குரு எல்லோருக்கும் நல்லவரா?
ஒருவருடைய வாழ்க்கையை 12 கட்டங்களும் ஒன்பது கோள்களும் தான் தீர்மானிக்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை. இந்த ஒன்பது கோள்களில், சிலரை இயற்கை சுபர்கள் என்றும், சிலரை இயற்கை பாவிகள் என்றும் ஜோதிட சாஸ்திரம் பிரித்து வைத்திருக்கிறது. உதாரணமாக குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களை இயற்கை சுபர்களாகவும், சூரியன், செவ்வாய்,...
கவலை போக்கும் கமடா தேவி
எப்போதும் அந்த ஆதி சக்திக்கு சேவை செய்து கொண்டிருக்கும் தேவிகளுக்கு, யோகினிகள் என்று பெயர். இவர்கள் பல்லாயிரம் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘‘கமடா யோகினி’’யை பற்றி இந்தக் காணொளியில் காண்போம். கமடா தீட்சையும் கமடா யோகினியும் ஆமை, முட்டைகளை கரையில் இட்டுவிட்டு கடலுக்கு சென்று விடும். கடலுக்கு சென்ற ஆமை கரையில் இட்ட தனது...
என்றென்றும் அன்புடன் சந்தோஷமாக இருப்பது எப்படி?
பள்ளிகளில் , கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது என்ன? நம்மை எதற்கு தயார் செய்கிறார்கள்? நம்மை ஒரு வேலைக்கு, பணம் சம்பாதிக்கத் தயார்படுத்துகிறார்கள். உறவு முறைகளும் திரும்பத் திரும்ப நம்மிடம் எதிர்பார்ப்பது அதுவே. அவர்கள் பெரும்பாலும் கேட்கும்கேள்விகள். நல்லா படிக்கிறியா? நல்லா மார்க் வாங்கறியா? எங்க வேலை பார்க்கற ? எவ்வளவு சம்பளம்? யாருமே சந்தோஷமா இருக்கியா?...
அனுமதி பெறுதல் (அனுக்ஞை)
அனுக்ஞை என்பது பெரியோர்களிடமும், சபையோர்களிடமும் அனுமதி பெறுதல். பெரியோர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்பது நமது மரபு. அது இங்கே நினைவூட்டப்படுகிறது. சில விஷயங்கள் இப்படி மரபும், பண்பும் மாறிவிடாமல் தொடர்வதற்காக அனுசரிக்கப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாரத யுத்தம் துவங்குவதற்கு முன், அர்ஜூனன், தான் சண்டை செய்ய அனுமதிக்கும்படி...
விஞ்ஞான நவராத்திரி கொலு!
சக்தி வழிபாட்டின் மறுபெயர் நவராத்திரி. சக்தி என்றால் பெண் என்று பொருள். நவராத்திரி தினங்களில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளது.கொலு வைத்து கொண்டாடும் இந்த 9 நாட்களிலும் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை பாட்டு,...
நலம் தரும் நவராத்திரியும் கலை தரும் சரஸ்வதி பூஜையும்
நவராத்திரி: 22-9-2025 முதல் 2-10-2025 வரை 1. முன்னுரை விழாக்கள் விரதங்களில், ஒரே ஒரு நாள் மட்டும் இருக்கக்கூடிய விரதங்கள் உண்டு. உற்சவங்கள் உண்டு. தொடர்ந்து பல நாட்கள் அனுசரிக்கப்படும் விழாக்கள் உண்டு; உற்சவங்கள் உண்டு. பெரும்பாலும் கோயில்களில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தை பிரம்மோற்சவம் என்பார்கள். அதைப்போல, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய விழாக்கள்...
கொடியேற்றத்துடன் தொடங்கும் நவராத்திரி பிரம்மோற்சவம்!
சென்னை - மாமல்லபுரம் சாலையில் உள்ள திருப்போரூர் அருகே இருக்ககூடிய செம்பாக்கம் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி மூலிகை அம்மன் லலிதாம்பிகை திருக்கோயிலில், 43ஆம் ஆண்டு ``தசரா நவராத்திரி பிரம்மோற்சவ பெருவிழா’’ நடைபெற இருக்கிறது. வரும் 21.9.2025 அன்று விநாயகர் உற்சவம் தொடங்கி 22.9.2025 காலை 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்று, பத்து நாள்களும் விசேஷமாக காலை...
ஒற்றுமை வாழ்வளிக்கும் ஒழுகைமங்கலம் மாரியம்மன்
ஆறு வகையான இறை வழிபாட்டில் சக்தியை கடவுளாக வழிபடும் நெறி ‘சாக்தம்’ என்பதாகும். சக்தி வழிபாட்டில் உலகின் ஆதிசக்தியான அன்னை பராசக்தியே மூலக்கடவுளாக போற்றப்படுகிறாள். கிராம தேவதைகள் எனப்படும் காவல் தெய்வங்களை வழிபடுவது என்பது, கிராம மக்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் மரபுகளில் ஒன்று. இத்தகைய கிராம தேவதைகளில் பெரும்பாலான கிராமங்களில், அம்பாள் முதலிடத்தையும், அய்யனார்...
புரட்டாசி பிறந்தது புண்ணியம் கிடைத்தது
புரட்டாசி மாதம் புண்ணிய மாதம். எண்ணியது நிறைவேறும் இனிய மாதம். விரதங்கள் நிறைந்த அற்புத மாதம். புரட்டாசி மாதத்தின் அதிதேவதையாக உள்ளவர் இருடீகேசன். பெரியாழ்வார் விஷ்ணுவை இருடீகேசன் என்று போற்றும் பாசுரம் இது. அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி...