குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

*தயிர் சாதம் கிளறும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறினால் தயிர் சாதம் பொல பொலவென சுவையுடன் இருக்கும். *காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வராமல் இருக்க, சிறிது உப்பு போட்டால் போதும். *தோசைக்கல்லில் மோர் மிளகாயை வறுத்தால் அதிக எண்ணெய் செலவு ஆகாது. *மோரில் ஊறவைத்த வாழைப்பூவை நெய்விட்டு வதக்கி துவையல்...

உணவே மருந்து

* சுடுநீரில் வெற்றிலையை கொதிக்க வைத்து, அதை தினமும் பருகி வர உடலில் நோய் தொற்றுகள் அண்டாது. * ஏப்பம் அடிக்கடி வந்தால் அரை ஸ்பூன் ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்று விழுங்கினால் ஏப்பம் வராது. * ஒரு கப் தண்ணீரில் கடுகு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால், ஃபிரிட்ஜில் உள்ள கெட்ட வாடை போய்விடும்....

உடல் எடையை குறைக்கும் இயற்கைப் பொடி

அனைத்து உடல் பிரச்னைகளுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது. அதை நீங்களே வீட்டில் செய்யலாம். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் 3 மாதத்தில் உடலில் உள்ள அனைத்து கழிவு கொழுப்புகளும் கரைந்து உடல் எடை குறையும். எடை குறைவது மட்டுமின்றி… பல பிரச்னைகளுக்கும் இந்த பொடி நல்ல தீர்வாக செயல்படுகிறது. முடி வளர்ச்சி,...

லிப்பி!

லிப்பி (Libby) … உலகம் முழுவதும் உள்ள நூலக வாசகர்களுக்காக உருவாக்கப்பட்ட இலவச மின்புத்தக மற்றும் ஆடியோபுத்தக செயலி. இதன் சிறப்பம்சம், பயனர்கள் தங்கள் நகரம் அல்லது நாட்டில் உள்ள பொது நூலகத்தின் உறுப்பினராக இருந்தால், அந்த நூலகத்தின் மின்புத்தக சேமிப்பிலிருந்து புத்தகங்களை இலவசமாக கண்டெடுத்துப் படிக்க முடியும். நூலகத்தின் அட்டை எண்ணை பயன்படுத்தி அதன்பின்...

உணவே மருந்து

* உணவுடன் முள்ளங்கி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், கண்வலி தீரும். * தேயிலையை கொஞ்ச நேரம் வெயிலில் வைத்து பிறகு டீ தயாரித்தால் சூப்பராக இருக்கும். * வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும். * கொத்தமல்லி தழை அரைக்கும் போது மிளகாய்க்கு பதில்...

மங்கு நீக்கும் மஞ்சள்!

தீரா பிரச்னைகளில் பெரிய பிரச்சனை முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை முறைகள் உள்ளன. இயற்கை எப்போதும் நமது சருமத்திற்கு பாதுகாப்பை வழங்கும். அதுவும்...

கட்டைக்கரும்பு சாகுபடி...சில பராமரிப்பு தகவல்கள்!

கட்டைக்கரும்பு சாகுபடியின் சில அனுகூலங்கள், பராமரிப்பு முறை குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக உர மேலாண்மை, நீர் மேலாண்மை, அறுவடை உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த இதழில் காண்போம். செயற்கை உரங்கள் கட்டைக்கரும்பு என்பது முதல் சாகுபடி முடிந்த பிறகு வரும் அடுத்த பருவ சாகுபடி என்பதால் பராமரிப்பு பணியை கவனமாக கையாள...

கல்வி உதவித்தொகை கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கும் - கல்வியாளர் கிரேஸி

கல்விக் கட்டணங்களைச் செலுத்த இயலாத ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தனது அமைப்பின் மூலமாக கல்வி கட்டணங்களை செலுத்தி உதவி வருகிறார். மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் மற்றும் பாடப் பிரிவுகளில் சேர தேவையான ஆலோசனைகளை வழங்கியும் வருகிறார். மேற்படிப்பு பயிலும் ஏழை மாணவ செல்வங்களுக்கு தங்களது எதிர்காலத்தினை வடிவமைத்துக் கொள்ள தேவையான வழிகாட்டுதல்களை...

ஃபுட் சேஃப்டி கனெக்ட் !

நுகர்வோரின் பாதுகாப்பிற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள “Food Safety Connect” செயலி குறிப்பாக இப்படியான பண்டிகை காலங்களில் மிகப்பெரும் உதவியாக இருக்கும். இந்த செயலி மூலம் நுகர்வோர் தங்களின் உணவுப் பொருட்கள் குறித்த புகார்கள், சந்தேகங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக அதிகாரிகளிடம் அனுப்பலாம். தீபாவளி போன்ற திருவிழா காலங்களில்...

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* வெங்காயம் நறுக்கும்போது கண் கலங்காமல் இருக்க வெங்காயத்தை 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். * சமையல் பாத்திரங்களில் எண்ணெய் ஒட்டியிருப்பதை நீக்க சூடான தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து கழுவவும். * மிளகாய்த்தூள் புதிதாக இருக்க சிறிது உப்பு சேர்த்து வைக்கவும். * விளக்குகள் விளக்கும் பீதாம்பரி கொண்டு அடுப்பை துடைத்தால் பளிச்சென...