பிரதோஷத்தில் பிரார்த்தித்தால் பெறாதது இல்லை!

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷவிரதம் மிகவும் முக்கியமானது. பல வகையான பிரதோஷவிரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம். நித்திய பிரதோஷம் தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப் பிரதோஷத்தை யார் ஒருவர்...

தடைகளை தகர்க்கும் விநாயகப் பெருமான்

முதல் பூஜை பெறுபவர் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் விழாக்கள் உண்டு. பூஜை உண்டு. ஆனால் எந்த தெய்வத்தின் பூஜையாக இருந்தாலும் முதல் பூஜையாக ஒருவருக்கு உண்டு என்றால் அவர்தான் விநாயகர். வைஷ்ணவத்தில் மட்டும் விதிவிலக்கு. அவர்களுக்கும் பிரதான பூஜைக்கு முன்னால் முதல் பூஜை உண்டு என்றாலும் அது விஷ்வக்ஸேனர் ஆராதனம். ஆனால் மற்ற சம்பிரதாயத்தினர் முதல் பூஜையாக...

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

திருஞானசம்பந்தர் நாயனார் குருபூஜை: 2-6-2026 ஆளுடைப்பிள்ளை எனும் திருஞானசம்பந்தர் ஞானம் தளும்ப ஈசனின் புகழை ஞாலம் முழுதும் பரப்பி வந்தார். தான் அருந்திய ஞானம் எனும் பாலில், தேனெனும் பக்தியைக் குழைத்து பதிகங்களாக்கினார். பாரிலுள்ளோர் அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். அதைப் பருகியோர்கள் வெண்மையாய் மாறினார்கள். வெண்மையான திருநீற்றுவழியில் தங்கள் திருவுளம் பற்றினார்கள். பற்றியோர் பற்றற்று அவர் முன்...

இன்ப வாழ்வருளும் இஞ்சிமேட்டழகர்

‘‘தெண்ணீர் வயிற்றொண்டை நன்னாடு சான்றோருடைத்து’’ என்று ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் கொண்டாடப்படும் தொண்டைநாடு பல்வளம் பெருகும் பொன்னாடாக விளங்கியதோடு கலை, கலாச்சாரம், பண்பாடு, அறம் மற்றும் நன்நெறிகளைப் போற்றி வளர்த்துப் புகழ் பெற்று விளங்கிய நாடாகும். இத்திருநாட்டில், விண்ணை முட்டும் கோபுரங்கள் கொண்ட திருக்கோயில்கள் சைவத்தையும், வைணவத்தையும் பேணிப் பாதுகாத்து மக்களிடையே பக்தி உணர்வை வளர்ப்பதில் தன்னிகரற்று...

உள்ள(த்)தைச் சொல்கிறோம்

விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும் என்னும் கட்டுரை கண்டேன். அவ்யக்கும், வ்யக்தம், ஸ்தூலம் சூட்சுமம் காலம் போன்ற வைகளை அழகாக விளக்கியது அருமையாக இருந்தன. விஷ்ணு புராணத்தில் இவ்வளவு அற்புதம் இருக்கிறதா என்பதை நினைக்கும் போது வியப்பாக இருந்தன. - வண்ணை கணேசன், சென்னை. சித்ரா பௌர்ணமியும், திருமாலிருஞ்சோலை அழகரும் என்ற இரு வழிபாடுகளின்...

தலையெழுத்தை மாற்றும் சக்தி வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகப் பெருமான் அவதரித்த திருநாளாகும். இது வெறும் பண்டிகை மட்டுமல்ல, நமது தலையெழுத்தையே மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்த ஒரு நாள் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினமே, இந்த சிறப்பு வாய்ந்த நாளாகும். நம் வாழ்க்கை மாறுவதற்கு வைகாசி விசாகத்தன்று முருகனை நினைத்து...

வாழ்வெல்லாம் வசந்தம் தரும் வைகாசி விசாகம்!

30-5-2026 முன்னுரை தமிழ் மாதங்களில் வைகாசி மாதம் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. கோடை காலத்தின் உச்சமாக இருந்தாலும், ஆன்மிக ரீதியாகவும் இயற்கை ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வசந்த காலத்தின் நிறைவுப் பகுதியாக இருப்பதால், மாம்பழம் மற்றும் பலாப்பழம் போன்ற கனிகள் அதிகளவில் கிடைக்கும் மாதமாகவும் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்,...

சொன்னதைக் கேட்போம்! துயரம் விலகிப்போம்!

நாம் வாழ நல்லதைச் சொல்பவர்களின் வார்த்தைகளைத் தவறாமல் கேட்க வேண்டும். ஒரு போதும் துயரம் அண்டாது. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாறு இதை விளக்கும். திருநெல்வேலியில் ராமேசநல்லூர் எனும் திருத்தலம்; முற்காலத்தில் இவ்வூரை, அறுகன் கூவிளம் என அழைத்தார்கள். அவ்வூரில் சோமநாத பாரதி என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபக்தியில் தலைசிறந்த இவரை, `சிவதாசர்’...

உள்ள(த்)தைச் சொல்கிறோம்

அருள் தரும் ஆன்மிகம் இதழின் அட்டைப்படத்திலேயே ‘நரசிம்மரை’ தரிசிக்க வைத்ததற்கு நன்றி. பாராட்டுக்கள். - கா. சித்ரா காமராஜ், கோவை. அருளைத் தரும் நரசிம்மர் ஜெயந்தி, பொருளைத் தரும் அட்சய திருதியை இரண்டு திருநாட்களையும் இணைத்து அவற்றின் மகத்துவங்களையும், அரிய இறை தகவல்களையும் முப்பது முத்துக்களாகத் தொகுத்து வழங்கப்பட்ட கட்டுரை வெகு அற்புதம்! நரசிம்மர் ஜெயந்தி...

கருணை தெய்வம் காமாட்சி அம்மன்

‘தாய்மையில்தான் பெண்மை முழுமை அடைகிறது’ என்பார்கள். ஒரு கருவைத் தான் சுமப்பதும் அதனை உயிரும், உடலும் கொண்ட குழந்தையாகப் பெற்றெடுப்பதுமான அனுபவத்தில், அவளே அறியாமல் அவளுடைய உள்ளத்தில் அன்பு, பாசம் எல்லாம் தாமாக உருவாகிப் பொங்கிப் பெருகும். தன் குழந்தை வளர வளர அதற்குத் தான் காட்டும் அன்பை, அக்கம் பக்கத்துக் குழந்தைகளுக்கும் அவள் பரவலாக்குகிறாள்....