சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14ம் தேதி வரை எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்தன. இதில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 மாநில கட்சிகளை சேர்ந்த சுமார் 2.72 லட்சம்...
Showinpage View More 
பாடாலூர்: திருச்சி மாவட்டம் உறையூர் அருகே பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் மகன் குணா (38). இவரது மனைவி லீலா ஸ்ரீ. இவர்களுக்கு பிரணவ் சபரி (10) என்ற மகன், சிவானி (6)என்ற மகள் உள்ளனர். குணா, பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள துறை மேலாளராக பணியாற்றி வந்தார். தினமும் பெரம்பலூருக்கு சென்றுவிட்டு, காரில்...
சென்னை: அல்மாண்ட் கிட் சிரப் எனும் மருந்தில் எதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் விற்பனையில் இருந்து நீக்குமாறு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பீகார் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ‘அல்மாண்ட் கிட்’ சிரப்பில் எதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி...
கொல்கத்தா: போலி வாக்காளர் சேர்க்கை விவகாரத்தில் சிக்கிய தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதை கைவிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், மொய்னா மற்றும் பருய்பூர் கிழக்கு ஆகிய தொகுதிகளில் போலியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக...
தமிழகம் View More 
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14ம் தேதி வரை எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்தன. இதில் 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 மாநில கட்சிகளை சேர்ந்த சுமார் 2.72 லட்சம்...
அரசியல் View More 
சென்னை: தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ்...
அரசியல் View More 
* இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதன் மூலம் 1 கோடி மக்களை நான் காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டியது எனக்கு கிடைத்த சிறந்த கவுரவம். - அமெரிக்க அதிபர் டிரம்ப் * நாட்டில் பண பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை இல்லை. கிராமங்கள், ஏழைகள், விவசாயிகளுக்காக அரசியல் தலைவர்கள் நேர்மையாக உழைக்க வேண்டி...
வழிபாடு முறைகள் View More 
தை மாத அமாவாசையை ஒட்டிய நிகழ்வுகள் புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருப்பது தையின் சிறப்புகளில் ஒன்று. தை மாதம் சிறப்புடையது என்றால் தையில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் பூச நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் சப்தமி (ரத சப்தமி) சிறப்புடையது. அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) திதி சிறப்புடையது. அந்த வகையில்...
தூசி கிராமம் பரமேஸ்வர மன்னனால் காஞ்சியின் வட பகுதியில் ‘‘பரமேஸ்வர விண்ணகரம்’’ என்ற வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் நிர்மாணிக்கப்பட்டது. இது ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஆலயம். அதன்பின் வந்த பல்லவ மன்னராலும், பக்தர்களின் பெருமுயற்சியாலும், தூசி கிராமத்தில் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் ஸ்ரீதேவி - பூதேவியுடன் சின்முத்திரை தரித்து கையில் தாமரையை...
பொங்கல் திருநாள் - 15.1.2026 1. தை பிறந்தால் வழி பிறக்கும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நம்பிக்கை தரும் மங்கல வாழ்த்து.. இதோ, தை மாதம் பிறக்கப்போகிறது. நல்வழி பிறக்கப்போகிறது. மார்கழி மாதம் பக்தி மாதம். பக்தி மாதத்தின் பலன் தை மாதம் கைமேல் கிடைக்கும் என்றார்கள் பெரியவர்கள். அதனால்தான் தைமாதம் முதல்...
சமையல் View More 
வேர்க்கடலை வெண்பொங்கல் தேவையானவை: பச்சரிசி - 1 கப், பச்சை வேர்க்கடலை - ½ கப், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் - 1, சீரகப்பொடி - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: ஒரு கனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி பச்சரிசியையும், வேர்க்கடலையையும் கழுவி வேகவைக்கவும். வெந்ததும் மஞ்சள் தூள்,...
13 Jan 2026BY Lavanya
போகி கேரட் போளி தேவையானவை: மேல் மாவிற்கு: மைதா மாவு - ½ கப், லெமன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - 1 டீஸ்பூன், வெள்ளை ரவை - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன். பூரணம் செய்ய: கேரட் துருவல்- 1 கப், தேங்காய் துருவல்-4 டீஸ்பூன், ஏலப்பொடி-...
12 Jan 2026BY Lavanya
தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன்சுண்டைக்காய் வற்றல் 100 கிராம்சின்ன வெங்காயம் 10 பல்பூண்டு எலுமிச்சை அளவுபுளி 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள் 2 டீஸ்பூன்மிளகாய் தூள 2 டீஸ்பூன்மல்லிதூள் தேவையான அளவுஉப்பு 2 தேக்கரண்டிநல்லெண்ணெய் 2 டீஸ்பூன்கடுகு 2 டீஸ்பூன் உ பருப்பு 2 டீஸ்பூன் வெந்தயம் 2 டீஸ்பூன்மிளகு பெருங்காயத்தூள கறிவேப்பிலை தாளிக்க செய்முறை: கடாயில்...
07 Jan 2026BY Lavanya
தேவையான பொருட்கள் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய் சிறிதளவுவெந்தயம் ஒரு பூண்டு 50 கிராம் சின்ன வெங்காயம் சிறிதளவுகறிவேப்பிலை அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி மல்லி தூள் தேவையானஅளவு உப்பு தேவையானஅளவு நீர் 2 தேக்கரண்டி புளி பேஸ்ட் அல்லது ஒரு எலுமிச்சம்பழம் அளவு...
07 Jan 2026BY Lavanya
தேவையான பொருட்கள் தர்பூசணி துண்டுகள் 1 கப் சர்க்கரை 2 - 3 ஸ்பூன் (அவரவர் விருப்பம்) உப்பு 1 சிட்டிகை (ருசிக்கு) சீவின பாதாம் துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன் ஐஸ்க்ரீம் குச்சிகள் 4 செய்முறை தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும்.பெரிய...
06 Jan 2026BY Lavanya
விளையாட்டு ➔
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல் அனபைலக்சிஸ் (Anaphylaxis) அனபைலக்சிஸ் (Anaphylaxis) என்பது ஒரு தீவிரமான, உயிருக்கு ஆபத்தான, உடல் முழுவதும் பரவக்கூடிய மிகை ஒவ்வாமை எதிர்வினை (Systemic Hypersensitivity Reaction) ஆகும். இது ஒரு மருத்துவ அவசரநிலை. சரியான நேரத்தில் இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், சுவாசக் கோளாறு அல்லது இதய...
நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோய் மருத்துவர் அஷு அபிஷேக் முக்கிய காரணம்! அதிகரித்து வரும் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புக்கு உணவே முக்கிய காரணமாகிறது. எனவே நாம் எதை உண்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் உணவில் உள்ள புற்றுநோய் காரணிகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை,...
நன்றி குங்குமம் டாக்டர் இயன்முறை மருத்துவர் நித்யா மூர்த்தி ‘எனக்கு வயசு 30 தான்… ஆனால், மூட்டு வலி தாங்க முடியலை’ என்று புலம்பும் இளம் வயதினர்களே அதிகமாக காணப்படுகின்றனர். முடக்குவாதம் என்றாலே முதியவர்களுக்கு மட்டும் வரும் நோய் என்ற பொதுவான எண்ணம் இன்றைய காலத்தில் மாறிவருகிறது. முந்தைய தலைமுறை மக்கள் உடல்ரீதியாக சுறுசுறுப்பாக வாழ்ந்து...
நன்றி குங்குமம் டாக்டர் Bipolar disorder சிகிச்சைகள்! வெறித்தனமான மனச்சோர்வின் (Manic Depression) அடுத்தடுத்த அத்தியாயங்களாகத் தொடரக்கூடிய இருமுனையக் கோளாறு தமக்கு இருப்பதாக பல பிரபலங்கள் குறிப்பிட்டுள்ளார்கள். வரலாற்று பிரசித்தி பெற்ற ஓவியக்கலைஞர் Vincent van gogh இருமுனையப் பிறழ்வை அனுபவித்து உள்ளதாக சில குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. புகழ் பெற்ற பாடகி செலினா கோமஸ் (Celina...
நன்றி குங்குமம் டாக்டர் ஜீரண மண்டலத்தின் கடைசிப் பகுதியான ஆசனவாயில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னைதான் மூலம் ஆகும். அதன் அறிகுறிகளையும் நவீன சிகிச்சை முறைகளையும் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இரைப்பை, குடல் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர்.கண்ணன். மூலம் என்றால் என்ன? அதன் வகைகள் என்னென்ன? மூலம் என்பது ஆசனவாயில் உள்ள...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு : சீறி வரும் காளைகளை சீறிப்பாய்ந்து தழுவும் வீரர்கள்!!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு : சீறி வரும் காளைகளை சீறிப்பாய்ந்து தழுவும் வீரர்கள்!! ...
விவசாயம் View More 
கொடைக்கானல் தாண்டிக்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற விவசாயியின் அவகோடா சாகுபடி குறித்த தகவல்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அவரது சாகுபடி அனுபவத்தின் தொடர்ச்சி இது... ``அவகோடா மரத்தோட அடிப்பாகத்துல ஈரமா இருக்கறதால, பூஞ்சாணம், பாசி தாக்கும். இதிலிருந்து காக்க, 6 அடிக்கு போடோ பேஸ்ட் துத்த சுண்ணாம்பு பேஸ்ட்டை பெயிண்ட் மாதிரி அடிக்கணும். மரத்தோட அடிப்பாகத்துல...
16 Jan 2026BY Porselvi
சமையல் எண்ணைய்க்கு என்றென்றும் வரவேற்பு குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால் சமையல் எண்ணெயின் தேவையும், விலையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதனால் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உருவாகி வருகிறது. இந்த சூழலில் சூரியகாந்தி பயிரிட்டு விவசாயிகள் நல்ல லாபம் பார்க்கலாம்.சூரியகாந்தியை மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா...
16 Jan 2026BY Porselvi
சிங்கஹள்ளி: விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் காலிறுதியில் நேற்று பஞ்சாப் - மத்தியப்பிரதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 345 ரன் விளாசியது. பின்னர் ஆடிய மத்தியப்பிரதேசம், 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனால், 183 ரன் வித்தியாசத்தில் வென்ற பஞ்சாப் அரையிறுதிக்கு முன்னேறியது....
13 Jan 2026BY Arun Kumar

