கற்பித்தலில் புது மாற்றத்தை விதைக்கும் கிராமப் பள்ளி!
நன்றி குங்குமம் தோழி நம் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை கட்டமைக்க உருவாக்கப்பட்டதுதான் கல்வியும் கல்விக்கூடமும். கல்வி என்ற அடித்தளம் சரியாக அமைத்துவிட்டாலே வாழ்க்கை என்ற அழகான கட்டடம் எழும்பிவிடும். ஒழுக்கத்துடன் கூடிய நிஜமான வாழ்க்கையை நடைமுறை கல்வியுடன் போதிக்கும் பள்ளிகளையே இன்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். குழந்தைகளும் புத்தகக் கல்வியை விட செய்முறை கல்வியையே அதிகம்...
அழகான வரவேற்பு!
நன்றி குங்குமம் தோழி நான்கு சுவர்களுக்குள் நந்தவனம் ‘வீடு’ என்பது அவரவர் வசதிக்கேற்றபடி தனி வீடாகவோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்போ அல்லது வாடகை வீடோ எதுவாக இருந்தாலும், அது நாம் வசிக்கும் இல்லம். அது தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தாலே அழகாக மாறிவிடும். தனி வீடுகளை சிலர் விரும்புவர். ஆனால், அதனை பராமரிக்க ஆள் பலம் வேண்டும்....
உலகின் சிறந்த ஆசிரியர் விருது!
நன்றி குங்குமம் தோழி 2026-ம் ஆண்டிற்கான உலகளாவிய சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ளார் காஷ்மீரை சேர்ந்த ஆசிரியர் ரூபிள் நாகி. ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘வர்கி அறக்கட்டளை’ ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியரைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு ரூபிள் நாகிக்கு விருது...
சிறுகதை-சரக்கொன்றை பூக்கும் காலம்
நன்றி குங்குமம் தோழி ஜன்னலை காற்று வருவதற்கும், வெளிச்சம் வருவதற்கும் மட்டுமா பயன்படுத்துகிறோம்? சில நேரங்களில் வேடிக்கைப் பார்க்கவும் தானே பயன்படுத்துகிறோம்.அப்படித்தான் மனோகரிக்கு அந்த ஜன்னல் மிகவும் பிரியமானதொன்றாகிவிட்டது.இந்த வீட்டிற்கு அவள் உத்தண்டராமனுக்கு மனைவியாகி, மஞ்சள் தாலியுடன் மருமகளாக வந்தபோது அவள் கண்ணில் பட்டது அந்த ஜன்னல்தான். அந்த ஜன்னலில் மத்திய உடல்வாகுள்ள ஒரு ஆள்...
மொழி உறவுகள்
நன்றி குங்குமம் தோழி இன்றைய காலகட்டத்தில், விலங்கினங்கள் கூட அன்பைப் பரிமாறிக் கொள்வதில் நம்மை மிஞ்சி விடுகின்றன. பூனைக்கும் நாய்க்கும் ஒத்துவராது என்று சொன்னார்கள். ஆனால், இன்று ஒரே வீட்டில் பூனை-நாய் இரண்டும் ஒன்றாக வளர்வதை காணலாம். அன்பினால் ஒரு எதிரியை கூட தன்வசப்படுத்த முடியும் என்பதையே இவை காட்டுகின்றன. ஆறறிவு படைத்த நாம் இதற்கு...
உறவுகள் இல்லாமல் யாரும் இல்லை!
நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் பூமியில் பிறந்த உடனே நம் உறவுகள்தான் ஒவ்வொரு குழந்தையையும் ஆசீர்வதித்து, அரவணைத்து ஆளாக்குகிறார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய பாரம்பரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் உறவினர்களாலேயே நடத்தப்படுகின்றன. குறிப்பாக தாத்தா-பாட்டிகள் முன்னின்று சிறப்பித்தனர். ஆனால், இன்று அவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களின் துணை இல்லாமல் நம்மால் இன்று சகல...
சிறுகதை-பக்கத்துக் காம்பவுண்டில் ஒரு நைட்டிங்கேல்
நன்றி குங்குமம் தோழி மடிக்கணினியில் வேகமாக என் விரல்கள் இயங்கிக் கொண்டிருந்த போது திடீரென அந்தக் குரல் குறுக்கிட்டது.“சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா...”எஃப். எம்மில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுடன் இணைந்து பாடும் அந்த முகம் தெரியாத பெண்ணின் குரல், இல்லையில்லை, அலறும் குரல் காதில் மோதி இம்சித்தது. பக்கத்துக் காம்பவுண்டில் இருந்து...
இன்னொரு கைகளிலே நானா..?
நன்றி குங்குமம் தோழி வட்ட மேசை விவாதம் போல்… அப்பா, அம்மா, மாமா, அத்தை என்று நால்வரும் வாணியை சூழ்ந்திருந்தனர். அனைவர் கண்களிலும் வாணியை எப்படியாவது மீண்டும் வாழவைக்கும் ஆர்வம் தெரிந்தது.இரண்டு வருடங்களுக்கு முன்பு… இதே ஊரில் வாணியின் திருமணம் விமரிசையாகவே நடைபெற்றது. அவள் கணவன் அதிர்ஷ்டக்காரனாக தெரிந்தான்.படிப்பு, பண்பு, உருவம் என்று சிறப்பாக...
சிறுகதை-கணவன் அமைவதெல்லாம்!
நன்றி குங்குமம் தோழி பால்கனியிலிருந்து சாய்ந்து நின்று கீழே ரோட்டில் நடந்து போவோரையும், பைக்கில் பறப்போரையும், பேருந்தில் நெருக்கியடித்து நிற்போரையும் காணமுடிந்தது.பரபரப்பான சாலையின் காலை நேர காட்சிகளை பார்க்க வசதியாக அமைந்திருந்தது சந்தியாவின் வீடு. காலையில் திக்காக காய்ச்சப்பட்ட புதுப்பாலில் முதல் டிகாக் ஷனை கலந்து கலக்கிய காபியை ருசித்து ரசித்து ஒவ்வொரு சிப்பாக...


