சிறுகதை-பக்கத்துக் காம்பவுண்டில் ஒரு நைட்டிங்கேல்
நன்றி குங்குமம் தோழி மடிக்கணினியில் வேகமாக என் விரல்கள் இயங்கிக் கொண்டிருந்த போது திடீரென அந்தக் குரல் குறுக்கிட்டது.“சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா...”எஃப். எம்மில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுடன் இணைந்து பாடும் அந்த முகம் தெரியாத பெண்ணின் குரல், இல்லையில்லை, அலறும் குரல் காதில் மோதி இம்சித்தது. பக்கத்துக் காம்பவுண்டில் இருந்து...
ஃபேஷன், அழகுக்கலை எப்போதுமே எவர்கிரீன்தான்!
நன்றி குங்குமம் தோழி - ஜோதி நந்தினி ‘‘உணவு, அழகுக்கலை மற்றும் ஃபேஷன்... மூன்று துறைகளும் என்றுமே நிலைத்திருப்பவை. காலத்திற்கு ஏற்ப இதில் மாற்றங்கள் வந்தாலும், நம்மை அப்கிரேட் செய்து கொண்டால் இந்த பிசினஸ் என்றுமே நமக்கு கை கொடுக்கும். அதனால்தான் நான் ஃபேஷன் துறையில் என்னை ஈடுபடுத்த முடிவு செய்தேன்’’ என்றார் சென்னையை...
தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம்!
நன்றி குங்குமம் தோழி உலக வில்வித்தை சாம்பியன் ஷீத்தல் தேவி செப்டம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில் தங்கப் பதக்கம் வென்று மாற்றுத்திறனாளியான ஷீத்தல் தேவி புதிய சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் துருக்கி வீராங்கனையான ஓஸ்னூர் குயூர் கிர்டியை 146-143 என்ற கணக்கில்...
அம்மா, மாமியார் தந்த ஊக்கம்தான் நான் தொழில்முனைவோராக காரணம்!
நன்றி குங்குமம் தோழி ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’ என்ற பழமொழி உடைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆடைகள் எல்லோருக்குமானது என்றாலும் பெண்களுக்கு குறிப்பாக நம்பிக்கை, அடையாளம் மற்றும் பண்பாட்டு குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. பெண்களின் உடல்அமைப்புக்கு ஏற்ப உடைகளை தேர்வு செய்து அணியும் போது அவர்கள் மேலும் அழகாக தென்படுவார்கள். அதனால்தான் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய...
கிச்சன் டிப்ஸ்
நன்றி குங்குமம் தோழி * அடை மாவு அரைக்கும் போது, இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்து அடை வார்த்தால் கூடுதல் ருசியாக இருக்கும். * குருமா செய்யும் போது ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி அரை மணி நேரம் ஊறவைத்து பொடியாக அரைத்துச் சேர்த்தால் குருமாவின் சுவை அபாரமாக இருக்கும்....
வாழ்நாள் முழுதும் இசைக் கச்சேரி நடத்துவேன்!
நன்றி குங்குமம் தோழி ‘கலைமாமணி’ ஹேமலதா மணி “வீணையை என் விரல்களால் மீட்டும்போது, மடியில் தவழ்கின்ற மழலையை கொஞ்சுவது போன்ற உணர்விருக்கும்” என்று மன நெகிழ்வுடன் வீணை மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறார் வீணை இசைக்கலைஞரான கலைமாமணி ஹேமலதா மணி.தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி...
மீண்டும் வருமா? உறவும் மகிழ்வும்!
நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்கள் பாக்கியசாலிகள் என்றுதான் கூற வேண்டும். காரணம், தங்களின் சிறு வயதிலேயே அவர்கள் அனைத்து சந்தோஷங்களையும் கண்டுகளித்து, உறவுகளுடன் உறவாடி அவர்களின் அரவணைப்பினைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இவையாவும் இன்றைய பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அம்மா, அப்பா, உடன்பிறப்பு இவர்களுடன் ஒரு அடுக்கு மாடிக்...
இது தலையாட்டி பொம்மையின் கதை!
நன்றி குங்குமம் தோழி தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கலை வண்ணத்தை உலகம் முழுக்க பறைசாற்றுபவைதான் கைவினைப் பொருட்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பம்சம் வாய்ந்த கைவினைப் பொருட்கள் உள்ளன. இந்த சிறப்பு இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களுக்கும் இல்லை என்பதே தனிப்பெருமை. அவ்வகையில் ‘தென் இந்தியாவின் நெற்களஞ்சியம்’ என அழைக்கப்படும் தஞ்சை...
கல்வியே எங்களின் அடையாளம்!
நன்றி குங்குமம் தோழி அழகுப் போட்டிகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்குமானது மட்டுமல்ல, திருநர்களுக்குமானது என்பதை ஒவ்வொரு ஆண்டும் உறுதிப்படுத்தி வருகின்றனர் பார்ன் டூ வின் (Born To Win) அமைப்பினர். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற திருநர்களின் கலைத் திருவிழாவினை பற்றி பகிர்ந்தார் அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா. “கடந்த 15 ஆண்டுகளாக திருநங்கைகளுக்கான அழகுப்...


