நவகிரக தோஷங்களை போக்கும் சூரியனார் கோயில்
1. நவகிரக தலங்களுள் முதன்மையான இடத்தை வகிக்கிறது, இந்த சூரியனார் கோயில். 2. தென்னாட்டில் நவகிரகங்களுக்கு எனத் தனித்தனியே சந்நதிகள் அமைந்த கோயில் இது மட்டும்தான் என்றே சொல்லலாம். 3. சூரியன் உஷா, பிரத்யுஷா எனும் தன் தேவியருடன் நடுநாயகமாகக் கோயில் கொண்டிருக்க அவரைச் சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களும் அவரை நோக்கியபடி அமைந்திருக்கிறார்கள். 4....
நந்தி தேவரும் நந்திக் கொடியும்
திருவையாறில் சிலாத முனிவர் யாகம் புரிய நிலத்தை சமன்செய்தார். மண்ணை அள்ளி முகர்ந்தார். நெய்யின் மணமும், அரசுச் சுள்ளியின் சுகந்தமும் ஒருசேர வீச இதுவே யாகசாலை எனத் தீர்மானித்தார். மண்ணை தன் கரத்தால் அகழ்ந்து வெளியே கொணர சட்டென்று சூரியப் பிரகாசம் கண்ணை கூசச் செய்தது. பொன்னாற் செய்த பெட்டியொன்றைக் கண்டார். திறந்து பார்க்க அருணோதயமாக...
தேடினாலும் கிடைக்காத பேரழகுப் பெருமாள்
பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி உண்டு. அதற்கேற்ப வைகுண்டம் அருகே அமைந்துள்ள சிறிய கிராமம் திருப்புளியங்குடி. நவகிரகங்களில் வரிசையில் நான்காவது தலமாகவும் ,நவ திருப்பதி வரிசையில் மூன்றாவது தலமாக விளங்க கூடியது. புதன் கிரகத்திற்குரிய அம்சமாகக் கருதப்படுகிறது. இங்கு சென்று வணங்கினால் தீராத துன்பங்கள் நீங்கும். பூமிக்கு உரிய தலமாகும். திருப்புளியங்குடியில் உள்ள...
திருநெல்வேலி, உலகம்மை உடனுறை பாபநாச நாதர்
அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை குருவாக ஏற்றான் இந்திரன். துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதை அறிந்த இந்திரன் துவஷ்டாவை கொன்று விட்டான். இதனால் பிரம்மஹத்தி தோஷம் இந்திரனுக்கு ஏற்பட்டது. பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி தேடினான். குரு பகவான் இந்திரனிடம், பாபநாசத்தில் உள்ள சுவாமியை வணங்கினால்...
வாழ்க்கையின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!
வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? அது எளிதானகாரியம் இல்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. நீங்கள் எத்தனை அறிவாளியாக இருந்தாலும் உங்கள் அறிவைக்கொண்டு வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள முடியாது. அப்படியானால் வாழ்க்கையை எப்படித்தான் வாழ்வது என்கிற ஒரு கேள்வி எழும்...
அருளாளர்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கும்!
சமய உலகில் அருளாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கின்ற பொழுது, நாம் சமயத் தத்துவங்களை மட்டும் தெரிந்து கொள்ளவில்லை. இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான பல வாழ்வியல் உண்மைகளையும், பண்புகளையும் தெரிந்து கொள்ளுகின்றோம். ஒரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன்; வைணவ சமயத்தின் தலைமை பீடத்தில் இருந்தவர், ஸ்ரீ ராமானுஜர். அது நம் எல்லோருக்கும் தெரியும். விசயம் என்னவென்றால், அவருக்கு ஐந்து...
அதிர்ஷ்டத்தை அள்ளித் தருமா ஆங்கிலப் புத்தாண்டு - 2026?
காலம்தான் எத்தனை வேகமாக ஓடிவிடுகிறது! அப்படி என்ன அவசரம் அதற்கு? நினைத்துப் பார்த்தாலும், வியப்பாக அல்லவா இருக்கிறது!! ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும், அதே எதிர்பார்ப்புகள்! அதே நம்பிக்கைகள்!! ஆம், நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும்தான் மனித வாழ்க்கையே ஓடுகிறதல்லவா? மனித வாழ்க்கை என்பதே - சுகமும், துக்கமும் மாறி மாறி வரும் அனுபவந்தானே? கீதா நாயகனான கண்ணனும்,...
வற்றாத வளம் அருளும் வரதராஜர் தரிசனம்!
அரியலூர், கல்லங்குறிச்சியில் கலியுகவரதராஜராகப் பெருமாள் தரிசனம் தருகிறார். கருவறையில் 12 அடி உயர கம்பத்தை அனுமன் தாங்கிக் கொண்டிருக்கும் திருவுருவே உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பது கிடையாது. கடலூர், நல்லாத்தூரில் வரதராஜப் பெருமாள் திருவருள் புரிகிறார். இவருக்கு எதிரே உள்ள கருடாழ்வாரின் உடலில் எட்டு நாகங்கள் உள்ளன. சுவாதி நட்சத்திர தினத்தன்று...
வற்றாத செல்வம் அருளும் வைகுண்ட ஏகாதசி விரதம்
30-12-2025 மகாவிஷ்ணுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்து சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டு, அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக அருளினார். மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு...


