பிளக்கப்பட்ட அனுமன் ஒன்றாக சேர்ந்த அதிசயம்!
கர்நாடக மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, யெல்கூர் என்னும் பகுதி. இங்கு வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமார், மிக கம்பீரமாக வீற்றிருக்கிறார். பார்க்கப் பார்க்க பரவசம் ஏற்படுகிறது. மிகப்பெரிய உருவம், நன்கு அடர்த்தியான மிகப்பெரிய வால். அருகில் செங்கோலும், கதையும் (Gathai). முகத்தில் மற்றும் உடலில் கோபிச் சந்தனத்தினால் நாமம் முத்திரைகள் பளிச்சிடுகின்றன. அனுமனின் கண்ணில்...
திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர்
இறை பல ரூபங்களில் பல்வேறு ஸ்தலங்களில் அருளை அருளுகின்றது. நாம் அதைப் பெறுவதற்கான பாக்கியம் நமக்கு வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு இறை ஸ்தலங்களும் ஒவ்வொரு அருளை வைத்து நமக்கு அருள் செய்கின்றது. அதனை, தேடிச்சென்று பெறுவது நமது சிந்தனையே ஆகும். அவ்வாறாக, கிரகங்கள் நாமங்களாக தெய்வங்களை வழிகாட்டுகின்றன. அதனை தேடி பெறுவது ஜோதிடத்தின்...
திருமூலரின் அட்டாங்க யோகமும் மருத்துவமும்
இந்தியாவில் தோன்றிய ஒரு கலை அல்லது தத்துவம் யோகாசனம் ஆகும். உடல், மனம் மற்றும் ஆன்மிகத்தை இணைக்கும் பயிற்சி இந்த ‘யோகா’ கலை. பதஞ்சலி முனிவர் உருவாக்கினார் என்பது கருத்து. பதஞ்சலி முனிவரின் கூற்றுக்கிணங்க மூன்று குற்றங்களையும் நீக்கும் சாத்திரம் ’யோகா’கலை ஆகும். அவை 1. ‘வாக்குக் குற்றம்’ இதனை சப்த சாத்திரம் என்பர்....
கவலைகளைச் சிதறடிக்கும் கருடபகவான்
நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் தோஷம் இல்லாத நட்சத்திரங்கள். அப்படிபட்ட நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி, மிருகசீரிஷம், அனுஷம். இதில் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம மூர்த்திக்கும், கருடபகவானுக்கும் உரிய நட்சத்திரங்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் கருட ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அதே மாதம் வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி ,நாக பஞ்சமி, விரத...
அருளும் பொருளும் தரும் ஆடிப்பூர நாயகி ஆண்டாள்
வில்லியால் ஆக்கப்பட்ட புதிய ஊர் இரண்டு முனிவர்கள் பூர்வ வினையால் சபிக்கப்பட்டார்கள். அவர்கள் மனிதர்களாய்ப் பிறக்கும்படி சாபம் வந்தது. அப்போது மல்லி என்கின்ற பெண் இந்த வனப் பகுதியை ஆண்டு வந்தாள். அவளுக்கு குமாரர்களாய் இந்த இரண்டு முனிவர்கள் பிறந்தார்கள். ஒருவர் பெயர் வில்லி. மற்றொருவர் பெயர் கண்டன். இவர்கள் இருவரும் வளர்ந்து, பல கலைகளையும்...
சிறப்பு வாய்ந்த மகாபலிபுரம்
பல்லவர்கள் யார்? இலங்கைக்கு அடுத்துள்ள மணி பல்லவத் தீவில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களான சேரன், சோழன், பாண்டியன் போன்று தொண்டை மண்டலப் பகுதியை ஆண்டவர்கள் பல்லவர்கள். இவர்களை பஹலவர்கள் என்றும் அழைப்பர். தலைநகரம் பல்லவர்கள், காஞ்சிபுரத்தை தலைநகரமாகக்கொண்டு சிறப்பாக ஆட்சிசெய்தனர். இந்த நகரத்திற்கு அருகில் கடற்கரை அமைந்ததால், கடல் வர்த்தகம் மேன்மையுடன்...
வில்வம் தந்த மோட்சம்
ஒரு முறை காஞ்சி மகாபெரியவா, ‘தக்ஷிண கயிலாயம்’ எனப்படும் ஸ்ரீ சைல க்ஷேத்திரத்துக்குப் பரிவாரங்களுடன் திவ்ய தரிசன யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை குண்டூர் அடைந்ததும், நகர எல்லையில் ஆச்சார்யாளுக்குப் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பஜனை மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட ஸ்வாமிகள், தனக்கு முன்பாகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் தெலுங்கில் உரை நிகழ்த்தி,...
ஆடி அமாவாசை
24-7-2025 அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் அதி முக்கியமானவை. ஒன்று ஆடி அமாவாசை. 2. தை அமாவாசை. மூன்று மஹாளய அமாவாசை. ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டும் முறையே தட்சிணாயண தொடக்கத்திலும், உத்தராயண தொடக்கத்திலும் வரும் அமாவாசைகள். இந்த அமாவாசைகள் இரண்டுக்கும் நடுவே உள்ள அமாவாசைகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. இதற்குக் காரணம் இருக்கிறது. ஆடி...
அமணீஸ்வரர் கோயில்
ராஜகோபுர தரிசனம்! அமணீஸ்வரர் திருக்கோயில், தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோபுரப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது ஒரு குற்றாலக் கங்கை சாயல் கொண்ட இயற்கை அமைப்புடன் அமைதியான கிராமப்புறத்தில் வேத வாத்தியங்கள் ஒலிக்கும் ஒரு பழமையான சிவன் திருத்தலம். இத்தலத்தின் பிரதான மூலவர் அமணீஸ்வரர். இங்குள்ள சிவலிங்கம் மிகவும் அழகாகவும், தொன்மையை உணர...