Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

Banner News View More right-arow

  •     ஹரியானா: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் 2 விருதுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்திய அரசின் வீட்டுவசதி...

Showinpage View More right-arow

Advertisement

தமிழகம் View More right-arrow

  •   ஆவடி: ஆவடியில் இயங்கி வரும் இந்திய விமானப்படையின் பராமரிப்பு நிலையத்தில் நேற்று தளவாட பொருட்களின் வினியோகம், பராமரிப்பு பணிகளின் செயல்பாடுகள் மற்றும் தயார்நிலை குறித்து இந்திய விமானப்படையின் பராமரிப்பு பிரிவு தளபதியும் மூத்த அதிகாரியுமான ஏர்மார்ஷல் விஜய்குமார் கார்க் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவருடன், அவரது மனைவியும், விமானப்படை குடும்ப நலச் சங்கத்...

தமிழகம் View More right-arrow

அரசியல் View More right-arrow

அரசியல் View More right-arrow

Advertisement

தினகரன் வீடியோ View More right-arrow

Advertisement

வழிபாடு முறைகள் View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10050923

    நவ திருப்பதிகள் தென் மாவட்ட தாமிரபரணி ஆற்றங் கரையில், வடபுறம், தென்புறம் என இருகரை ஓரங்கள் உள்ளன. அவற்றில் வடகரையின் ஓரமாக, ஆறு திவ்ய திருத்தலங்களும், தென்கரையின் ஓரமாக, மூன்று திவ்ய திருத்தலங்களும் உள்ளன. இவையே 108 வைணவ திவ்ய ஷேத்திரத்தில் ``சந்திரனுக்கு’’ உரிய நவகிரகத் தலம். திருமால் நின்ற கோலத்தையும், கிடந்த கோலத்தையும் நாம்...

  • Flowers_newslist_horizontal-layout_10050269

    இந்திய ஆன்மிக உலகம் கண்டு வியந்த குருமார்களில் ஒருவர் ஷீரடி சாய்பாபா. அவரது போதனைகளும், அற்புதங்களும் இன்றளவும் பேசப்படுகின்றன. அவருடைய தாய் மதம் எதுவென்று கண்டறியப்பட முடியவில்லை என்றாலும், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சகோதரர்களாகப் பாவித்தவர். அவரது அற்புதங்களாலும், போதனைகளாலும் தான் மதம், சாதி, மொழி, இனம் கடந்து இன்றளவும் மக்களால் போற்றப்படு கிறார். சாய்பாபாவின் அருளமுதம்...

  • Flowers_newslist_horizontal-layout_10049584

    அபிஷேகம் என்ற சொல் நடைமுறையில் இறைவனைத் திருமுழுக்காட்டுவதைக் (நீராட்டுவது) குறிக்கிறது. அச்சொல்லுக்கு உரிமைப்படுத்துதல் என்றும் பொருள் கூறுவர். ஆசார்ய அபிஷேகம் என்பதற்கு ஒருவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துதல் என்பதைக் காண்கிறோம். இது போன்றே அரசனுக்கு மகுடம் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தல் என்பது அவனுக்கு நாட்டை உரிமையாக்கி அவன் ஏவலில் காவலில் வாழ்வோம் என்பதை ஒப்புக்...

சமையல் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10050420

    தேவையானவை: இடியாப்ப மாவு - ¾ கப், பாசிப்பருப்பு - ¾ கப், வறுத்த கடலைப்பருப்பு - ¼ கப், வெல்லம் - ¾ கப், நெய் - தேவையான அளவு, லேசாக நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், கெட்டி...

    06 Nov 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10049840

    தேவையான பொருட்கள் சுக்கு - சிறிதளவு புதினா - ஒரு கைப்பிடி தனியா - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை அடுப்பில் வாணலி வைத்து தனியா, சீர்கம், ஓமம் ஆகியவற்றை தனித்...

    05 Nov 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10049838

    தேவையான பொருட்கள்: மிளகு 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் பூண்டு 4 பல் இஞ்சி 1 அங்குலம் அளவு வெங்காயம் 1 (நறுக்கியது) தக்காளி 1 (விரும்பினால்) எண்ணெய் அல்லது நெய் 1 டீஸ்பூன் தண்ணீர் 2 கப் உப்பு தேவையான அளவு மல்லித்தழை சிறிதளவு (அலங்கரிக்க). செய்முறை: முதலில் மிளகு, சீரகம், பூண்டு,...

    05 Nov 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10049212

    தேவையான பொருட்கள் 2திருக்கை மீன் 1வெங்காயம் 1தக்காளி கறிவேப்பிலை - சிறிதளவு 10 பல்பூண்டு குழம்பு தூள் - தேவையான அளவு புளி - நெல்லிக்காய் அளவு 1 ஸ்பூன்வெந்தயம் உப்பு - தேவையான அளவு அரைக்க 10 பல்பூண்டு 2 ஸ்பூன்சீரகம் 2 ஸ்பூன்மிளகு செய்முறை: திருக்கை மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து...

    04 Nov 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10049208

    தேவையான பொருட்கள் 1வில்வ பழம் நாட்டு சர்க்கரை 2 கப் தேன் 2 ஸ்பூன் தண்ணீர் தேவையான அளவு செய்முறை: நன்கு பழுத்த வில்வ பழத்தினை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஸ்கூப் ஸ்பூனில் வில்வ பழ ஓட்டில் ஒட்டி இருக்கும் சதையை ஸ்கூப் செய்து எடுத்துக் கொள்ளலாம்.அதை அப்படியே தண்ணீரில் சில வினாடிகள்...

    04 Nov 2025
    BY Lavanya
Advertisement

விளையாட்டு

ஆலோசனை View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10049193

    நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப்பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் கடந்த இதழில் எல்லைக் கோட்டு ஆளுமைக் கோளாறு என்பது எப்படி பெண்களை பாதிக்கிறது என்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் பார்ப்போம்.மட்டக்கேலி (Sarcasttic )பார்வைகள் பெண்கள் என்றாலே இப்படித்தான் என்று முடிவின் சலிப்பை இருவருக்கும் தந்து விடும். அது அறிவியல் சார்ந்த...

  • Flowers_newslist_horizontal-layout_10048674

    நன்றி குங்குமம் தோழி ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் “இதய பலவீனம் உள்ளவர்கள் இந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்க வேண்டாம்” என்கிற நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.இதயம் பலவீனமாய் இருப்பவர்களா? மனம் பலவீனமாய் இருப்பவர்களா? என்பதில் நமக்கு குழப்பம் அவ்வப்போது வந்து போகிறது. அதிலும் குறிப்பாக, மனநலம் சார்ந்த மருத்துவத் துறையான psychiatry...

  • Flowers_newslist_horizontal-layout_10047616

    நன்றி குங்குமம் டாக்டர் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்கு 22 வயதாகிறது. நான்கு அல்லது ஐந்து மாதங்கள் பீரியட்ஸ் வராமலேயே இருந்தது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து சாப்பிட்டேன். இப்போது 15 நாட்கள் வரையில் பீரியட்ஸ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. எதனால் இப்படி ஏற்படுகிறது... இதற்கு என்ன தீர்வு? - கே.அமுதா, கோவை. முதலில் ரத்தப் பரிசோதனை,...

  • Flowers_newslist_horizontal-layout_10047591

    நன்றி குங்குமம் தோழி பலர் சிரிக்கும் போது பற்கள் வெள்ளை வெளீராகத் தெரிந்தாலும், பேசும் போது துர்நாற்றம் வீசும். பற்களை பலமுறை துலக்கினாலும், நாக்கை வழித்து சுத்தம் செய்தாலும், ‘மவுத் வாஷ்’ கொண்டு வாயை சுத்தம் செய்தாலும், ஆயில் புல்லிங் செய்தாலும் சிறிது நேரத்தில் வாயில் துர்நாற்றம் மீண்டும் குடிபுகுந்துவிடும். அதன் காரணமாக பலர்...

  • Flowers_newslist_horizontal-layout_10046385

    நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி 36-40 வயது என்பதை முன் மத்திய வயது என்று சொல்லலாம். இந்த வயதில் உள்ள பெண்களின் அகச் சிக்கல்கள் என்பவை தனித்துவமானவை. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மனித வாழ்க்கையில் முப்பத்தாறு முதல் நாற்பது வயது வரை என்பது...

Advertisement

வேலைவாய்ப்பு

Advertisement

படங்கள் View More right-arow

விவசாயம் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10051063

    நெல், வேர்க்கடலை, பலபயிர் சாகுபடி என தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கரில் பலவகையான விவசாயங்களை செய்துவருகிறார் திருவள்ளூர், பெரிய நாகப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ். இருந்தபோதும், விவசாயத்தில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 60 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதிலும் பெரிய அளவில் லாபம் பார்த்து வருகிறார். 60 ஏக்கரில் சுமார்...

    07 Nov 2025
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10051053

    ``முதல்ல வீட்டுத் தேவைக்கு காய்கறிகள் பயிரிட்டோம். அப்றமா பூக்கள், மஞ்சள் என சாகுபடியை விரிவுபடுத்தினேன். இப்போ பலவகை பூக்கள், காய்கறிகளை பயிரிட்டு விதைகளை உற்பத்தி செஞ்சு விற்கிறேன்” என பேச ஆரம்பித்தார் லாவண்யா. சேலம் மாவட்டம், ஓமலூர் காடையம்பட்டி பகுதியில் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர் பல்வேறு நாட்டு...

    07 Nov 2025
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10050461

    தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை சிவக்குமார். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் கேப்பரை என்ற இடத்தில் ஒரு சிறிய தேனீர்க்கடை நடத்தும் இவர், அதில் இருந்து கிடைக்கும் மிகச்சிறிய வருமானத்தில் பெரும் சேவை ஆற்றுகிறார். பள்ளிகளுக்கு...

    06 Nov 2025
    BY Porselvi