இன்னொரு கைகளிலே நானா..?
நன்றி குங்குமம் தோழி வட்ட மேசை விவாதம் போல்… அப்பா, அம்மா, மாமா, அத்தை என்று நால்வரும் வாணியை சூழ்ந்திருந்தனர். அனைவர் கண்களிலும் வாணியை எப்படியாவது மீண்டும் வாழவைக்கும் ஆர்வம் தெரிந்தது.இரண்டு வருடங்களுக்கு முன்பு… இதே ஊரில் வாணியின் திருமணம் விமரிசையாகவே நடைபெற்றது. அவள் கணவன் அதிர்ஷ்டக்காரனாக தெரிந்தான்.படிப்பு, பண்பு, உருவம் என்று சிறப்பாக...
சிறுகதை-கணவன் அமைவதெல்லாம்!
நன்றி குங்குமம் தோழி பால்கனியிலிருந்து சாய்ந்து நின்று கீழே ரோட்டில் நடந்து போவோரையும், பைக்கில் பறப்போரையும், பேருந்தில் நெருக்கியடித்து நிற்போரையும் காணமுடிந்தது.பரபரப்பான சாலையின் காலை நேர காட்சிகளை பார்க்க வசதியாக அமைந்திருந்தது சந்தியாவின் வீடு. காலையில் திக்காக காய்ச்சப்பட்ட புதுப்பாலில் முதல் டிகாக் ஷனை கலந்து கலக்கிய காபியை ருசித்து ரசித்து ஒவ்வொரு சிப்பாக...
தீபாவளியும் புராணக் கதையும்!
நன்றி குங்குமம் தோழி இந்தக் கதை தீபாவளியை கொண்டாடும் நியதிகளையும் அற்புதமாக விளக்குகிறது. தீர்க்கதமஸ் என்ற முனிவர், தன் வழிபாட்டுக்கு அரக்கர்களாலும், இயற்கைச் சூழலாலும் ஏற்பட்ட பல தடங்கல்கள் குறித்து மிகுந்த கவலை கொண்டார். தவத்தில் சிறந்த சனாதன முனிவரை சந்தித்து தனக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்துக் கூறி அதற்கு பரிகாரம் என்ன என...
சிறுகதை-இன்னார்க்கு இன்னாரென்று!
நன்றி குங்குமம் தோழி 23 வயது குழலி, மாலை ஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் வருவதை கவனித்த அவள் அம்மா மங்கை பிறகு பேசுகிறேன் என போனை துண்டித்தாள்.இது எதேச்சையான நிகழ்வாக தோணலை குழலிக்கு. சில நாட்கள் கழித்து ஒருநாள்… குழலியுடன் வேலை பார்ப்பவரின் அம்மா இறப்பிற்கு போய்விட்டு வீட்டிற்குள் வந்தாள் குழலி. அப்போது மங்கை...
சிறுகதை-இரு மனம்; ஒரு மனம், திருமணம்!
நன்றி குங்குமம் தோழி “கற்பகம்! கற்பகம்!!” உரக்கக் கூப்பிட்டாள் அன்னபூரணி.“இதோ வந்துட்டேன்” என்று கூறிவிட்டு, அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஈர உடையுடன் வெளியே வந்தாள் கற்பகம். அம்மா துரிதப்படுத்தினாள்.“ஏண்டி! காலேஜுக்கு நேரமாகலையா? குளிக்கப் போனால் எவ்வளவு நேரம்” என்றாள் அன்னபூரணி.தன் அறைக்குச் சென்று வேகமாக உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த கற்பகம்,...
உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி உயிரையே வைக்கும் உறவுகள் குடும்பத்தை ஒரு வரைபடமாக வரைந்து பார்த்தால், அதிலுள்ள ஒவ்வொரு திசையிலும் பல்வேறு உறவுகள் இருப்பார்கள். முன்னோர்கள் வழியில் வளர்ந்து கொண்டே வருவதுதான் உறவுமுறைகள். இது நம் பாரம்பரியத்தின் நியதி. குடும்பம் வளர வளர, உறவுகள் மற்றும் சொந்தங்கள் பெருகும். அதனால்தான் பெரியவர்கள் ‘எத்தனை பிள்ளைகள்?’ என்றுதான் கேட்டார்கள்....
வெள்ளச்சி!
நன்றி குங்குமம் தோழி கனத்துத் ததும்பும் மல்லிகை தோட்டத்திற்கு நடுவில் இருந்தது இளவரசியின் ஓலை வீடு. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இளவரசி, பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக புறவாசல் பக்கம் போய் வெள்ளச்சியை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டப் பிறகுதான் வீட்டிற்குள்ளேயே செல்வாள்.வெள்ளச்சி என்றால் இளவரசிக்கு உயிர். தன் அம்மாவின் திடீர் இறப்பு, அதைத்தொடர்ந்து...
சிறுகதை-குலதெய்வம்!
‘‘ஏங்க... அடுத்த வாரம் ஞாயித்துக்கெழமை குலதெய்வம் கோயிலுக்குப் போலாமான்னு கேட்டு அக்கா போன் பண்ணியிருந்தாங்க...” ‘‘அடுத்த வாரமா... மாசக் கடைசியாச்சேம்மா... அதுக்கடுத்த வாரம் போகக் கூடாதா?” ‘‘இல்லங்க... இந்த வாரந்தான் பொண்ணுங்க எல்லாம் குளிக்கிற நாளெல்லாம் இல்லாம சுத்த பத்தமா இருக்காம். அடுத்த வாரம்னா ஒவ்வொண்ணா உட்காரும்ணு சொன்னாங்க.’’ ‘‘ஆமா, பணம் போடறதும் நாம......
நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்கள் கவனிக்கவும்!
நன்றி குங்குமம் தோழி நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும் என்றால், 2 நாட்களுக்கு முன்பே வயிற்றில் பட்டாம்பூச்சிப் பறக்க ஆரம்பித்து விடும். எந்த உடை உடுத்துவது, எப்படி உட்கார வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்று மனதில் பல முறை ஒத்திகை பார்ப்போம். சரியாக நடந்துகொள்வதை விட தவறான நடத்தைகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும்...


