Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img

Showinpage View More right-arow

Advertisement

தமிழகம் View More right-arrow

  •   கோவில்பட்டி: வந்தே பாரத் ரயிலில் ரூ.10.50 லட்சத்துடன் வந்த நெல்லை கோட்ட பாஜ நிர்வாகியை போலீசார் பிடித்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று காலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலை 11.30 மணிக்கு வந்தே பாரத் ரயில் வந்து நின்றது. ரயிலில் இருந்த இறங்கிய நபர்...

தமிழகம் View More right-arrow

அரசியல் View More right-arrow

அரசியல் View More right-arrow

Advertisement

தினகரன் வீடியோ View More right-arrow

Advertisement

வழிபாடு முறைகள் View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10068189

    லீலா சுகர் எனும் வில்வ மங்கள ஸ்வாமிகள் எதிர்பாராத திருப்பங்கள்; சுவாரசியமான சம்பவங்கள்; தெய்வத்தை நேருக்குநேராகத் தரிசித்து, அதன்மூலம் பெற்ற அனுபவங்கள் - எனப் பல வகைகளிலும் சிறந்த வரலாறு லீலாசுகர் எனும் வில்வமங்கள ஸ்வாமிகள் வரலாறு.கர்நாடக மாநிலத்தில் அந்தண குடும்பத்தில் பிறந்த வில்வ மங்கள் இல்லறவாசி; வேதம் கற்றவர்; மனைவி சிந்தாமணியிடம் மட்டற்ற பிரேமை...

  • Flowers_newslist_horizontal-layout_10067443

    காஞ்சிபுரம் என்றாலே கோயில்களின் நகரம் என்றுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இந்தப் புண்ணிய பூமியில், சைவ சமயத்தின் ஐந்து முக்கியத் தலங்களான பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்கு (பிருத்வி) உரியதாகப் போற்றப் ப டுவது, உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஆகும். தமிழக அரசு ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த...

  • Flowers_newslist_horizontal-layout_10066528

    திருப்பூருக்கு அருகேயுள்ள வீரகுமாரசாமி தலத்தில் அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் வித்தியாசமானவர். இவர் கால்களில் பாதக்குறடு அணிந்து உடலில் கவசம் பூண்டுள்ளார். இடுப்பில் கச்சை, உடைவாள், குத்துவாள், கையில் சூலாயுதம், காலச்சக்கரம் தரித்துள்ளார். வீரத்தோற்றத்தில் அவர் கன்னி குமாரனாகக் காட்சி தருவதால் பெண்கள் இவரை வழிபடுவதில்லை. இங்கு வரும் பெண் பக்தர்கள் மூலவரான இவரை தரிசிக்காமல்...

சமையல் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10068240

    தேவையானவை: உடைத்த கோதுமை ரவை - 1 கப், பாதாம், முந்திரி, திராட்சை - தலா 6, வெல்லம் - ½ கப், நெய் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ½ கப், பால் - ½ டம்ளர், ஏலப்பொடி, கசகசா - சிறிதளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை மூழ்கும்...

    8 hours ago
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10068237

    தேவையானவை: முழு வெள்ளை உளுந்து - 1 கப், வரமிளகாய் - 3, மிளகு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், உப்பு - தேவைக்கு ஏற்ப, எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் உளுந்தினை போட்டு வறுக்கவும்....

    8 hours ago
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10066012

    தேவையான பொருட்கள் ப்ரோக்கோலி - 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது) வெங்காயம் - 1 உருளைக்கிழங்கு - 1 பூண்டு - 2-3 பற்கள் வெண்ணெய் - 1 தேக்கரண்டி தண்ணீர் - 2 கப் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: ப்ரோக்கோலியைச் சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு...

    05 Dec 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10066007

    தேவையான பொருட்கள் தூதுவளை இலைகள் - தேவையான அளவு உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 5-6 (காரத்திற்கேற்ப) புளி - சிறிய துண்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க வெல்லம் - சிறிது (விருப்பப்பட்டால்). செய்முறை: தூதுவளை இலைகளில் உள்ள முட்களை...

    05 Dec 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10066003

    தேவையான பொருட்கள் சுக்கு - 1 துண்டு மிளகு - 2 தேக்கரண்டி புளி - 50 கிராம் வெந்தயம் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - 1 தேக்கரண்டி. செய்முறை: முதலில் சுக்கு மற்றும் மிளகு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, புளியைக் கரைத்து புளிக்கரைசல் தயார்...

    05 Dec 2025
    BY Lavanya
Advertisement

விளையாட்டு

ஆலோசனை View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10068226

    நன்றி குங்குமம் தோழி உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் ‘ORS’ (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள். இதன் மூலம் உடலில் உள்ள நீர் சத்து கட்டுப்பாட்டில் வரும் மற்றும் வயிற்றுப் போக்கினால் ஏற்பட்ட இழப்பும் சரியாகும். ஆனால், இந்தப்...

  • Flowers_newslist_horizontal-layout_10067509

    நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல் கண்ணில் அலர்ஜி என்றால் என்ன? கண் என்பது மனித உடலின் மிக நுணுக்கமான மற்றும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. கண்ணின் வெள்ளைப்பகுதியை (Sclera) மூடியிருக்கும் மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் அமைந்துள்ள (Conjunctiva) எனப்படும் நிறமில்லா மெல்லிய சவ்வில் (Membrane) ஏற்படும் அழற்சியை கஞ்சங்டிவைட்டிஸ் என்று...

  • Flowers_newslist_horizontal-layout_10065955

    நன்றி குங்குமம் தோழி பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான். திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த 15 வயது இளம் பெண்ணிற்கு மாரடைப்பு. ஜிம்மில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்... இவ்வாறு பல செய்திகளை அன்றாட தினசரியில் படித்து வருகிறோம்.மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன?...

  • Flowers_newslist_horizontal-layout_10065376

    நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா நான் ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கை விரல்களிலும் பாதங்களிலும் தோல் உரிகிறது. அரிக்கிறது. தண்ணீர் பட்டால் எரிச்சல் ஏற்படுகிறது. வேதிப் பொருட்களால் வரும் அலர்ஜியாக இருக்கலாம் என நினைத்துப் பல வைத்தியங்களைச் செய்து பார்த்தேன். எதுவுமே பலன் இல்லை. சமீபத்தில் ஒரு டாக்டரிடம்...

  • Flowers_newslist_horizontal-layout_10065273

    நன்றி குங்குமம் தோழி கையறு நதி பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம். ஆனால், இந்த உலகின் ஒட்டு மொத்த மனிதாபிமானம் குறித்தும் பக்கம் பக்கமாய் பேசுவோம். அது மாதிரிதான் இந்த புத்தகமும். பாதிக்கப்பட்ட நபர்களுக்காகவும், அவர்களின் உறவுகளுக்காகவும் மனிதாபிமானம் பேசும்...

Advertisement

வேலைவாய்ப்பு

Advertisement

படங்கள் View More right-arow

விவசாயம் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10068162

    நிலக்கடலை, மரவள்ளி, தென்னை போன்ற பயிர்கள்தான் எங்கள் பகுதியின் பிரதானப் பயிர்கள். அப்பா காலத்திலும் இந்தப் பயிர்களைத்தான் சாகுபடி செய்தோம். தொடர்ந்து ஒரே விவசாயத்தை செய்ய வேண்டாம். ஒரு மாறுதலுக்காக மாற்றுப் பயிர்களையும் சாகுபடி செய்வோம் என யோசித்தேன். அப்படி யோசித்ததன் விளைவாகத்தான், எனது தோட்டத்தில் பல வகையான காய்கறிகள் மற்றும் மலர்களை சாகுபடி செய்து...

    10 hours ago
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10068146

    28 ஆண்டுகள் என்எல்சியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றேன். அப்புறம் சொந்த ஊருக்கு வந்து 7 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். அரை ஏக்கரில் மீன்குட்டை வச்சிருக்கேன். விரால், திலேப்பி, கெண்டை எல்லாம் வளர்க்கிறேன்” என மீன் வளர்ப்பில் ஈடுபடுவதைப் பற்றி ஆர்வத்துடன் சொல்லத் தொடங்கினார் குணசேகரன். காட்டுமன்னார்கோயில் வட்டம், கூத்தூர் கிராமத்தில் சொந்த நிலத்தில் விவசாயத்தோடு மீன்...

    11 hours ago
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10068140

    கோழிப்பண்ணைக் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மக்கிய எருவில் சில விசேஷத்தன்மைகள் காணப்படும். அதன் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறத்திற்கு மாறும். மக்கிய எரு வாசனை இல்லாமல் இருக்கும். எருவின் குவியல் மூன்றில் ஒரு பாகம் குறையும். உறுதியாகவும் இருக்கும். குவியலின் வெப்பநிலை காற்றின் வெப்பநிலை போல் ஒரே மாதிரியாக இருக்கும். முதிர்ந்த எரு அதிக...

    11 hours ago
    BY Porselvi