கோஹிமா: நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர்உயிரிழந்தனர். இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவினால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவுக்குப் பிறகு அந்தப் பகுதியில் அதிகளவில் தண்ணீர் புகுந்து வருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் காவல் துறை...
Showinpage View More 
பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா ஜெமீன் ஆத்தூர் கிராமத்தில் காலை உணவு திட்ட பணியாளர் பள்ளி வளாகத்தினுள் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஜெமீன் ஆத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னராசா மனைவி திவ்யா(30). இவர் ஜெமீன் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தின் பணியாளராக...
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 90,045 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38,573 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ேகாயில் உண்டியலில் ரூ.4.06 கோடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு 4.73 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3.10 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை வைகுண்டம் கியூ...
திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அண்ணாமலை நகர், அண்ணா நகர், ராமசாமி நகர், பாலகிருஷ்ணா நகர், கார்கில் வெற்றி நகர் மற்றும் ராஜாஜி நகர் உள்ளிட்ட 20க்கும் பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வந்து செல்ல திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள கிராம தெரு-அண்ணாமலை...
Live Matches
தமிழகம் View More 
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே பாஞ்சாலியூரில் உள்ள டாஸ்மாக் கடை மீது மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் டாஸ்மாக் ஊழியர் பிரகாஷுக்கு முகம், கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய சத்தியமூர்த்தி, திருமால் ஆகியோரை மக்களே பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். ...
அரசியல் View More 
திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் திருவாரூரில் நேற்றிரவு அளித்த பேட்டி:தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் இடதுசாரிகள் தனி அணியாக செயல்படுவதென தீர்மானித்துள்ளோம். இடதுசாரிகளால் தான் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.கர்நாடகா தண்ணீர் திறந்து விடாத நிலையில், ஏற்கனவே பற்றாக்குறை தண்ணீர் பகிர்வு குறித்து உச்சநீமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த முறையில் தமிழகத்திற்கான தண்ணீரை...
அரசியல் View More 
சென்னை: அன்று மக்கள் பணம் மக்களுக்கே, இன்று கார்ப்பரேட்களுக்கே என்று மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் (ஜூலை 19, 1969) கார்ப்பரேட்களின் பிடியில் இருந்த 14 முக்கிய தனியார் வங்கிகளை, ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் நாட்டின்...
வழிபாடு முறைகள் View More 
ஆனித் திருமஞ்சனம் : 22-6-2026 1. ஆனியும் மார்கழியும் இந்து தர்மத்தில் காலக் கணக்கீடு என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல, அது பிரபஞ்ச விதிகளுடனும் இறை வழிபாட்டுடனும் நெருங்கிய தொடர்பு டையது. மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்: தை முதல் ஆனி வரை (உத்தராயணம்) தேவர்களின் பகல் பொழுது. இதில் ஆனி மாதம்...
சத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்....
இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
சமையல் View More 
தேவையானவை: *வேப்பம்பூ - புதிய *பூக்கள் ஒரு கை அளவு *புளி - பெரிய எலுமிச்சை அளவு *வெல்லம் - பெரிய எலுமிச்சை அளவு *கடுகு *நெய் - ½ டீஸ்பூன் *உப்பு - தேவைக்கேற்ப *மஞ்சள் தூள் - சிறிதளவு *பச்சை மிளகாய் - 1. செய்முறை: வேப்பம் பூவை மலர்ந்த பூக்களாக தேர்ந்தெடுத்து,...
BY Gowthami Selvakumar
17 Jul 2026தேவையான பொருட்கள்: * அரை கிலோ எலும்பில்லா சிக்கன் * அரை கப் மோர் * தேவையான அளவு உப்பு * 1 ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது * ஸ்பூன் மிளகுத்தூள் * 1 முட்டை, நன்கு அடித்தது * 3 ஸ்பூன் சோளமாவு * 1 ஸ்பூன் பூண்டு, பொடியாக நறுக்கியது...
BY Gowthami Selvakumar
16 Jul 2026தேவையான பொருட்கள்: * எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் * வெள்ளை/கருப்பு மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் * கரம் மசாலா - 1 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) * கெட்டி தயிர் - 1/2...
BY Gowthami Selvakumar
15 Jul 2026தேவையான பொருட்கள்: கருப்பு கவுனி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 2 கப் நாட்டுச் சர்க்கரை - 1/2 கப் துருவிய தேங்காய் - 1/2 கப் நெய் -1 ஸ்பூன் முந்திரி - சிறிதளவு ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன் செய்முறை: *கருப்பு கவுனி அரிசியில் உள்ள தூசியை நீக்க,...
BY Gowthami Selvakumar
08 Jul 2026தேவையான பொருட்கள்: * எண்ணெய் - 2 டீஸ்பூன் * வரமிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப) * கருப்பு உளுந்து - 4 டேபிள் ஸ்பூன் * கறிவேப்பிலை - 1 கொத்து * பூண்டு - 4-5 பல் * சின்ன வெங்காயம் - 6 * தக்காளி - 3 (நறுக்கியது)...
BY Gowthami Selvakumar
07 Jul 2026
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை மருத்துவக் கண்டறிதல்: மருத்துவர்கள் எப்படி உறுதி செய்கிறார்கள்? நீங்கள் இந்த அறிகுறிகளுடன் ஒரு மருத்துவரை அணுகும்போது, அவர் உடனடியாகச் சில எளிய மற்றும் நவீனப் பரிசோதனைகள் மூலம் இந்நோயைக் கண்டறிவார்: [அறிகுறிகள் கண்டறிதல்] ➔ [சிறுநீர் & இரத்தப் பரிசோதனை] ➔ [ஸ்கேனிங் (Ultrasound)] ➔ [சிறுநீரகப்...
நன்றி குங்குமம் டாக்டர் முதுமையில் இளமை முதுமையில் ‘விழுதல்’ (Falls) என்பது தற்செயலாக நடக்கும் ஒரு சாதாரண விபத்து அல்ல; அது ஒரு முதியவரின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும், கம்பீரமான வாழ்வையும் ஒரே நொடியில் கேள்விக்குறியாக்கக்கூடிய ஒரு பெரும் மருத்துவ சவால். மருத்துவப் புள்ளிவிவரங்களின்படி, 60 வயதைக் கடந்தவர்களில் மூன்றில் ஒருவர் ஆண்டுக்கு ஒருமுறையாவது கீழே விழுகிறார்கள்....
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சி கூட...
நன்றி குங்குமம் டாக்டர் ஒருவரின் வாழ்க்கையில் நினைவுகள், சிந்தனை திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை மிகவும் முக்கியமானவை. வயது அதிகரிக்கும்போது சில மறதி ஏற்படுவது இயல்பானது. ஆனால் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு நினைவாற்றல் குறைதல், சிந்தனையில் மாற்றம், பழக்கவழக்கங்களில் குழப்பம் ஏற்படுவது டிமென்சியா (Dementia) எனப்படும் நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் மனநல மருத்துவர்...
நன்றி குங்குமம் டாக்டர் கண்ணே கண்ணே கலங்காதே… தொலைதூரக் கல்வி கற்கும் குழந்தைகளாக இருந்தாலும் சரி, மடிக்கணினிகள் (Laptops) மற்றும் அலைபேசிகளின் மூலம் பணியாற்றும் தொழில்முறை நிபுணர்களாக இருந்தாலும் சரி, இன்று ‘திரைகள்’ (Screens) நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவான நவீன முன்னேற்றங்கள். நமக்கு தகவல்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
நிலைகுலைந்தது வெனிசுலா: 1,700 உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவு: மேலும் உயரக்கூடும் என அச்சம்!
நிலைகுலைந்தது வெனிசுலா: 1,700 உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவு: மேலும் உயரக்கூடும் என அச்சம்! ...
விவசாயம் View More 
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.96.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
BY Arun Kumar
07 Jun 2026சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
BY MuthuKumar
21 Apr 2026சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
BY Neethimaan
26 Mar 2026

