அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) 'மொம்பாசா' மற்றும் 'அல் பாஹியா' ஆகிய இரு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 இந்தியர்கள், 2 உக்ரைன் நாட்டவர் உட்பட...
Showinpage View More 
திருவொற்றியூர்: மணலியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மணலி மண்டலம், 20வது வார்டு, எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்தடையை கண்டித்து மணலி மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிடுவதும், சாலை மறியல் போராட்டம் செய்வதும் அடிக்கடி...
அம்பத்தூர்: அம்பத்தூர், அத்திப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் 5 வயது மகள் நெஸ்லின் ரியா. இச்சிறுமிக்கு, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டதால், அம்பத்தூர் - சென்னை திருப்பதி தேசிய சாலையில் உள்ள தேஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த...
சென்னை: பெரம்பூரில் நடந்த எம்எல்ஏ அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ...
Live Matches
தமிழகம் View More 
சென்னை: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன. வேலூரைச் சேர்ந்த வினய்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கர் உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரின் உடல்கள் வியட்நாமில் இருந்து நேற்று...
தமிழகம் View More 
ஈரோடு: பவானி சாகர் அணையில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 15,743 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் 28ம் தேதி வரை 648 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவு. ...
அரசியல் View More 
கரூர்: குதிரை பேரத்தால் தவெகவில் சேர்ந்தேனா என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொதுக்குழுவில் பேசும்போது, மதிமுக எம்எல்ஏக்கள் 2 பேரை ராஜினாமா செய்யச் சொல்லுங்க, அவங்களுக்காக இடைத்தேர்தலில் நானே பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்கிறேன் என்று விஜய் என்னிடம் கூறினார் என்று தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா...
அரசியல் View More 
மதுரை: அதிமுகவிலிருந்து வருபவர்களை சேர்க்கும் நீ என்ன யோக்கியனா என முதல்வர் விஜய்க்கு செல்லூர் ராஜூ சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
வழிபாடு முறைகள் View More 
ஆனித் திருமஞ்சனம் : 22-6-2026 1. ஆனியும் மார்கழியும் இந்து தர்மத்தில் காலக் கணக்கீடு என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல, அது பிரபஞ்ச விதிகளுடனும் இறை வழிபாட்டுடனும் நெருங்கிய தொடர்பு டையது. மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்: தை முதல் ஆனி வரை (உத்தராயணம்) தேவர்களின் பகல் பொழுது. இதில் ஆனி மாதம்...
சத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்....
இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
சமையல் View More 
தேவையான பொருட்கள்: கருப்பு கவுனி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 2 கப் நாட்டுச் சர்க்கரை - 1/2 கப் துருவிய தேங்காய் - 1/2 கப் நெய் -1 ஸ்பூன் முந்திரி - சிறிதளவு ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன் செய்முறை: *கருப்பு கவுனி அரிசியில் உள்ள தூசியை நீக்க,...
BY Gowthami Selvakumar
08 Jul 2026தேவையான பொருட்கள்: * எண்ணெய் - 2 டீஸ்பூன் * வரமிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப) * கருப்பு உளுந்து - 4 டேபிள் ஸ்பூன் * கறிவேப்பிலை - 1 கொத்து * பூண்டு - 4-5 பல் * சின்ன வெங்காயம் - 6 * தக்காளி - 3 (நறுக்கியது)...
BY Gowthami Selvakumar
07 Jul 2026தேவையான பொருட்கள்: வல்லாரைக் கீரை 20-25 இலைகள் தண்ணீர் 2 கப் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் 1/2 லிட்டர் அகர் அகர் (China Grass) ஜெல்லி ½ கப் (சிறு துண்டுகளாக வெட்டியது) சப்ஜா விதை 1 டேபிள்ஸ்பூன் (10 நிமிடம் ஊறவைத்தது) பாதாம் பிசின் - 4...
BY Gowthami Selvakumar
06 Jul 2026தேவையான பொருட்கள்: *வாழைப்பூ - 1 *சின்ன வெங்காயம் - 20(நறுக்கியது) *பச்சை மிளகாய் - 1 (கீறியது) *மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் *கொத்தமல்லித் தூள் - 1/2 ஸ்பூன் *சீரகத் தூள் - 1/2 ஸ்பூன் *தேங்காய்ப் பால் - 3/4 கப் *சீரகம் - 1/2 ஸ்பூன் *கறிவேப்பிலை -...
BY Gowthami Selvakumar
02 Jul 2026தேவையான பொருட்கள்: அரைப்பதற்கு... * பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் * சோம்பு -1 டீஸ்பூன் * கசகசா -1 டீஸ்பூன் * மல்லி -1 டீஸ்பூன் * முந்திரி -7-8 * துருவிய தேங்காய் - 1 கப் * தண்ணீர் - தேவையான அளவு தாளிப்பதற்கு: * எண்ணெய் - 2...
BY Gowthami Selvakumar
01 Jul 2026
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சி கூட...
நன்றி குங்குமம் டாக்டர் ஒருவரின் வாழ்க்கையில் நினைவுகள், சிந்தனை திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை மிகவும் முக்கியமானவை. வயது அதிகரிக்கும்போது சில மறதி ஏற்படுவது இயல்பானது. ஆனால் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு நினைவாற்றல் குறைதல், சிந்தனையில் மாற்றம், பழக்கவழக்கங்களில் குழப்பம் ஏற்படுவது டிமென்சியா (Dementia) எனப்படும் நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் மனநல மருத்துவர்...
நன்றி குங்குமம் டாக்டர் கண்ணே கண்ணே கலங்காதே… தொலைதூரக் கல்வி கற்கும் குழந்தைகளாக இருந்தாலும் சரி, மடிக்கணினிகள் (Laptops) மற்றும் அலைபேசிகளின் மூலம் பணியாற்றும் தொழில்முறை நிபுணர்களாக இருந்தாலும் சரி, இன்று ‘திரைகள்’ (Screens) நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவான நவீன முன்னேற்றங்கள். நமக்கு தகவல்...
நன்றி குங்குமம் டாக்டர் நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து செரிமானம் அடைய பித்த நீர் மிகவும் அவசியம். பித்த நீரானது கல்லீரலில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 600 மி.லி. வரை சுரக்கிறது. இது பித்த நாளங்கள் வழியாக சிறு குடலைச் சென்றடையும். இதில் 40 முதல் 50 மி.லி. வரை பித்தப்பையில்...
நன்றி குங்குமம் டாக்டர் கோடை காலத்தில், பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதிலும், அவர்கள் நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்வதிலும், வெப்பத்தாக்கத்தைத் தவிர்ப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாத மற்றொரு ஆபத்தும் உள்ளது, அது டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம். இந்த நேரத்தில், குழந்தைகள் அதிக நேரம் வெளியில் விளையாடுவதால் டெங்கு...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
நிலைகுலைந்தது வெனிசுலா: 1,700 உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவு: மேலும் உயரக்கூடும் என அச்சம்!
நிலைகுலைந்தது வெனிசுலா: 1,700 உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவு: மேலும் உயரக்கூடும் என அச்சம்! ...
விவசாயம் View More 
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.96.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
BY Arun Kumar
07 Jun 2026சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
BY MuthuKumar
21 Apr 2026சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
BY Neethimaan
26 Mar 2026
