பெருங்குடி குப்பை கிடங்கில் தீவிபத்து: : புகை மூட்டத்தால் மக்கள் அவதி
துரைப்பாக்கம், ஜூன் 16: பெருங்குடி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால், அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்து, பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்பால் தவித்தனர். துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையை ஒட்டியுள்ள பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடக்கில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும்...
3 நாட்கள் இரவு நேரங்களில் நடந்த அதிரடி சோதனையில் போதையில் வாகனம் ஓட்டிய 434 பேர் மீது வழக்குப்பதிவு: பைக் ரேசில் ஈடுபட்டதாக 130 பேர் சிக்கினர்
சென்னை, ஜூன் 16: சென்னையில் விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் 3 நாட்கள் இரவு நேரங்களில் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 434 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், பைக் ரேசில் ஈடுபட்டதாக 130 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லையில்...
வில்லிவாக்கம் ஏரியில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய நீர்நிலை, கண்ணாடி தொங்கு பாலப்பணி: விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு
சென்னை, ஜூன் 15: வில்லிவாக்கம் ஏரியில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய, நீர்நிலை, கண்ணாடி தொங்கும் பாலம் மற்றும் 8.5 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் குளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று பார்வையிட்டார். வில்லிவாக்கம் ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர் மட்டத்தினை பல்வேறு வகைகளில்...
கட்டுமான பணி வீட்டில் மேஸ்திரியிடம் செல்போன் திருடியவர் கைது
சென்னை, ஜூன் 15: கட்டுமானம் நடைபெறும் வீட்டிற்குள் புகுந்து மேஸ்திரியின் செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (51). இவர் அசோக் நகர் 12வது அவென்யூவில் உள்ள கட்டுமானம் நடைபெறும் வீட்டில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 12ம் தேதி வேலை முடிந்து...
தங்க காயின் தருவதாக ரூ.20 கோடி மோசடி வழக்கில் ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி அதிரடி சஸ்பெண்ட்: வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் உத்தரவு
தண்டையார்பேட்டை, ஜூன் 15: தங்க காயின் தருவதாக ரூ.20 கோடி மோசடி வழக்கில் ராயபுரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஷீலா மேரி. இவர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்...
சிங்கப்பெண் துவக்க விழாவுக்கு வந்த பெண் காவலரின் நகை, பணம் திருட்டு: போலீசார் விசாரணை
சென்னை: சிங்கப்பெண் திட்ட துவக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க வந்த பெண் காவலரின் நகை, பணம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருபா (25), சென்னை கிண்டி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், தமிழக முதல்வர் தொடங்கி வைத்த சிங்கப்பெண் நிகழ்ச்சி அணிவகுப்பில் பங்கேற்க, கடந்த 9ம் தேதி ஆவடி...
கடையில் பானிபூரி சாப்பிட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மாநகராட்சி ஊழியர் கைது
சென்னை: கடையில் பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்த பெண்களை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கடை ஒன்றில் கடந்த 9ம் தேதி இரவு, அதே பகுதியை சேர்ந்த முகமது ரிஸ்வான் (29) என்பவர், தனது மனைவியுடன் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த...
கூடுதல் அமர்வு நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர தலைமை குறறவியல் வழக்கறிஞர், சென்னை மாநகர அரசு பிளீடர் கூடுதல் அரசு பிளீடர்கள், கூடுதல் அமர்வு நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர்கள், போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், விரைவு நீதிமன்றங்கள், மகளிர் சிறப்பு...
குடிநீர், கழிவுநீர் பிரச்னையா? குறை தீர்க்கும் கூட்டத்தில் இன்று புகார் அளிக்கலாம்: குடிநீர் வாரியம் தகவல்
சென்னை: குடிநீர், கழிவுநீர் பிரச்னை குறித்து இன்று நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் செய்யலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும்...

