சென்னை: “கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள்" என திமுக அறிவித்துள்ளது. மேலும் "கழகத்தின் சார்பில் போட்டியிட15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கான...
Showinpage View More 
பாலக்காடு: பாலக்காடு அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டுயானை நேற்று இரவு ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. இதனைப்பார்த்த அப்பகுதியிலுள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே நடமாட முடியாமல் அச்சம்...
சோழவந்தான்: சோழவந்தானில் சுயம்பு சனீஸ்வரன் கோயிலில் சனி பெயர்ச்சியையொட்டி இன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்ந்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பரிகாரம் செய்து சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் வைகைக் கரையோரம் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. திருநள்ளாறு, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்களைப்...
கொடைக்கானல்: கொடைக்கானலில் கலர், கலராக காலிஃபிளவர் சாகுபடி செய்து விவசாயி ஒருவர் அசத்தி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இது தவிர கொடைக்கானல் மலைக்கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக...
தமிழகம் View More 
பாலக்காடு: பாலக்காடு அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டுயானை நேற்று இரவு ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. இதனைப்பார்த்த அப்பகுதியிலுள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே நடமாட முடியாமல் அச்சம்...
தமிழகம் View More 
சோழவந்தான்: சோழவந்தானில் சுயம்பு சனீஸ்வரன் கோயிலில் சனி பெயர்ச்சியையொட்டி இன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்ந்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பரிகாரம் செய்து சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் வைகைக் கரையோரம் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. திருநள்ளாறு, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்களைப்...
அரசியல் View More 
சென்னை: “கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள்" என திமுக அறிவித்துள்ளது. மேலும் "கழகத்தின் சார்பில் போட்டியிட15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கான...
அரசியல் View More 
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்கியபோது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான வெல்லமண்டி என். நடராஜனும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர்...
வழிபாடு முறைகள் View More 
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து, வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நாம் ஆட்டோவில் பயணித்தோம். நாம் சென்றிருந்த சமயத்தில்தான், கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது. ஆகையால், கோபுரம் முதல் கோயிலின் உள்பிராகாரம் வரை, வண்ணமயமாக அழகாக காணப்பட்டிருந்தது. மூன்று பிராகாரங்கள் கொண்ட இக்கோயில், பல சிறப்புகளை பெற்றிருக்கிறது. படிக்க படிக்க பல ஆச்சரிமூட்டும் தகவல்கள் இந்த தொகுப்பில் இருக்கின்றன! பெயர் காரணம்...
ஆன்மிக உலகில் சில அனுபவங்கள் வெறும் சம்பவங்களாக இல்லாமல், இறை அருளின் நேரடி சாட்சிகளாக நம் மனதில் நிலைத்து நிற்கின்றன. பக்தி, நம்பிக்கை, சரணாகதி - இந்த மூன்றும் ஒன்றாக இணையும் போது, அசாத்யம் கூட சாத்யமாகும் என்பதை உணர்த்தும் ஒரு அனுபவம் இது. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் ஆலயத்தின் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற கோடி அர்ச்சனை...
ஹோமங்களை நம் வீடுகளில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும், நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஜீவ ராசியும் தன் வினைகளுக்கு உரிய பலன்களை அனுபவித்துதான் தீரவேண்டும் என்றாலும், ஹோமங்கள் செய்வதன் மூலமும், பிற இடங்களில் நடைபெறும் ஹோமங்களில் கலந்து கொள்வதன் மூலமும், விசேஷ நற்பலன்களைப்...
சமையல் View More 
தேவையான பொருட்கள்: போண்டா செய்ய பேபி முட்டைகோஸ் அல்லது பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ் (Brussels sprouts) 10 (நடுவில் இரண்டாக வெட்டியது) கடலை மாவு 1 கப் அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் ½ டீஸ்பூன் சீரகத் தூள் ½ டீஸ்பூன் பெருங்காயம் 1 சிட்டிகை உப்பு தேவைக்கு தண்ணீர் தேவையான அளவு எண்ணெய்...
13 hours agoBY Gowthami Selvakumar
தேவையானவை: வாழைத்தண்டு துண்டுகள் - 1 கப் (நார் இல்லாமல் நறுக்கிக் கொள்ளவும்) காய்ந்த மிளகாய் - 2 சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு தேங்காய் துருவல் - ½ கப். செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முதலில் வாழைத்தண்டுகளை நன்றாக வதக்கவும். காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் வறுத்துக்...
05 Mar 2026BY Gowthami Selvakumar
தேவையானவை: சேமியா - கால் கிலோ உருளைக்கிழங்கு - 100 கிராம் மைதா - 100 கிராம் சோள மாவு - 50 கிராம் அரிசி மாவு - 50 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன் பொரிய வெங்காயம் - 1 குடை மிளகாய்...
04 Mar 2026BY Gowthami Selvakumar
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாவு வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். இதில் பல்வேறு தானியங்கள், பருப்புகள், விதைகள் சேர்க்கப்படுவதால் இது முழுமையான சத்துணவாக குழந்தைகள் ஆரோக்கியத்தில் உதவும். தேவையான பொருட்கள் ♦ ராகி - 1 கப் ♦ கோதுமை - 1 கப் ♦ சாமை அல்லது கம்பு - ½ கப் ♦ பச்சைப்பயறு -...
03 Mar 2026BY Gowthami Selvakumar
தேவையான பொருட்கள்: பச்சை பப்பாளி காய் 2 கப் (துருவியது) பால் 1 கப் நெய் 4 மேசைக்கரண்டி நாட்டுச் சர்க்கரை / வெல்லம் ¾ கப் ஏலக்காய் தூள் ¼ டீஸ்பூன் முந்திரி 8,10 திராட்சை 1 மேசைக்கரண்டி செய்முறை: பப்பாளி காயை தோல் நீக்கி விதைகள் அகற்றி நன்றாக துருவி கொள்ளவும். கடாயில்...
02 Mar 2026BY Gowthami Selvakumar
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் இந்தியாவில், சமீபகாலமாக வாய் புற்றுநோய் ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து உள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நோயாளிகளுடன் உலக அளவில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். இதில் சோகம் என்னவென்றால், 90 சதவீத பாதிப்புகள் தடுக்கக்கூடியவையாக உள்ளன. இவை பெரும்பாலும் புகையிலை மற்றும் பாக்கு பயன்பாடு...
நன்றி குங்குமம் டாக்டர் வெந்தயத்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த தண்ணீரில் தலைமுடியை அலசிவந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து, அதனை தலையில் நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியபின் நன்கு அலசிட, நரைமுடி மறைய ஆரம்பிக்கும். கறிவேப்பிலையை மோர் கலந்து, மிக்ஸியில் அரைத்து...
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் உளவியல் மருத்துவர்களாலும்,நிபுணர்களாலும் கையாள மிக கடினமான தீவிரம் கொண்டதென வரையறுக்கப்படும் மனச்சிதைவு (Scizhophernia) உளநோயின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. 2021 - ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி உலக அளவில் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 23.6 மில்லியன் ஆவார். மேலும், அந்த ஓராண்டில் புதிதாக இணைந்த...
நன்றி குங்குமம் தோழி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். பாதித்தாலும் குணப்படுத்தக்கூடிய நோயாகும். இருப்பினும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மேலும், பெண்களை பெரிதும் அச்சுறுத்தும் நோயாக இன்று இது மாறிஉள்ளது என்கிறார் மகளிர் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமார் குபாலா. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 லட்சத்திற்கு அதிகமான பெண்கள் இந்த...
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா எனக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளைக் குளிக்கவைக்கும்போது தலையை அழுத்துவது, முதுகில் தண்ணீர் அடிப்பது, மூக்கைத் தூக்கிவிடுவது, மார்பகத்தை அழுத்திப் பால் எடுப்பது, பிறப்பு உறுப்பை இழுத்துவிடுவது போன்ற செயல்களைச் செய்யச் சொல்கிறார்கள். மருத்துவ முறைப்படி இவையெல்லாம் சரிதானா? - தீபா,...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தி தொண்டர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!!
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தி தொண்டர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாட்டம். ...
விவசாயம் View More 
திருவண்ணாமலை அடுத்த முனியந்தல்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். மற்ற விவசாயிகளைப் போல நெல், கரும்பு பயிர்களை சாகுபடி செய்தாலும் 10 சென்ட் நிலத்தை மலர் சாகுபடிக்காக ஒதுக்கி விடுகிறார். அதில் தற்போது மஞ்சள் சாமந்தியைப் பயிரிட்டு மகசூல் எடுத்து வருகிறார். ஒரு...
10 hours agoBY Porselvi
எட்டுப்பட்டை எள் என்ற புதிய வகை எள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. இந்த வகை எள்ளைப் பயிரிட்டு விளைச்சல் எடுத்த திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற விவசாயியைச் சந்தித்துப் பேசினோம். ``வழக்கமான எள்ளில் 4 பட்டைகள்தான் இருக்கும். இந்த எள்ளில் 8 பட்டைகள் (அறைகள் போன்ற அமைப்பு)...
10 hours agoBY Porselvi
ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோய் இந்த நோய் எள் பயிரின் எல்லா வளர்ச்சி நிலையிலும், எல்லா பாகங்களையும் இந்நோய் தாக்கும். ஈரப்பதமுள்ள தட்பவெப்ப நிலையில் இலைகளில் வட்டமாக செம்புள்ளிகள் தோன்றி வேகமாக பரவும். தேமல் போல் எல்லா பாகங்களுக்கு பரவும். கட்டுப்பாட்டு முறைகள் இந்த இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகையினை (கிருஷ்ணா) வளர்க்கலாம்....
02 Mar 2026BY Porselvi
