சந்திரனால் சாதனைகளை நிகழ்த்தும் ரோகிணி

ஜோதிட சாஸ்திரத்தில், நவக்கிரகங்களில் மனோகாரகனாக திகழும் சந்திரன், தன்னுடைய சொந்த வீடான கடகத்தைக் காட்டிலும், சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் அமரும்போதே மிக உயர்ந்த வலிமையையும், பொலிவையும் பெறுகிறார். அதிலும் குறிப்பாக, ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில், சந்திரன் பிரவேசிக்கும் போது ``உச்ச நிலையை’’ அடைகிறார். கலை, அழகு, வளம், உணர்வுகளின் மேன்மை மற்றும் ஆன்மிக...

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

சென்ற இதழ் தொடர்ச்சி திருக்காளஹஸ்தி (வாயு ஸ்தலம்) ஸ்ரீ காளஹஸ்தியை வழிபட்டது: கயிலையில் வீற்றிருந்த சிவனார், சிரமாலை, கொன்றை மாலை, இளம்பிறை, கங்கை முதலானவற்றைப் புனைந்து கொண்ட பின் அரவணிகளை எடுத்து அணியலானார். அவற்றில் காளன் எனும் பாம்பு காணப்படவில்லை. காளன் காமநோய் கொண்டு பாதாளம் சென்று பொதுமகளொருத்தியிடம் கூடி இருந்தது. “காமநோய் வசப்பட்ட நீ...

குழலோசையில் மலரும் கோபாலனின் திருக்கோயில்கள்

*திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது வேணுகோபாலன் ஆலயம். கண்ணன், ருக்மிணி - சத்யபாமாவுடன் அருளும் கோயில். வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன. *வேணுகோபாலன், பார்த்தசாரதி, செம்பொன்ரங்கபெருமாள் ஆகிய பெயர்களுடன், பத்மாவதி, ஆண்டாளுடன்...

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி

*வஹ்னி முனிவரின் புதல்வர்களான கோபிலர், கோபிரளயர் போன்ற இருவருக்கும் பிருந்தாவனத்தில், தான் நிகழ்த்திய 32 லீலைகளையும் கண்ணன் நிகழ்த்திக் காட்டிய தலம் மன்னார்குடி. *அவற்றில் கடைசியாக கண்ணன் காட்டிய 32வது கோலமே ஸ்ரீவித்யா ராஜகோபாலன் திருக்கோலம். கோபிலர், கோபிரளயர் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் அத்திருக்கோலத்திலேயே இத்தலத்தில் நிலைகொண்டார் என்கிறது தலபுராணம். *இதனாலேயே இத்தலம் தட்சிணதுவாரகை என அழைக்கப்படுகிறது....

எப்போதும் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க சில யோசனைகள்

வீட்டில் செல்வம் நிலைத்திருக்க சில நடைமுறைகளை கடை பிடிக்க சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள். அவர்கள் சொன்னதில் சாஸ்திரமும் இருக்கிறது. மனவியலும் இருக்கிறது. மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், வீட்டில் சில பொருட்களை அவசியம் வைத்துக் கொள்ள வேண்டும். சில பொருட்களை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் தூக்கி எறிந்து விட வேண்டும். வைத்துக் கொள்ள...

கடவுளை நாம் நம்புவதும்... கடவுள் நம்மை நம்புவதும்...

ஒரு மழை நாள். நண்பர் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். வெளியே மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. அறையின் சுவர்களில் பல படங்கள். பழைய நினைவுகளையும், அவருடைய ரசனையையும் சொல்லிக் கொண்டிருந்த அந்தப் படங்களைப் பார்த்தபடி, நானும் நண்பரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். நண்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், அவரிடம் நான் மதிக்கும் ஒரு குணம் உண்டு....

கும்பகோணத்தை காத்த கும்பகோணம் மகான்!

ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர் கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து, வாழும் - வாழ்ந்த மக்கள், ``மகான் ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரை’’ அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். அப்படி அங்குள்ள மக்களுக்கு விஜயேந்திர தீர்த்தர் ஏதோ ஒரு விதத்தில் நன்மைகளை அருளிவருகிறார். கல்வி, வேலை, திருமணம், குழந்தை என விஜயேந்திர தீர்த்தரிடத்தில் கும்பகோணம் மக்கள் நின்றால் போதும், உடனே வாரி...

12 ராசிகளுக்கான குபேர அதிதேவதைகள்...

பொருள் ஈட்டும் வழிகளானது பாவகங்கள் மற்றும் மற்ற கிரகங்களின் பார்வை அடிப்படையில் பொருள் தர வழிவகை செய்கிறான் குபேரன். இதில், எப்படிப்பட்ட வழிகள் என்பதையும் அவர்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்புகள்தான் பொறுப்பேற்கின்றன. ராசிக்கென்று சில குபேர ஸ்தலங்களும், தனிப்பட்ட ஜாதகங்களுக்கு சில குபேர ஸ்தலங்களும் உண்டு. ஒவ்வொரு கோயிலிலும் குபேரன் அனுக்கிரகம் செய்துகொண்டுதான் இருக்கிறார். இதனால்...

விஸ்வரூப வெற்றியைத் தருவார் திரிவிக்ரமப் பெருமாள்

பகவான் பல அவதாரங்களை எடுத்திருந்தாலும் வாமன திருவிக்ரம அவதாரங்களை, மிகவும் சிறப்பாக ஆழ்வார்களும் ரிஷிகளும் போற்றுவார்கள். வைணவத்தில் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் உண்டு. யார் இந்த வாமனப் பெருமாள்? தேவர்களும் அசுரர்களும் அதிதியின் பிள்ளைகள். தந்தை கஸ்ய பிரஜாபதி. அசுரர்களின் ராஜாவும், பிரகலாதனின் பேரனுமான மகாபலிச் சக்கரவர்த்தி, மிகப்பெரிய பலத்தோடு யாகங்கள் பல செய்தான். அதன்...

எதையும் தாங்கும் ‘‘பரணி” தரணி ஆளுமா?

27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் பரணி. “பரணி” என்றாலே தாங்குவது, சுமப்பது என்ற பொருள். ஒரு கருவைத் தாங்கி, உயிரை உலகத்திற்குக் கொண்டு வருவது போல, வாழ்க்கையில் பொறுப்புகளைத் தாங்கி, ஒரு காரியத்தை முடிவு வரை கொண்டு செல்லும் சக்தியை இந்த நட்சத்திரம் குறிக்கிறது. பரணி நட்சத்திரம் முழுவதுமாக மேஷ ராசியில், 13°20’ முதல் 26°40’...