Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img

Showinpage View More right-arow

Advertisement

தமிழகம் View More right-arrow

  •   சென்னை: இத்தாலி பிரதமர் மெலோனிக்கு இந்திய பிரதமர் மோடி, ‘மெலோடி’ சாக்லெட் கொடுத்தது உலகம் முழுவதும் வைரலாகி விட்டது. இதைத் தொடர்ந்து மெலோடி சாக்லெட் தயாரிக்கும் பார்லே கம்பெனியின் பங்குகளை, ‘பங்கு வர்த்தக புலிகள்’ வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர்.ஆனால் அதில் ஒரு சின்னத் தப்பு நடந்துவிட்டது. பலர் வாங்கிப் போட்டது பார்லே இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை....

தமிழகம் View More right-arrow

அரசியல் View More right-arrow

  •   கோவை: கோவை பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணி தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான மையக்குழு கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாஜ முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்நிலையில், கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள்,...

அரசியல் View More right-arrow

  •   தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடச்சொல்லி இன்னைக்கும் நான் ரெக்வெஸ்ட் பண்ணேன். ‘நாங்க நடத்துற விழா, அதனால முடியாது’னு சொல்லிட்டாங்க. - அமைச்சர் ராஜ்மோகன் அதிமுக தலைவர்கள் நிறைய தவறு செய்தார்கள், இப்போது அனுபவிக்கிறார்கள். - முன்னாள் சபாநாயகர் தனபால் ...

Advertisement

தினகரன் வீடியோ View More right-arrow

Advertisement

வழிபாடு முறைகள் View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10145609

    இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...

  • Flowers_newslist_horizontal-layout_10145259

    வரும் 16.5.2026 அன்று சர்வ அமாவாசை வருகிறது. சர்வ அமாவாசை என்பது பித்ருக்கள் (முன்னோர்கள்) வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாள். இந்த நாளில் செய்யும் ``நீத்தார் கடன்’’ (தர்ப்பணம்) மிகவும் புண்ணியத்தை தரும். மேலும், அன்றைய தினத்தில் நீத்தார்கடன் கொடுப்பதால் வம்சம் தழைத்தோங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும். அமாவாசை நாளில், மிக பெரிய சடங்குகள் இல்லாவிட்டாலும்,...

  • Flowers_newslist_horizontal-layout_10144690

    கோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். பஞ்சாங்க நமஸ்காரம் - அஷ்டாங்க நமஸ்காரம் - உத்தம நமஸ்காரம் என மூன்று வகையான நமஸ்கார வழிபாடுகள் உள்ளன. கோவிலுக்குச் சென்று வழிபடும் நம்மவர்கள், இறைவனை தரிசித்து விட்டு, பிராகாரத்தை வலம் வருவார்கள்....

சமையல் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10148134

    தேவையான பொருட்கள்: சாதம் வேக வைக்க: அரிசி -1 கப் தேவையான அளவு தண்ணீர் உப்பு - அரை ஸ்பூன் எண்ணெய் - 1 ஸ்பூன் முட்டையை சமைக்க: முட்டை - 5 மிளகுத்தூள் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எக் ரைஸ் செய்ய: நெய் -1 ஸ்பூன் எண்ணெய் 1...

  • Flowers_news-list-bigImg-layout_10147758

    தேவையானவை: *இட்லி அரிசி- 1 கப் *உளுந்து - கால் கப் *முள்ளு முருங்கை இலை - 20 *ஜீரகம் - 1 தேக்கரண்டி *மிளகு - 20 *உப்பு - தேவைக்கேற்ப *எண்ணெய் - தேவைக்கேற்ப. செய்முறை: அரிசி மற்றும் உளுந்தைக் களைந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முள்ளு...

  • Flowers_news-list-bigImg-layout_10147122

    தேவையானவை: வல்லாரைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 1, உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, புளி - நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் - 1 சிறிய கப் அளவு,...

  • Flowers_news-list-bigImg-layout_10146454

    தேவையான பொருட்கள்: *பலாப்பழ சுளை 15 *அரிசி மாவு 1 கப் *வெல்லம் ¾ கப் *ஏலக்காய் 3 *போட்டுக்கடலை மாவு - 1/2 கப் *தேங்காய் துருவல் ¼ கப் *நெய் தேவைக்கேற்ப. செய்முறை: *பலாப்பழத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும். மேலும், அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு...

  • Flowers_news-list-bigImg-layout_10145169

    தேவையானவை: ஓமவல்லி இலை - 6 மிளகு - 1 தேக்கரண்டி துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி தனியா - 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை தக்காளி - 2 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் மிளகு,...

Advertisement

விளையாட்டு

ஆலோசனை View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10148164

    நன்றி குங்குமம் டாக்டர் வெந்தயத்தை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த தண்ணீரில் தலைமுடியை அலசி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து, அதனை தலையில் நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியபின் நன்கு அலசிட, நரைமுடி மறைய ஆரம்பிக்கும். கறிவேப்பிலையை மோர் கலந்து,...

  • Flowers_newslist_horizontal-layout_10146506

    கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தால் சிலருக்கு வியர்க்குரு பாடாய்படுத்தும். உடலில் பித்தம் இருப்பவர்கள், உடல் பருமன், கொழுப்புச்சத்து, உடற் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு இது அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. *இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற பழக்கங்களாலும் ஏற்படும். *வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம், இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு அருந்தினாலும் உடலின் நீரிழிப்பை சரி செய்து வியர்க்குருவை போக்க...

  • Flowers_newslist_horizontal-layout_10145267

    நன்றி குங்குமம் டாக்டர் ஆட்டிசம் தற்போது நாம் அதிகம் கேள்விப்படக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. ஆனால், ஆட்டிசம் என்றால் என்ன.. என்பது பற்றி முழுமையான புரிதல் இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. எனவே, ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அன்று ஆட்டிசம்...

  • Flowers_newslist_horizontal-layout_10145256

    நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய நாளில் மனித இனத்தையே அச்சுறுத்தும் ஒரு கொடிய அரக்கன், புற்றுநோய். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி 2020 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 10 மில்லியன் பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறு இறப்புகளில் ஒன்றுக்கு புற்றுநோய் காரணமாக இருந்துள்ளது. புற்றுநோய் ஒரு கொடுமை என்றால், வழக்கத்திலுள்ள சிகிச்சை முறைகளான,...

  • Flowers_newslist_horizontal-layout_10144730

    நன்றி குங்குமம் டாக்டர் கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பம் தொடர்பான நோய்கள் நமது ஆரோக்கியத்திற்கு பெரும் கவலையாக மாறி வருகின்றன. இவற்றில், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு அவசர நிலையாக ‘வெப்பவாதம்’ உள்ளது. நரம்பியல் ரீதியாகப் பார்த்தால், உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கும் அமைப்பு செயல்படத் தவறுவதால் மூளை...

Advertisement

வேலைவாய்ப்பு

Advertisement

விவசாயம் View More right-arow