புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடந்த எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘வாக்கு திருட்டு தான் மிக மோசமான தேச விரோத செயல்’ என்றும், ‘தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது’ என்றும் ஆளும் பாஜவை தாக்கி அதிரடியாக பேசினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) உள்ளிட்ட தேர்தல்...
Showinpage View More 
கட்டாக்: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டி20 போட்டி, ஒடிசாவின் கட்டாக் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்...
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திப்பதற்கு அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் சென்னையை அடுத்த வானகரம் வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை...
சென்னை: அதிமுக, பாஜ கூட்டணிக்குள் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பது குறித்து அமித்ஷாவை, அண்ணாமாலை நேற்று இரவு டெல்லியில் சந்தித்து பேசினார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி உடைந்தது. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி உருவானது. பாஜ தலைமையில் டிடிவி தினரன், ஓ.பன்னீர்செல்வள் உள்ளிட்ட 18 சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன....
தமிழகம் View More 
கோவில்பட்டி: வந்தே பாரத் ரயிலில் ரூ.10.50 லட்சத்துடன் வந்த நெல்லை கோட்ட பாஜ நிர்வாகியை போலீசார் பிடித்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் நேற்று காலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலை 11.30 மணிக்கு வந்தே பாரத் ரயில் வந்து நின்றது. ரயிலில் இருந்த இறங்கிய நபர்...
தமிழகம் View More 
சென்னை: வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்குமாறு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்குமாறு ஒன்றிய தகவல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்குமாறு மத்திய தகவல்...
அரசியல் View More 
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் கடும் கோஷ்டி மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் கண் இளங்கோ, மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா, மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் தீன், நம்புகுமார், மாநில மாணவர் பாசறை செயலாளர்கள் சங்கீதா, பாலு, மாநில மகளிர் பாசறை செயலாளர் ஜெயா, மாநில வீரத்தமிழர்...
அரசியல் View More 
திண்டிவனம்: கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு எனக்கு ஒரு பிள்ளை. என் பெயரையோ, பாமக பெயரையோ அன்புமணி பயன்படுத்த கூடாது என்று ராமதாஸ் மீண்டும் தெரிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி: தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்த வழக்கு, பாமக சார்பில் டெல்லி...
வழிபாடு முறைகள் View More 
லீலா சுகர் எனும் வில்வ மங்கள ஸ்வாமிகள் எதிர்பாராத திருப்பங்கள்; சுவாரசியமான சம்பவங்கள்; தெய்வத்தை நேருக்குநேராகத் தரிசித்து, அதன்மூலம் பெற்ற அனுபவங்கள் - எனப் பல வகைகளிலும் சிறந்த வரலாறு லீலாசுகர் எனும் வில்வமங்கள ஸ்வாமிகள் வரலாறு.கர்நாடக மாநிலத்தில் அந்தண குடும்பத்தில் பிறந்த வில்வ மங்கள் இல்லறவாசி; வேதம் கற்றவர்; மனைவி சிந்தாமணியிடம் மட்டற்ற பிரேமை...
காஞ்சிபுரம் என்றாலே கோயில்களின் நகரம் என்றுதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இந்தப் புண்ணிய பூமியில், சைவ சமயத்தின் ஐந்து முக்கியத் தலங்களான பஞ்சபூதத் தலங்களில் நிலத்துக்கு (பிருத்வி) உரியதாகப் போற்றப் ப டுவது, உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஆகும். தமிழக அரசு ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த...
திருப்பூருக்கு அருகேயுள்ள வீரகுமாரசாமி தலத்தில் அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் வித்தியாசமானவர். இவர் கால்களில் பாதக்குறடு அணிந்து உடலில் கவசம் பூண்டுள்ளார். இடுப்பில் கச்சை, உடைவாள், குத்துவாள், கையில் சூலாயுதம், காலச்சக்கரம் தரித்துள்ளார். வீரத்தோற்றத்தில் அவர் கன்னி குமாரனாகக் காட்சி தருவதால் பெண்கள் இவரை வழிபடுவதில்லை. இங்கு வரும் பெண் பக்தர்கள் மூலவரான இவரை தரிசிக்காமல்...
சமையல் View More 
தேவையானவை: உடைத்த கோதுமை ரவை - 1 கப், பாதாம், முந்திரி, திராட்சை - தலா 6, வெல்லம் - ½ கப், நெய் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ½ கப், பால் - ½ டம்ளர், ஏலப்பொடி, கசகசா - சிறிதளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை மூழ்கும்...
8 hours agoBY Lavanya
தேவையானவை: முழு வெள்ளை உளுந்து - 1 கப், வரமிளகாய் - 3, மிளகு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், உப்பு - தேவைக்கு ஏற்ப, எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் உளுந்தினை போட்டு வறுக்கவும்....
8 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் ப்ரோக்கோலி - 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது) வெங்காயம் - 1 உருளைக்கிழங்கு - 1 பூண்டு - 2-3 பற்கள் வெண்ணெய் - 1 தேக்கரண்டி தண்ணீர் - 2 கப் உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை: ப்ரோக்கோலியைச் சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு...
05 Dec 2025BY Lavanya
தேவையான பொருட்கள் தூதுவளை இலைகள் - தேவையான அளவு உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 5-6 (காரத்திற்கேற்ப) புளி - சிறிய துண்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க வெல்லம் - சிறிது (விருப்பப்பட்டால்). செய்முறை: தூதுவளை இலைகளில் உள்ள முட்களை...
05 Dec 2025BY Lavanya
தேவையான பொருட்கள் சுக்கு - 1 துண்டு மிளகு - 2 தேக்கரண்டி புளி - 50 கிராம் வெந்தயம் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயம் - 1 தேக்கரண்டி. செய்முறை: முதலில் சுக்கு மற்றும் மிளகு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, புளியைக் கரைத்து புளிக்கரைசல் தயார்...
05 Dec 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் தோழி உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் ‘ORS’ (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள். இதன் மூலம் உடலில் உள்ள நீர் சத்து கட்டுப்பாட்டில் வரும் மற்றும் வயிற்றுப் போக்கினால் ஏற்பட்ட இழப்பும் சரியாகும். ஆனால், இந்தப்...
நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல் கண்ணில் அலர்ஜி என்றால் என்ன? கண் என்பது மனித உடலின் மிக நுணுக்கமான மற்றும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. கண்ணின் வெள்ளைப்பகுதியை (Sclera) மூடியிருக்கும் மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் அமைந்துள்ள (Conjunctiva) எனப்படும் நிறமில்லா மெல்லிய சவ்வில் (Membrane) ஏற்படும் அழற்சியை கஞ்சங்டிவைட்டிஸ் என்று...
நன்றி குங்குமம் தோழி பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான். திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த 15 வயது இளம் பெண்ணிற்கு மாரடைப்பு. ஜிம்மில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்... இவ்வாறு பல செய்திகளை அன்றாட தினசரியில் படித்து வருகிறோம்.மாரடைப்பு ஏற்பட காரணம் என்ன?...
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா நான் ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கை விரல்களிலும் பாதங்களிலும் தோல் உரிகிறது. அரிக்கிறது. தண்ணீர் பட்டால் எரிச்சல் ஏற்படுகிறது. வேதிப் பொருட்களால் வரும் அலர்ஜியாக இருக்கலாம் என நினைத்துப் பல வைத்தியங்களைச் செய்து பார்த்தேன். எதுவுமே பலன் இல்லை. சமீபத்தில் ஒரு டாக்டரிடம்...
நன்றி குங்குமம் தோழி கையறு நதி பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம். ஆனால், இந்த உலகின் ஒட்டு மொத்த மனிதாபிமானம் குறித்தும் பக்கம் பக்கமாய் பேசுவோம். அது மாதிரிதான் இந்த புத்தகமும். பாதிக்கப்பட்ட நபர்களுக்காகவும், அவர்களின் உறவுகளுக்காகவும் மனிதாபிமானம் பேசும்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
பாசறை திரும்பும் நிகழ்ச்சி : பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்திய இந்திய கடற்படை!!
மும்பை இந்தியா கேட் அருகே இந்திய கடற்படையின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி!! ...
விவசாயம் View More 
நிலக்கடலை, மரவள்ளி, தென்னை போன்ற பயிர்கள்தான் எங்கள் பகுதியின் பிரதானப் பயிர்கள். அப்பா காலத்திலும் இந்தப் பயிர்களைத்தான் சாகுபடி செய்தோம். தொடர்ந்து ஒரே விவசாயத்தை செய்ய வேண்டாம். ஒரு மாறுதலுக்காக மாற்றுப் பயிர்களையும் சாகுபடி செய்வோம் என யோசித்தேன். அப்படி யோசித்ததன் விளைவாகத்தான், எனது தோட்டத்தில் பல வகையான காய்கறிகள் மற்றும் மலர்களை சாகுபடி செய்து...
10 hours agoBY Porselvi
28 ஆண்டுகள் என்எல்சியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றேன். அப்புறம் சொந்த ஊருக்கு வந்து 7 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். அரை ஏக்கரில் மீன்குட்டை வச்சிருக்கேன். விரால், திலேப்பி, கெண்டை எல்லாம் வளர்க்கிறேன்” என மீன் வளர்ப்பில் ஈடுபடுவதைப் பற்றி ஆர்வத்துடன் சொல்லத் தொடங்கினார் குணசேகரன். காட்டுமன்னார்கோயில் வட்டம், கூத்தூர் கிராமத்தில் சொந்த நிலத்தில் விவசாயத்தோடு மீன்...
11 hours agoBY Porselvi
கோழிப்பண்ணைக் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மக்கிய எருவில் சில விசேஷத்தன்மைகள் காணப்படும். அதன் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறத்திற்கு மாறும். மக்கிய எரு வாசனை இல்லாமல் இருக்கும். எருவின் குவியல் மூன்றில் ஒரு பாகம் குறையும். உறுதியாகவும் இருக்கும். குவியலின் வெப்பநிலை காற்றின் வெப்பநிலை போல் ஒரே மாதிரியாக இருக்கும். முதிர்ந்த எரு அதிக...
11 hours agoBY Porselvi

