சேலம்: நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.29 அதிகரித்துள்ளது. சென்னையில் ரூ.957.50, சேலத்தில் ரூ.975.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஊழியருக்கு ரூ.50 வரை கொடுக்க வேண்டும் என்பதால், சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...
Showinpage View More 
சென்னை: பொதுப்போக்குவரத்தை நவீனப்படுத்தவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் கூடுதலாக 750 மின்சார பஸ்களை விரைவில் இயக்க திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசின் மின்வாகன கொள்கையின்படி, வரும் 2030க்குள் அரசு போக்குவரத்து கழகங்களின் மொத்த பேருந்துகளில் 30 சதவீதத்தை மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு...
புதுடெல்லி: மேற்கு ஆசியா போருக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், 2வது முறையாக ரூ.29 தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கான மொத்த விலை உயர்வு ரூ.89 ஆக உள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசின் விளக்க...
டோக்கியா: மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஜப்பானின் டோக்கியோவில் டபிள்யூஆர் மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடந்தது. இதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் வைஷாலி ஐரின் சுகந்தர், அலெக்சாண்ட்ரா கோஸ்டினுகை வென்று கஜகஸ்தானின் அலுவா நார்மனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் துவக்கத்திலிருந்தே சிறப்பான நகர்த்தல்களை...
Live Matches
தமிழகம் View More 
சென்னை: நடப்பாண்டு அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. 2026-27ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 (ஷிப்ட் I - 101022 / ஷிப்ட்-II - 25937) சேர்க்கை இடங்கள் உள்ளன.இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டு...
தமிழகம் View More 
சென்னை: சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்த்தியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி: சமையல் எரிவாயு உருளை விலை அண்மைக்காலத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிக்கும். பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களும், அரசும் இன்னும் சில மாதங்களுக்கு தாங்கிக் கொள்ள வேண்டும்; மக்கள் மீது...
அரசியல் View More 
மதுரை: நாங்க தோத்துதான் போயிட்டோமே தவிர, செத்துப் போகலை. உங்களை தேடி வருபவர்களால் என்ன நடக்குமென தெரியாது என முதல்வர் விஜய்க்கு, முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தலைமை மீது மனத்தாங்கல் ஏற்பட்டு சிலர் எதிரியிடம் சரணாகதி அடைந்து வருகிறார்கள். நெடுஞ்செழியன், எஸ்டிஎஸ்...
அரசியல் View More 
புதுக்கோட்டை: மக்கள் நலன் சார்ந்த பிரச்னையில் திமுகவோடு சேர்ந்து போராட தயாராக உள்ளோம். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று தற்போது...
வழிபாடு முறைகள் View More 
இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
வரும் 16.5.2026 அன்று சர்வ அமாவாசை வருகிறது. சர்வ அமாவாசை என்பது பித்ருக்கள் (முன்னோர்கள்) வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாள். இந்த நாளில் செய்யும் ``நீத்தார் கடன்’’ (தர்ப்பணம்) மிகவும் புண்ணியத்தை தரும். மேலும், அன்றைய தினத்தில் நீத்தார்கடன் கொடுப்பதால் வம்சம் தழைத்தோங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும். அமாவாசை நாளில், மிக பெரிய சடங்குகள் இல்லாவிட்டாலும்,...
கோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். பஞ்சாங்க நமஸ்காரம் - அஷ்டாங்க நமஸ்காரம் - உத்தம நமஸ்காரம் என மூன்று வகையான நமஸ்கார வழிபாடுகள் உள்ளன. கோவிலுக்குச் சென்று வழிபடும் நம்மவர்கள், இறைவனை தரிசித்து விட்டு, பிராகாரத்தை வலம் வருவார்கள்....
சமையல் View More 
தேவையானவை: *கறிவேப்பிலை - 2 கைப்பிடி *வரமிளகாய் - 10 *சின்ன வெங்காயம் - 13 *பூண்டு பற்கள் - 13 *புளி - எலுமிச்சையளவு *உப்பு *நல்லலெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மேலே சொன்ன எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்தெடுக்கவும். பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்தெடுத்த...
BY Gowthami Selvakumar
05 Jun 2026தேவையானவை: *மணத்தக்காளி கீரை - 2 கைப்பிடி *வரமிளகாய் - 4 *சின்ன வெங்காயம் - 10 *பூண்டு பற்கள் - 10 *உப்பு *நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் லேசாக வதக்கிக் கொள்ளவும். சூடு ஆறியதும் மணத்தக்காளி கீரையுடன் வரமிளகாய், சின்ன...
BY Gowthami Selvakumar
04 Jun 2026தேவையானவை: பூண்டு பற்கள் - 15 வரமிளகாய் - 7 கடுகு - ½ டீஸ்பூன் உப்பு நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: பூண்டு, வரமிளகாய் இவைகளுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து...
BY Gowthami Selvakumar
03 Jun 2026தேவையான பொருட்கள்: சப்பாத்தி 2 முட்டை 2 காரட் துருவல் 2 ஸ்பூன் முட்டைகோஸ் சிறிது மிளகுத்தூள் சிறிது நெய் / வெண்ணெய் 1 ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை: கேரட் மற்றும் முட்டைகோஸ் துருவி வைக்கவும். முட்டையை அடித்து காய்கறி சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக்கல்லில் நெய் ஊற்றி...
BY Gowthami Selvakumar
02 Jun 2026தேவையான பொருட்கள்: ரவை 1 கப் பனீர் ½ கப் காரட், பீன்ஸ் சிறிது வெங்காயம் 1 நெய் 1 ஸ்பூன் செய்முறை: ரவையை லேசாக வறுத்து தனியே வைக்கவும். அடுப்பில் வாணலியில் வைத்து நெய் ஊற்றி காய்கறிகளை வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் ரவைக்கு தண்ணீர் அளந்து வைத்து...
BY Gowthami Selvakumar
01 Jun 2026
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், நம் பாரம்பர்ய வாழ்க்கை முறையை மெல்ல மெல்லத் தொலைத்துவிட்டு, இன்றைய ட்ரெண்ட் இதுதான் என நாமே நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நம் வாழ்க்கைமுறை மாற்றத்துக்கும் நம் உடல் ஆரோக்கியத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. அவற்றில் நாம் அமரும் நாற்காலியும் கூட நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பலரும்...
நன்றி குங்குமம் டாக்டர் நமது தோள் பட்டை பந்து கிண்ண மூட்டு என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது தோள்பட்டை வளையமும் முன் கை எலும்பு (Humerus) இணைந்து பந்து கிண்ண மூட்டு அமைப்பை உருவாக்குகிறது. இந்த மூட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள மிக மிருதுவான ஜவ்வு போன்ற பகுதி, பணியின்போது ஏற்படும் காயங்களால் தனது இலகுவான நிலையிலிருந்து...
நன்றி குங்குமம் டாக்டர் நல்ல வாசனையை நுகரும்போது இயல்பாகவே நம் மனதில் ஒருவித மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். அதுவே, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் ஏற்படும். இதற்கு காரணம், மூக்கில் உள்ள ‘சிலியா’ என்ற மெல்லிய முடிகள்தான், அது வாசனையை நுகர்ந்து மூளையில் உள்ள ‘லிம்பிக்’ சிஸ்டத்துக்கு...
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவதுதான் ஆபத்தானது. அது உடலில், உடனடி விளைவுகளை காட்டும். எனவே, அடிக்கடி ரத்த பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வது நல்லது. அந்தவகையில், இதன் அறிகுறிகள் என்ன இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்: திடீர் சர்க்கரை அளவு குறைவின்...
நன்றி குங்குமம் டாக்டர் மூட்டுத் தேய்மானம்: ஆரம்ப அறிகுறிகளும் கண்டறியும் முறைகளும் நம் உடலின் மூட்டுகள் ஒரு சாதாரண இணைப்பு அல்ல; அது நம் உடலை சீராகவும் வலியில்லாமலும் இயக்க உதவும் ஒரு முக்கிய அமைப்பு. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடத்தில், அவை ஒன்றோடு ஒன்று உராயாமல் இருக்க கார்டிலேஜ் (cartilage) எனப்படும் மென்மையான, ஜவ்வு...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
ராம்ப் வாக் செய்த ரோபோக்கள்: தென் கொரிய ஃபேஷன் துறையின் அசத்தல் முயற்சி!
ராம்ப் வாக் செய்த ரோபோக்கள்; தென் கொரிய ஃபேஷன் துறையின் அசத்தல் முயற்சி! ...
விவசாயம் View More 
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.96.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
BY Arun Kumar
a day agoசென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
BY MuthuKumar
21 Apr 2026சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
BY Neethimaan
26 Mar 2026

