சௌந்திரராஜபெருமாள் கோயிலில் ரூ.16 லட்சம் செலவில் நிழற்குடை
நாகப்பட்டினம், செப்.22: நாகப்பட்டினத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும். திரு மங்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலம் ஆகும். நான்கு யுகங்களிலும் வழிப்பட்ட தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலம். ஆதிசேஷன் வழி...
இயற்கை வேளாண் குறித்து விழிப்புணர்வு கூட்டம் இயற்கை விவசாயிகளுக்கு ரூ.5.85 லட்சம் கடன் உதவி
நாகப்பட்டினம், செப்.22: நாகபட்டினத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது. பயிர் சாகுபடி முறைகளில் மண் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 200 விவசாயிகள் இதில்...
சீர்காழி சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை
சீர்காழி, செப். 19: சீர்காழி சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் மழைதொடங்கி பெய்து கொண்டிருந்தது, இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி கல்லூரி சென்று திரும்பிய மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு தங்களது வீடுகளுக்கு சென்றனர். திடீர் மழையால்...
8 இளநிலை கணக்கு அதிகாரிகள் இடமாற்றம்
காரைக்கால், செப்.19: புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் 8 இளநிலை கணக்கு அதி காரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத் வரும் ரமேஷ் பொதுப்ப ணித்துறை சிறப்பு கட்டி டங்கள் கோட்டம்-2க்கும், மீன்வளத்துறையில் பணிபுரிந்து புரியும் பாஸ்கரன் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்துக்கும்,...
நாகையில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்,செப்.19: டாக்டர் அம்பேத்கர் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு...
சீர்காழியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சீர்காழி, செப். 18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் 147வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழக சீர்காழி நகர தலைவர் ரகுநாத் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழக கொள்ளிட ஒன்றிய தலைவர் பாக்யராஜ் வரவேற்றார்....
சென்னை, நாகை தேசிய நெடுஞ்சாலையில் குதிரைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
தரங்கம்பாடி, செப். 18: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குதிரைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் சிரமபடுகின்றனர். சென்னையில் இருந்து நாகை செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் சென்னையில் இருந்து காரைக்கால், நாகூர், நாகை, வேளாங்கன்னி, திருநள்ளார் உள்ளிட்ட பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். அது போல் சென்னைக்கும்...
முதல் தேதியே சம்பளம் வழங்க கோரி சிஐடியு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
நாகப்பட்டினம், செப். 18: மாதந்தோறும் முதல் தேதி சம்பளம் வழங்க கோரி நகராட்சி சிஐடியு தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் நகராட்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் நகர எல்லையில் தூய்மை பணி செய்வதற்காக தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 188 தூய்மை பணியாளர்கள், 35 ஓட்டுநர்கள் ஆகியோரை நியமனம் செய்துள்ளது. இவ்வாறு ஒப்பந்த...
வேதாரண்யம் அருகே குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
வேதாரண்யம், செப். 17: வேதாரண்யம் தாலுகா நெய் விளக்கு நான்கு ரோடு திருவாசக்குளத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்துள்ளார் இது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பிணத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர் சைக்கிளில் வந்தாக தெரிய வருகிறது. இறந்தவர் எந்த...