சர் ஐசக் நியூட்டன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

  நாகப்பட்டினம், ஜன.14: நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று (13ம் தேதி) நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்தனர். விழாவின் தொடக்கத்தில் பொங்கல் வைத்து தமிழர் பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்தினர். விழாவில் சிலம்பம் சுற்றுதல், உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட...

மயிலாடுதுறையில் ஜன.21 முதல் பிப்ரவரி 8 வரை இது நம்ம ஆட்டம்-2026 விளையாட்டுப் போட்டி

  மயிலாடுதுறை, ஜன.14: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா \\”இது நம்ம ஆட்டம் 2026\\” போட்டிகள் 22.1.2026 முதல் 25.1.2026 வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் 30.1.2026 முதல் 1.2.2026 வரையும், மாநில அளவிலான போட்டிகள் 6.2.2026 முதல் 8.2.2026...

அழிஞ்சமங்கலம் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

  நாகப்பட்டினம், ஜன.14: நாகப்பட்டினம் அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராகாந்தி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் சத்யா, அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன், கல்வியாளர் முத்துலட்சுமிஆகியோர்...

திருமருகல் அருகே உழவரைத்தேடி வேளாண்மை முகாம்: கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம், ஜன.12: திருமருகல் அருகே உத்தமசோழபுரம் ஊராட்சியில் உழவரைத்தேடி வேளாண்மை முகாம் நடந்தது. திருமருகல் வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மானிய விலையில் விண்ணப்பம், மாடித்தோட்டம் அமைக்க கிட் மற்றும் முழு மானிய விலையில் காய்கறிகள்...

தனியார் துறைமுகத்தில் இருந்து வெளியேறும் நிலக்கரி துகள்களால் நாகூர் தர்கா மாசடைவதை தடுக்க வேண்டும்: மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை

நாகப்பட்டினம், ஜன.12: நாகூர் அருகே உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதால் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா மாசடைவதை தடுக்க வேண்டும் என தர்கா மேனேஜிங் டிரஸ்ட்டி செய்யதுமுகம்மதுகாஜிஉசேன்சாகிப் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே தனியார்...

மயிலாடுதுறையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

மயிலாடுதுறை, ஜன.12: மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் அழகுஜோதி அகாடமி பள்ளி சார்பில் போக்குவரத்து சாலை பாதுகாப்பு மற்றும்...

பொறையார் டிபிஎம்எல் கல்லூரியில் 349 மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி

தரங்கம்பாடி, ஜன.10: மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில் உள்ள டிபிஎம்எல் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் வரவேற்றார். விழாவில், 349 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா மடிகணினியை மாவட்ட திமுக செயலாளர், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதாமுருகன் வழங்கினார். விழாவில், சபை குரு ஜான்சன்மான்சிங்,...

வேளாண் கல்லூரி மாணவிகள் பணிஅனுபவ திட்ட பயிற்சி

வேதாரண்யம், டிச.10: வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி வடக்கில் ஒருங்கிணைந்த விவசாய முறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு நிகழ்ச்சி, வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண் பணிப்பயிற்சி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. மாணவிகள் அமிர்தலட்சுமி, ஆஷிகா, ஹரிப்பிரியா, ஹரிணி சுபலட்சுமி, கலைமதி, லஷிகா ,பத்மாவதி, சுந்தர சினேகா ஆகியோர் கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த விவசாய...

செம்பனார்கோயில் அருகே செங்கரும்புகள் அறுவடை மும்முரம்

செம்பனார்கோயில், ஜன.10: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்துள்ள செங்கரும்புகள் அறுவடைக்கு தயாரானது. இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கரும்புகளை, விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பு ஆண்டு சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில்...

குத்தாலத்தில் புதிய அங்காடி கட்டிடம் திறப்பு

குத்தாலம், ஜன.9: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியில் சாலியத்தெருவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-2024 ஆண்டு நிதியிலிருந்து ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார்.பொது...