ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் காலபைரவர்
12-11-2025- காலபைரவாஷ்டமி கால பைரவாஷ்டமி பெருமாளுக்கு உரிய அஷ்டமி திதியை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். துர்க்கைக்கு உரிய அஷ்டமி திதியை துர்காஷ்டமி என்று கொண்டாடுகின்றோம். அதுபோல் சிவ பெருமானுக்கு உரிய அஷ்டமி திதியை கால பைரவ அஷ்டமி என்று மிகச் சிறப்பாக அனுசரிக்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வணங்குவது சாலச் சிறந்த நன்மையைத்...
மேற்கு நோக்கிய லிங்கம்
மேற்கு நோக்கிய லிங்கம் எல்லா தலங்களிலும் உள்ள சிவன் கோயில்களில் சிவலிங்கம் கிழக்கு திசை நோக்கியே காட்சி தருவார். ஆனால் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சிவபெருமான் வழக்கத்திற்கு மாறாக மேற்கு பார்த்தபடி காட்சி தருகிறார். சிவன் கோயில்களில் சடாரி பொதுவாக பெருமாள் கோயில்களில்தான் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்கும் முறை...
மலர்களிலே பல நிறம் கண்டேன்
ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை மிகவும் விரிவாகப் பேசினால் “என்ன, பெரிய புராணமாக இருக்கிறது?” என்று சொல்வார்கள். புராணம் என்பது பெரிய அளவில் ஒரு விஷயத்தை விஸ்தாரமாகக் கூறுவது என்ற பொருளில் சொல்லப்படுகிறது. நம்முடைய நாட்டின் பெருமையில் ஒன்று இங்கு பழக்கத்தில் உள்ள புராணங்களும், புராணக் கதைகளும் ஆகும். புராணம் என்ற சொல்லுக்கு பழமையானது அல்லது...
பேச்சுத் திறன் அருளும் பெருமான்!
சூரனை சம்ஹாரம் செய்த பின்னர், அந்த தோஷம் நீங்குவதற்காக, சிங்காரவேலனாகிய முருகன், சிவபிரானின் தலங்களுக்கு சென்று வணங்கி வழிபட்டார். திருச்செந்தூர், கீழ்வேளூர், திருமுருகன்பூண்டி, வைத்தீஸ்வரன் கோயில் என்ற அந்தத் திருத்தலங்கள் வரிசையில் திருப்பெருவேளூரும் ஒன்று. முருகப்பெருமான் நீராடிய சரவண தீர்த்தம் என்னும் தீர்த்தக்குளம் இவ்வாலயத்தின் பின்புறம் உள்ளது. வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே ஒரு முறை...
சிற்பங்கள் நிறைந்த அனுமன் சந்நதி!
மிக பிரம்மாண்ட கோயில், அழகிய சிற்பங்கள், நுழைவாயிலில் மட்டுமே கோபுரம் காணப்படுகிறது, எந்த சந்நதிக்கும் கோபுரங்கள் கிடையாது. ஆங்காங்கு செடிகளைக் கொண்ட தோட்டங்கள் பறந்து விரிந்து காணப்படுகிறது. ஆலயத்தை சுற்றி பார்க்கவே அரை நாள் தேவைப்படும் போல. அத்தகைய பெரிய கோயில். இதன் உள்ளே, நம் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் இருக்கிறார். இது...
பைரவர் பிரதிஷ்டை செய்த பரமன்
ராமகிரியில் இரண்டு பெரிய கோயில்கள் உள்ளன. ஒன்று மலையுச்சியில் அமைந்துள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில். இன்னொரு கோயில் மலையடிவாரத்தில் உள்ளது. மலை மீது உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோயில், 1969-ல் கட்டப்பட்ட புதிய கோயில். மலையடிவாரத்திலுள்ள வாலீஸ்வரர் கோயில் பழமையானது. இது ஒரு சிவாலயமாக இருந்தாலும், இங்குள்ள பிரதான மூர்த்தி காலபைரவர். இவர் சந்தான ப்ராப்தி...
அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம் என்பது சிவாலய விழாக்களில் ஒன்றாகும். சோற்றை வடித்து ஆறவைத்து அதனை தெய்வத்திருமேனியில் சாற்றி, அதன் மீது அதிரசம், வடை போன்றவற்றைக் கொண்டு அலங்கரித்து, வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால், தயிர், தேன், கரும்புச்சாறு போன்ற பொருட்களின் வரிசையில், அன்னத்தையும் அபிஷேகம் செய்வர். சிதம்பரத்தில், ஸ்படிக லிங்க மூர்த்திக்கு தினமும் அன்னாபிஷேகம்...
தினப் பொருத்தம் முக்கியமானதா?
தினப் பொருத்தம் என்பதே தினந்தோறும் கணவன் மனைவிக்குள் உண்டான பேச்சுக்கள், உரையாடல்கள், வாதங்கள் போன்றவற்றை குறித்துப் பேசுவதாகும். ஒரு நாளோ இரு நாளோ அல்ல மரண பரியந்தம் வரை தினந்தோறும் பார்த்துப் பழகுவதற்கான பொருத்தமென்பதால்தான் முதலில் இதை வைத்திருக்கிறார்கள். தினமும் எப்படியிருப்பார்கள் என்பதால்தான் தினப் பொருத்தம். மேலும், இந்த பொருத்தத்தை பார்த்துவிட்டால் முரண்பாடுகளற்ற வாழ்க்கையை எளிதாக...
சனி கொடுப்பாரா? கெடுப்பாரா?
சனி கொடுக்குமா? கெடுக்குமா? - நண்பர் ஒருவர் கேட்டார். நான் சொன்னேன்; ``சனி கொடுக்கும், கெடுக்கும்’’ ``என்ன இரண்டாகச் சொல்கிறீர்கள்?’’ நான் அவருக்கு விளக்கமாக சொன்னேன்; ``யாருக்குக் கொடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு சனி அள்ளிக் கொடுப்பார். யாரைக் கெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாரோ, அவரை உண்டு இல்லை என்று செய்து விடுவார். இரண்டும் அவருடைய...


