சென்னை: விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதே நேரம் 19 மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக கட்சி 108 இடங்களை...
Showinpage View More 
சென்னை: அமைச்சரின் அறையில் நடந்த தவெக உறுப்பினர் சேர்க்கையால் தலைமை செயலகமா.. இல்லை தவெக கட்சி அலுவலகமா.. என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழக வெற்றி கழகம் தனது அமைப்பை விரிவுபடுத்தி வரும் நிலையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் அக்கட்சியில் இணையும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிமுக கட்சியில் நிலவி வரும் உட்கட்சி...
சென்னை: தமிழ்நாட்டில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 இடங்களில் நேற்று 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து இன்று ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் நீடித்து வரும் வளி மண்டல சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில்...
சென்னனை: விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் மீண்டும் எடப்பாடி பக்கம் தாவ எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில்,...
Live Matches
தமிழகம் View More 
சென்னை: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு இந்திய பிரதமர் மோடி, ‘மெலோடி’ சாக்லெட் கொடுத்தது உலகம் முழுவதும் வைரலாகி விட்டது. இதைத் தொடர்ந்து மெலோடி சாக்லெட் தயாரிக்கும் பார்லே கம்பெனியின் பங்குகளை, ‘பங்கு வர்த்தக புலிகள்’ வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர்.ஆனால் அதில் ஒரு சின்னத் தப்பு நடந்துவிட்டது. பலர் வாங்கிப் போட்டது பார்லே இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை....
தமிழகம் View More 
சென்னை: தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மீண்டும் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம்; தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம் வழங்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: ஆளுநர் மாளிகையில் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்கு தள்ளப்படும் என்பதற்கு...
அரசியல் View More 
கோவை: கோவை பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணி தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான மையக்குழு கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாஜ முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்நிலையில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்,...
வழிபாடு முறைகள் View More 
இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
வரும் 16.5.2026 அன்று சர்வ அமாவாசை வருகிறது. சர்வ அமாவாசை என்பது பித்ருக்கள் (முன்னோர்கள்) வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாள். இந்த நாளில் செய்யும் ``நீத்தார் கடன்’’ (தர்ப்பணம்) மிகவும் புண்ணியத்தை தரும். மேலும், அன்றைய தினத்தில் நீத்தார்கடன் கொடுப்பதால் வம்சம் தழைத்தோங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும். அமாவாசை நாளில், மிக பெரிய சடங்குகள் இல்லாவிட்டாலும்,...
கோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். பஞ்சாங்க நமஸ்காரம் - அஷ்டாங்க நமஸ்காரம் - உத்தம நமஸ்காரம் என மூன்று வகையான நமஸ்கார வழிபாடுகள் உள்ளன. கோவிலுக்குச் சென்று வழிபடும் நம்மவர்கள், இறைவனை தரிசித்து விட்டு, பிராகாரத்தை வலம் வருவார்கள்....
சமையல் View More 
தேவையான பொருட்கள்: சாதம் வேக வைக்க: அரிசி -1 கப் தேவையான அளவு தண்ணீர் உப்பு - அரை ஸ்பூன் எண்ணெய் - 1 ஸ்பூன் முட்டையை சமைக்க: முட்டை - 5 மிளகுத்தூள் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எக் ரைஸ் செய்ய: நெய் -1 ஸ்பூன் எண்ணெய் 1...
BY Gowthami Selvakumar
9 hours agoதேவையானவை: *இட்லி அரிசி- 1 கப் *உளுந்து - கால் கப் *முள்ளு முருங்கை இலை - 20 *ஜீரகம் - 1 தேக்கரண்டி *மிளகு - 20 *உப்பு - தேவைக்கேற்ப *எண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசி மற்றும் உளுந்தைக் களைந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முள்ளு...
BY Gowthami Selvakumar
20 May 2026தேவையானவை: வல்லாரைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 1, உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, புளி - நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் - 1 சிறிய கப் அளவு,...
BY Gowthami Selvakumar
19 May 2026தேவையான பொருட்கள்: *பலாப்பழ சுளை 15 *அரிசி மாவு 1 கப் *வெல்லம் ¾ கப் *ஏலக்காய் 3 *போட்டுக்கடலை மாவு - 1/2 கப் *தேங்காய் துருவல் ¼ கப் *நெய் தேவைக்கேற்ப. செய்முறை: *பலாப்பழத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும். மேலும், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு...
BY Gowthami Selvakumar
18 May 2026தேவையானவை: ஓமவல்லி இலை - 6 மிளகு - 1 தேக்கரண்டி துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி தனியா - 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை தக்காளி - 2 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் மிளகு,...
BY Gowthami Selvakumar
15 May 2026
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் வெந்தயத்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த தண்ணீரில் தலைமுடியை அலசி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து, அதனை தலையில் நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியபின் நன்கு அலசிட, நரைமுடி மறைய ஆரம்பிக்கும். கறிவேப்பிலையை மோர் கலந்து,...
கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தால் சிலருக்கு வியர்க்குரு பாடாய்படுத்தும். உடலில் பித்தம் இருப்பவர்கள், உடல் பருமன், கொழுப்புச்சத்து, உடற் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு இது அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. *இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற பழக்கங்களாலும் ஏற்படும். *வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம், இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு அருந்தினாலும் உடலின் நீரிழிப்பை சரி செய்து வியர்க்குருவை போக்க...
நன்றி குங்குமம் டாக்டர் ஆட்டிசம் தற்போது நாம் அதிகம் கேள்விப்படக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. ஆனால், ஆட்டிசம் என்றால் என்ன.. என்பது பற்றி முழுமையான புரிதல் இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. எனவே, ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அன்று ஆட்டிசம்...
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நாளில் மனித இனத்தையே அச்சுறுத்தும் ஒரு கொடிய அரக்கன், புற்றுநோய். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி 2020 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 10 மில்லியன் பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறு இறப்புகளில் ஒன்றுக்கு புற்றுநோய் காரணமாக இருந்துள்ளது. புற்றுநோய் ஒரு கொடுமை என்றால், வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளான,...
நன்றி குங்குமம் டாக்டர் கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பம் தொடர்பான நோய்கள் நமது ஆரோக்கியத்திற்கு பெரும் கவலையாக மாறி வருகின்றன. இவற்றில், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு அவசர நிலையாக ‘வெப்பவாதம்’ உள்ளது. நரம்பியல் ரீதியாகப் பார்த்தால், உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கும் அமைப்பு செயல்படத் தவறுவதால் மூளை...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
கொடைக்கானலில் 63வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி மே 31ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது!
கொடைக்கானலில் 63வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி மே 31ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. ...
விவசாயம் View More 
சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
BY MuthuKumar
21 Apr 2026சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
BY Neethimaan
26 Mar 2026சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் எட்டு கி.மீ தொலைவில் இருக்கிறது பனமரத்துப்பட்டி கிராமம். சுமார் ஆயிரம் வீடுகளிருக்கும் இந்த கிராமத்தின் பிரதான விவசாயத்தொழில் செவ்வரளி சாகுபடிதான். எந்தப் பக்கம் திரும்பினாலும் செவ்வரளித் தோட்டமும், காலை மாலை என இரண்டு வேளைகளிலும் பூ பறிக்கும் ஆட்கள் கூட்டமும்தான் இவ்வூரில் நிறைந்திருக்கும். இத்தகைய கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக...
BY Porselvi
23 Mar 2026

