சிவகங்கை: பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) காலமானார். இவருக்கு வயது 98. சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி பகுதியில் பிறந்தவர். இவர் ஆல் இந்தியா ரேடியோவில் சுமார் 30 வருடங்கள் பணிபுரிந்தார். பாண்டியராஜனின் ஆண்பாவம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள். ஆயிசு நூறு, கோபால கோபாலா உள்ளிட்ட படங்களில் …
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});