உத்திரட்டாதி நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு இருபத்தி ஆறாவது நட்சத்திரம் (26) உத்திரட்டாதி நட்சத்திரமாகும். உத்திரட்டாதி இது ஒரு முழுமையான நட்சத்திரம். மீனத்தின் நடுப்பகுதியை ஆக்கிரமித்துள்ள நட்சத்திரமாகும். உத்திரட்டாதி என்பது சனி பகவானின் ஆதிக்க நட்சத்திரம். இருப்பத்தி ஏழு நட்சத்திரங்களில் மூன்று நட்சத்திரமாகிய பூசம் (8), அனுஷம் (17), உத்திரட்டாதி (26) ஆகியவற்றின் கூட்டுத் தொகையானது எட்டாம் எண்ணுடன்...

பூரட்டாதி

நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்... கால புருஷனுக்கு இருபத்தி ஐந்தாவது நட்சத்திரம் (25) பூரட்டாதி நட்சத்திரமாகும். பூரட்டாதி நட்சத்திரத்திற்கு கொழுங்கோல், நாழி, புரட்டை ஆகியவனவாகும். இது ஒரு உடைபட்ட நட்சத்திரமாகும். இதில் மூன்று பாதங்கள் கும்பத்திலும் ஒரு பாதம் மீனத்திலும் உள்ளது. இதனை சமஸ்கிருதத்தில் ‘பூர்வப்ரோஷ்டபதா’ என்று அழைக்கப்படுகிறது. இரு குருவின் நட்சத்திரமாகும். கன்னிராசியில் சூரியன் பிரவேசிக்கும்...

உத்திராடம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு இருபத் தொன்றாவதாக (21) வரக்கூடிய நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் காலபுருஷ ராசி மண்டலத்தில் ஒன்பதாம் (9ம்) மற்றும் பத்தாம் (10ம்) பாவகத்தை உடைய ஒரு உடைபட்ட நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆவார். வடமொழியில் உத்திராஷாடம் என்பது பெயராக உள்ளது.உத்திராடம் என்பது சூரியனின் உத்ராயணப் பயணத்தை தொடங்கும் நட்சத்திரத்தின்...

பூராடம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு இருபதாவது(20) வரக்கூடிய நட்சத்திரம் பூராடம் நட்சத்திரமாகும். ‘பூராடம் நூலாடாது’ என்ற சொலவடை சொல்வார்கள். அதன் பொருளையும் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். பூராடம் நூலாடாது என்பது இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் முதல் திசாவாக சுக்ர திசா ஆரம்பம் ஆகும். அவ்வாறு சுக்ர திசா ஆரம்பம் ஆகும் பட்சத்தில் கேளிக்கை, விளையாட்டுகளை குழந்தை விரும்பும்...

அனுஷம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு பதினேழாவது (17) வரக்கூடிய நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரமாகும். பதினேழு என்றவுடன் அதன் கூட்டுத் தொகையானது எட்டாம் (8ம்) எண்ணைக் குறிக்கிறது. இந்த எட்டாம் எண் என்பது சனி பகவானின் ஆதிக்க நட்சத்திரம். கடின உழைப்பிற்கு பெயர் போன நட்சத்திரம். இது ஒரு முழுமையான நட்சத்திரம் என்பது சிறப்பு. மேலும், ஸ்திர ராசியில் உள்ளதால்...

சித்திரை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு பதிநான்காவதாக (14) வரக்கூடிய நட்சத்திரம் சித்திரை நட்சத்திரமாகும். இது வான் மண்டலத்தில் பிரகாசமாக ஒளிரும் பிரகாசமான நட்சத்திரம். சித்திரை ஒரு உடைபட்ட நட்சத்திரமாக உள்ளது. சுவஸ்திக் உருவமானது சித்திரை நட்சத்திரம் அடையாளச் சின்னமாக உள்ளது. சித்ரா என்ற நாமம் இந்த நட்சத்திரத்தின் வழியே பிரகடணம் ஆகிறது. சித்திரை என்றால் செவ்வாய்தான் கொஞ்சம் வேகமானவர்கள்....

ஹஸ்தம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு பதிமூன்றாவது (13) வரக்கூடிய நட்சத்திரம் ஹஸ்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரமானது உள்ளங்கை போலவும் நன்றாக பார்த்துக் கொண்டே இருந்தால் மயிலிறகின் பீலி போலவும் நம் கண்களுக்கு காட்சி அளிக்கிறது. கைகளுக்கு சமஸ்கிருதத்தில் ஹஸ்தம் என்று பொருள். உலக உயிர்களை காக்கும் சூரிய பகவானும் ஹஸ்த நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான்...

பூரம் நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

கால புருஷனுக்கு பதினொராவது வரக்கூடிய நட்சத்திரம் பூரம் நட்சத்திரமாகும். கலைக் குரிய நட்சத்திரமாகும். சமஸ்கிருதத்தில் பூரம் நட்சத்திரத்தை பூர்வ பால்குனி என்றழைக்கிறார்கள். பால்குனி என்ற நட்சத்திர மண்டலத்தின் முந்தையது என்ற பொருளாகும். மிகவும் வசீகரமான நட்சத்திரமாகும். இது ஒரு இரட்டை நட்சத்திரத்தின் ஒரு பகுதியாகும். இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் உள்ள முழுமையான நட்சத்திரம். இந்த...

நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

ஆயில்யம் கால புருஷனுக்கு ஒன்பதாவது வரக்கூடிய நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரமாகும். ஆயில்யம் என்பது பிணைத்தல் - இணைத்தல் என்று பொருள்படும். இந்த நட்சத்திரம் அமைப்பு வளைந்து நெளிந்து காணப்படுகிறது. ஆதலால், சர்ப்பம் எனச் சொல்லப்படுகிறது. சர்ப்ப ராஜாவான ஆதிசேஷனை இதனோடு ஒப்பிடலாம். மேலும், ஆதிசேஷன் மேல் படுத்துறங்கும் பெருமாளை இணைத்து பொருள் கொள்வதே சிறப்பான அமைப்பாகும்....

கார்த்திகை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்...

வெப்பமான நட்சத்திரம் ஒன்று உண்டென்றால் மறவாமல் கார்த்திகை நட்சத்திரத்தை குறிப்பிடலாம். கார்த்திகை என்பது ஆதவனின் நட்சத்திரமாக இருந்தாலும் சூரியன் இழந்த பலத்தை மீண்டும் கார்த்திகையிலிருந்துதான் பெறுகிறது என்பதை காலத்தே நாம் உணரலாம். ஆடி பிறந்து ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை பிறந்தால் ஒரு சட்டி கறி ஆகும் என்பது பழமொழியாக உள்ளது. சிவ பெருமானுக்கு...