* மெட்ரோ ரயில் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும் * 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் * 20 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை: சென்னை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ேநற்று வெளியிட்டார். அதில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அதி ஒளி மின் விளக்குகள் அமைக்கப்படும். 1,000 புதிய மினி...
Showinpage View More 
சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரண்டுநாள் கல்விக் கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் பெற்ற நிலையில், குழப்பங்களை நிவர்த்தி செய்ய உதவியது என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்ததாகவும் உற்சாகத்துடன் கூறினர். பிளஸ் 2 முடித்து, அடுத்து என்ன...
சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் (18ம் தேதி) இரவு 11.35 மணியளவில் கோயம்புத்தூர் வந்தடைந்தார். அங்கிருந்து சென்னை வந்தார்.அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்த முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னைப் போலவே ஒன்றிய அமைச்சரை வரவேற்க வந்திருந்து...
சென்னை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பெரம்பூர் தொகுதியில் ஒவ்வொரு வீட்டையும், அவர்களின் பெயர்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பவர் தான் ஆர்.டி.சேகர்....
Live Matches
தமிழகம் View More 
நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து நெய்வேலி என்எல்சி ஆர்ச்கேட் எதிரில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பேசியதாவது: பாஜ முன்பு எடப்பாடி பழனிசாமி கைகட்டி நிற்கிறார். தமிழக உரிமைகளை பறிக்கவோ, ஏமாற்றவோ நினைத்தால் எதிர்த்து போராடுவோம். தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைக்க கூடாது. நமது கூட்டணி கொள்கை...
தமிழகம் View More 
சொன்னாரு: தமிழகத்தை மற்ற துறைகளில் உயர்த்துவது போன்றே விளையாட்டுத் துறையையும் உயர்த்தி, தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. செஞ்சாரு: தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்ற திமுக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது. அந்த அடிப்படையில் பல்வேறு சர்வதேசப் போட்டிகளை நடத்தியுள்ளது. இந்திய வரலாற்றில்...
அரசியல் View More 
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியதாவது: டெல்லி தோற்க வேண்டும், தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தோடு முதல்வர்...
அரசியல் View More 
சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டமன்ற தொகுதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். விஐபி தொகுதியான இங்கு, தவெக சார்பில் அருண்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், வேட்பு மனுவை முழுமையாக நிரப்பாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், வேட்பாளர் அருண்குமாரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த...
வழிபாடு முறைகள் View More 
ஞாயிறு நவகிரகங்களில் முதன்மையானவராக வணங்கப்படும் சூரிய பகவானுக்கு, ஞாயிற்றுக்கிழமை சிறந்த நாளாகும். இந்த நாளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபடுவது எதிரிகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பையும் அமைதியையும் தரும். மேலும், வாழ்வில் ஒளி செலுத்தும் சக்தியாக அவர் அருள் செயல்படும். இதன் மூலம் வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமாக மாறும். திங்கள் திங்கட்கிழமையில் விரதம் இருந்து...
ஒரு மனிதனின் குடும்பப் பாரம்பரியம் எனக் கொண்டால் அவன் மூன்று வகை தெய்வங்களை வணங்க நேரிடும் அவை 1. குல தெய்வம் 2. இஷ்ட தெய்வம் 3. பிரீதி தெய்வம். இவற்றில் குல தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானதாகும். குல தெய்வம் பரம்பரை பரம்பரையாக ஒரு வழி பங்காளிகளாக கூடி வழிபாடு செய்யும் தெய்வம்...
நவகிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சிறந்த அறிவாளியாகவும், நல்ல படிப்பறிவுள்ளவராகவும், இறைவனிடத்தில் சிந்தனையுள்ளவராகவும் இருப்பார்கள். கல்வி தரும் புதன் புதன் பகவானுக்கு சவும்யன் என்ற பெயர் உண்டு. புதனை வழிபட்டால் அகங்காரம்...
சமையல் View More 
தேவையான பொருட்கள்: *அவல் - 1 கப் *நன்றாக பழுத்த கொய்யா - 1 ( பழுத்த பழமாகவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல்) *காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2 *கருவேப்பிலை - சிறிதளவு *கடுகு - அரை டீஸ்பூன் *உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் *கடலை பருப்பு - 1 டீஸ்பூன்...
17 Apr 2026BY Gowthami Selvakumar
தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் - 1 கப் (துருவியது) புளித்த மோர் - 1 கப் தேங்காய்ப்பால் - ½ கப் பச்சை மிளகாய் - 2 இஞ்சி - 1 சிறிய துண்டு சீரகம் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க: கடுகு -...
16 Apr 2026BY Gowthami Selvakumar
தேவையானவை: இனிப்புள்ள பெரிய அன்னாசிப்பழம் - 1 (துருவியது) பால் - ½ லிட்டர் சர்க்கரை - 300 கிராம் வாதுமைப் பருப்பு - 20 (ஊறவைத்து தோலுரித்து அரைத்த விழுது) பேரீச்சம் பழம் - 10 (கொட்டை நீக்கி சிறு சிறு துண்டு) குங்குமப்பூ - சிறிது. செய்முறை: முதலில் துருவிய அன்னாசிப் பழத்தை...
15 Apr 2026BY Gowthami Selvakumar
தேவையானவை: சப்போட்டா பழம் - 8 (விழுதாக அரைத்தது) சர்க்கரை - ½ கப் ரவை- ¼ கப் பால் - ¼ கப் நெய் - ¼ கப் முந்திரி, பாதாம், பிஸ்தா - ½ கப் (நெய்யில் வறுத்துப் பொடித்தது). செய்முறை: ஒரு நான்ஸ்டிக் தவாவில் கொஞ்சம் நெய்விட்டு ரவையை வறுத்து, பின்...
13 Apr 2026BY Gowthami Selvakumar
தேவையானவை: பச்சரிசி அரிசி - கால் கப் பால் - அரை லிட்டர் சர்க்கரை - 1 கப் முந்திரி, திராட்சை - தேவைக்கு நெய் - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசியை நன்கு அலசி சுத்தம் செய்துவிட்டு, 15-20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர், அரை லிட்டர் பாலில் அரிசி நன்கு குழையும் வரை வேகவைக்கவும். பின்னர்,...
13 Apr 2026BY Gowthami Selvakumar
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! ராதிகா சரத்குமார் ஹீரோயினாக நடித்துள்ள தாய்க்கிழவி திரைப்படம் சத்தம் போடாமல் சத்தம் போட்டுள்ளது. 55-60 வயது பெண்களின் மனநலனை குறித்து பேசப்போகும் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் தாய்க்கிழவியை கொஞ்சம் கடனாக வாங்கிக்கொள்கிறேன் உங்கள் அனுமதியுடன். இந்த வயதில் உள்ள பெண்களை நம்முடைய சமூகம் பல நேரங்களில்...
நன்றி குங்குமம் டாக்டர் உஷார் டிப்ஸ்! மாரடைப்பு ஒரு காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வாழ்வியல் சார்ந்த நோயாக இருந்தது. விஞ்ஞான ரீதியாக இதற்குப் பெண்களின் உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் அவர்களை மாரடைப்பில் இருந்து காக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால், சமீபமாய் நிறைய பென்கள் மாரடைப்பால் இறக்கிறார்கள். சற்று முன் வரை இயல்பாய்...
நன்றி குங்குமம் டாக்டர் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் எந்த எண்ணெய் உடல் நலத்திற்கு ஏற்ற எண்ணெய் என்ற குழப்பம் மக்களிடையே எப்போதும் நிலவிக் கொண்டே இருக்கிறது. இது குறித்த விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாம் இப்படி யோசித்துக் கொண்டிருந்தால், நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சமையலில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடே பிரதானமாக...
நன்றி குங்குமம் டாக்டர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ம்தேதி, உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. 1882-ம் ஆண்டு ராபர்ட் கோச் என்பவரால் காசநோயை உருவாக்கும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை குறிக்கும் வகையில் இந்த நாள்...
நன்றி குங்குமம் டாக்டர் உடலில் புகுந்து, புற்றிசல் போல் வளர்ந்து உயிர்அணுக்களை அழித்து, உயிரை மாய்த்துவிடும் செல் கிருமிகளையே புற்றுநோய் என்கிறோம். இந்த புற்றுநோய்களில் பலவகை உண்டு. அதில், உலகளவில் முதன்மையிடம் வகிப்பது, நுரையீரல் புற்றுநோய்தான். எனவே, நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. காரணம், நாம் தற்போது, மாசு நிறைந்த...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்.. பரிதாபமாக பலியான பிஞ்சு உயிர்..!
கீவ் நகரத்தில் ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா பயங்கர தாக்குதல்: சிறுமி உள்பட 16 போ் பரிதாப பலி ...
விவசாயம் View More 
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
26 Mar 2026BY Neethimaan
சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் எட்டு கி.மீ தொலைவில் இருக்கிறது பனமரத்துப்பட்டி கிராமம். சுமார் ஆயிரம் வீடுகளிருக்கும் இந்த கிராமத்தின் பிரதான விவசாயத்தொழில் செவ்வரளி சாகுபடிதான். எந்தப் பக்கம் திரும்பினாலும் செவ்வரளித் தோட்டமும், காலை மாலை என இரண்டு வேளைகளிலும் பூ பறிக்கும் ஆட்கள் கூட்டமும்தான் இவ்வூரில் நிறைந்திருக்கும். இத்தகைய கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக...
23 Mar 2026BY Porselvi
கரூரை ஒட்டிய அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பிராதனப் பயிர்களில் கண்வலிக்கிழங்குக்கு முக்கிய இடம் உண்டு. கிழங்கிலிருந்து வளரும் இப்பயிரில்தான் தமிழகத்தின் தேசிய மலரான செங்காந்தள் மலர் பூக்கிறது. இச்செடியில் இருந்து கிடைக்கும் விதைகளில் அதிக மருத்துவப்பலன்கள் மிகுந்திருப்பதால், அந்த விதைகள் நல்ல விலைக்கு விற்பனை ஆகின்றன. அந்த விதைகளை மகசூலாக...
20 Mar 2026BY Porselvi


