர்!

பகுதி 1 கிராமப்புர சாலை ஒன்றில், மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தார். அவருடைய இஷ்ட தெய்வம், உடுப்பி கிருஷ்ணர். சீடர்களும் அடியார்களும் பலர் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். சாலையின் இரு பக்கங்களிலும் ஏராளமான துளசிச் செடிகள், காடுபோல நெருங்கி வளர்ந்திருந்தன. பச்சைப் பசேல் என வளர்ந்திருந்த துளசிச் செடிகளைப் பார்த்ததும்,...

இருள் நீக்கி இன்னருள் புரிவாய் அபிராமியே...

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் சென்ற இதழின் தொடர்ச்சி... ``கமலத்தின் மீது அன்னமாம் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே’’பார்வதிதேவியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவம் புரிந்து கொண்டிருந்தான் இமவான். அச்சமயத்தில் தாக்ஷாயணியின் உடம்பிலிருந்து பிரிந்த பார்வதியின் ஆன்மாவானது இமவானிடம் சென்று மகளாகப் பிறந்து வளர்ந்து மணப்பருவம் அடைந்தது. சிவனிடத்தில் அறத்தின் வழியில்...

மும்மையைக் கடந்து ஒருமையில் சேர்க்கும் நாமம்

இந்த முறை இரண்டு நாமங்களான - மூலமந்த்ராத்மிகா - மூலகூடத்ரயகலேபரா என்பதை பார்க்க இருக்கின்றோம். சென்ற முறை மூன்று நாமங்களான… ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணீ ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ - என்று பார்த்தோம். இந்த மூன்று நாமங்களும் சேர்த்து பஞ்சதசாக்ஷரி என்கிற ஸ்ரீவித்யா...

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 104 (பகவத்கீதை உரை)

பகவானே புலன்களைக் கொடுத்திருக்கிறார், அவரே அதன் இயக்கங்களையும் தீர்மானித்திருக்கிறார். அப்படியிருக்க அவற்றை அடக்க வேண்டும் என்று நமக்கு அர்ஜுனன் மூலமாக அறிவுறுத்துகிறாரே, இது புரியாத புதிராக இருக்கிறதே!அடுத்தடுத்துப் பிறவிகள் அமைவது என்பது அதற்கு முந்தைய நம் வாழ்க்கைக் கணக்கில் பாபச் செலவுகளை மேலும் மேலும் குறைத்து புண்ணிய வருமானங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு...

ஆழ்வார் பிரான் ஆன கதை!!

வையத்து வாழ்வீர்காள்: பகுதி-4 தொடர்ச்சி தொடங்குகிறது இன்றுகூட, நம்பெருமாள்தானே உங்களை, என்னை நெறிப்படுத்த இங்கு எழுந்தருளச் செய்திருக்கிறார். என்னிடம் இருந்த ஒரு பெரிய, அரிய பொருளை, நான் தொலைத்து விட்டதாக எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்தப் பரம்பொருள் எவ்வளவு கருணை நிறைந்தது! என் நெஞ்சையே உறைவிடமாய்க் கொண்டு இருப்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர் நீங்கள்தானே!...

இசைக்காகவே ஊத்துக்காடு

பகுதி 4 ஊர் முழுதும் ஊத்துக்காடு பற்றிய பேச்சாகவே இருந்தது.``அவர் பாடல்களை அவரே பாட வேண்டும்; நாம் கேட்கவேண்டும். தன்னை மறைத்து வாழும் அவர், நாம் கேட்டால் பாட மாட்டார். ம்..! என்ன செய்வது? ஆ! அதுதான் சரி!’’ என்று அனைவருமாக, திருமணம் நடத்தும் நீலகண்ட சிவாசாரியார் தலைமையில், ராஜா பாகவதரிடம் போனார்கள். ``ஐயா! நீங்கள்தான்...

இருள் நீக்கி இன்னருள் புரிவாய் அபிராமியே...

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் ``குயிலாய்‌இருக்கும்‌கடம்பாட வியிடை; கோல இயல்‌ மயிலாய்‌இருக்கும்‌இமயாசலத்திடை; வந்து உதித்த வெயிலாய்‌இருக்கும்‌விசும்பில்‌; கமலத்தின்மீது அன்னமாம்‌ கயிலாயருக்கு அன்று இமவான்‌அளித்த கனங்குழையே’’ - தொன்னூற்றி ஒன்பதாவது அந்தாதி “ஆதியாக” உலகில் உள்ளோர் பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்வது கொள்ள யாரிடம் அறிமுகம் செய்து கொள்ளப் போகிறோமோ அவருக்கு தெரிந்த உறவை, நுட்பத்தை, தேவையை சொல்லி...

பாதுகையின் பெருமை

பகுதி 6 ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் 9வது பத்ததியான வைதாளி கபத்ததியில், வைதாளி கர்கள், அதாவது அரசவையில் புகழ்ச்சி (துதி) பாட கூடிய புலவர்கள், ரங்கராஜனை துயில் எழுப்பி அரங்கா உம் அழகான பாதுகைகளை அணிந்து கொண்டு வந்து அடியவர்களுக்கு நீ திருவருள்புரிய வேண்டும் என்று கேட்பதை போல அமைத்திருக்கிறார் ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா...

நரசிம்மரை கொடுத்த மத்வர்!

12 மகான் அதமார் என்னும் கிராமம் இந்த தொகுப்பில் நாம் காணும் மகான் ``ஸ்ரீ நரசிம்ம தீர்த்தர்’’, இவர் உடுப்பி அஷ்ட மடங்களில் ஒன்றான அதமார் மடத்தின் முதல் சந்நியாச பீடாதிபதியாவார். இவருக்கு சந்நியாச தீட்சை கொடுத்தவர், ஸ்ரீ மத்வாச்சாரியார். அதமார் மடம், உடுப்பியின் தேரடி தெருவின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த மடத்தின் பிரதான...

ஞானமும் விஞ்ஞானமும்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 103 (பகவத்கீதை உரை) அறிந்துகொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஞானம், இன்னொன்று விஞ்ஞானம் என்கிறார், கிருஷ்ணன். அதாவது, நம்மை உணர்வது ஞானம்; நம்மைச் சுற்றிலுமுள்ள பிறவற்றை அறிவது விஞ்ஞானம். ஞான விஞ்ஞான த்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய யுக்த இத்யுச்யதே யோகீ சமலோஷ்டாசமகாஞ்சன (6:8) ‘‘ஞானத்திலும், விஞ்ஞானத்திலும் திருப்தி...