குடிபோதை மறுவாழ்வு மையத்தில் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கீழ்வேளூர், ஆக. 7: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரைநகர் பிரதமாராமபுரத்தில் இயங்கி வரும் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார அலுவலர் நேர்முக உதவியாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். மையத்தின் நிறுவனர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்....

வேதாரண்யம் தலைஞாயிறில் வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் வியாபாரிகள் சங்கம் இணைப்பு விழா

வேதாரண்யம். ஆக. 7: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் வியாபாரிகள் சங்க இணைப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் வேதநாயகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கொடியினை மாநில துணைத்தலைவர் தென்னரசு ஏற்றி வைத்தார். பின்னர் அவர் சங்கத்தில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள்...

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி நரிமணத்தில் விவசாயிகள் தலையில் துண்டு அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக. 7: திருமருகல் அருகே நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலையில் துண்டு போட்டு கொண்டு நெற்றியில் நாமம் அணிந்து தமிழக அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல்,...

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

  கீழ்வேளூர், ஆக. 7: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரைநகர் பிரதமாராமபுரத்தில் இயங்கி வரும் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார அலுவலர் நேர்முக உதவியாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். மையத்தின் நிறுவனர் விஜயபாஸ்கர் முன்னிலை...

வேதாரண்யம் தலைஞாயிறில் வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் வியாபாரிகள் சங்கம் இணைப்பு விழா

  வேதாரண்யம். ஆக. 7: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் வியாபாரிகள் சங்க இணைப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் வேதநாயகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கொடியினை மாநில துணைத்தலைவர் தென்னரசு ஏற்றி வைத்தார். பின்னர் அவர் சங்கத்தில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் முன்னாள்...

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி நரிமணத்தில் விவசாயிகள் தலையில் துண்டு அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்

  நாகப்பட்டினம், ஆக. 7: திருமருகல் அருகே நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலையில் துண்டு போட்டு கொண்டு நெற்றியில் நாமம் அணிந்து தமிழக அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல்,...

ஒழுங்கைமங்கலம் சீதளா மாரியம்மன் கோயிலில் தீர்த்தவாரி

தரங்கம்பாடி, ஆக.5: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகில் உள்ள ஒழுகைமங்கலம் சீதளா மாரியம்மன் கோயில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. பின்னர் மகிமலை...

பருவகால பணியாளர்கள் பணியிடங்களை நிரந்தரம் செய்யகோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக.5: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றிய பருவகால பணியாளர்களை நிரந்தரம்செய்யக்கோரி நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பருவகால பணியாளர்கள் பணியிடங்களை தமிழக அரசு நிரந்தரம் செய்ய கோரி நுகர்பொருள் வாணிபக்கழக நாகப்பட்டினம் மண்டல அலுவலகம் முன்பு பொதுதொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தன் முன்னிலை...

நாகை மாவட்ட விளையாட்டரங்கில் சுதந்திரதின கலை நிகழ்ச்சி ஒத்திகை

நாகப்பட்டினம், ஆக.5: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நேற்று நடந்தது. வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்....

நாகூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

நாகூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது நாகப்பட்டினம், ஆக. 3: நாகூர் அருகே மேலவாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்ற வரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கஞ்சா விற்பனை செய்வது...