திலகவதிசெம்பாட்டூர் திருவாதினமுடையார் சிவன் கோயில்

ராஜகோபுர தரிசனம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தலம். இக்கோயிலின் மூலவர் கல்வெட்டுகளில் திருவாதினமுடையார் என்று குறிப்பிடப்படுகிறார். இக்கோயில் ஒரே காலகட்டத்தில் ஒரே மன்னரால் முழுமையாகக் கட்டப்பட்ட கோயில் அல்ல. பல்வேறு காலங்களில் கட்டப்பட்டு, பின்னர் பல அரசர்களின் காலங்களில் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் பழமையான கட்டுமானப் பகுதிகளாகக் கருதப்படும் மகாமண்டபமும் அம்மன்...

திருப்பங்கள் தருவாள் திரிகூட பராசக்தி

பெண் தெய்வங்கள் வீழும் தண்ணருவியின் குளிர்ச் சாரலைப் போல அம்பிகை பராசக்தி, குற்றாலம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறாள். பராசக்தி என்பது பொதுப் பெயராக இருந்தாலும், அன்னை, ‘திரிகூட பராசக்தி’ என்றே வழங்கப்படுகிறாள். திருக்குற்றாலமும், அதைச் சார்ந்த பகுதிகளும் அமைந்திருக்கும் மலை, மூன்று சிகரங்களைக் கொண்டது என்பதாலேயே இங்கே உறையும் ஈசன், திரிகூட நாதர் என்றும், அம்பிகை, திரிகூட...

ராசிகளுக்கான நோய் குணமாக்கும் திருத்தலங்கள்

நோய்கள் உருவாவதற்கு நம்முடைய மரபணு செல்களின் மாற்றங்களாலும் பூர்விக கர்மாக்களாலும் எதிரிகளின் பிரச்னைகளாலும் உருவாகிறது. எது எப்படியாயினும் அதனை நிவர்த்தி செய்வதற்கான காரணங்கள் பல உள்ளன. சரியான காரணங்களையும் சரியான தீர்வுகளையும் கண்டறிவதே நோய் தீர்வதற்கான சிறந்த வழி. இதனை ஜோதிடத்தின் கிரகங்கள் வழியோ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் ஏற்படும். கிரகங்களின் நட்பு மற்றும் பகை...

ஐஸ்வர்யங்களை அருளும் ஐந்து பைரவர்கள் தரிசனம்

எல்லா ஆலயங்களிலும் ஒரு பைரவரை அல்லது இருவரையோ தரிசிக்கலாம். ஆனால், ஆவூர் தலத்தில் அடுத்தடுத்து பஞ்ச பைரவர்களும் அருள்பாலிக்கின்றனர். அது தவிர இத்தலத்திற்கு தசரதர் வந்து தரிசித்த பெருமையும் உண்டு. வாருங்கள் தல புராணத்தை பார்க்கலாம். வைகுந்தவாசனிடமே தனது இறுமாப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு துணிவு கொண்டது காமதேனு. பாற்கடல் தந்த அற்புதங்களில் தான் மட்டுமே...

காரிய சித்திக்கு கரிவரதராஜன்!

‘`கஜேந்திரனுக்கு மோட்சம் அருளியவன், கதியெனப் பாதம் பணிந்தோர்க்கு வரம் அருளுபவன், மாதவம் புரிந்தோர் வாழ்வில் ஏற்றம் தருபவன், மாதவரம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாளே!, உன் கடை கண் அருளால்’’ சைவ, வைணவம் போற்றிய பல்லவர்கள், அக்கால அரசர்கள் தாங்கள் அபிமான பக்திகொண்ட தெய்வத்தின் மீது கோயில்கள் எழுப்பி, தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து, இன்றுவரை அமர...

எண்ணிலடங்கா வடிவங்கள் எல்லையில்லா அருள்!

*காஞ்சிபுரத்தை அடுத்த தேனம்பாக்கம் சிவாலயத்தில், அம்மையப்பனுடன் அருள்புரியும் சோமகணபதியை தரிசிக்கலாம். *திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் உக்ரம் தணிக்க தேவியின் காதுகளில் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் பொறித்த தாடங்கங்கள் அணிவித்த பிறகும், உக்ரம் தொடர்ந்தது. உடனே ஆதிசங்கரர், அன்னையின் முன் விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய, உடனே தேவி குளிர்ந்தாள். அந்த விநாயகரை இன்றும் தரிசிக்கலம். *சென்னை கிழக்கு தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமத்தில்...

கோரிக்கைகளை நிறைவேற்றும் சேலம் கோட்டை அனுமன்

சென்ற இதழில், சேலம் பற்றியும் அங்குள்ள கோட்டை கோயில்கள், திருமணிமுத்தாறு அருகில் இருக்கும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த வீர ஆஞ்சநேயர் பற்றியும், அங்குள்ள மிருத்திகா பிருந்தாவனங்கள் பற்றியும், ஒரே ஒரு நாள் மன்னராக சிம்மாசனத்தில் அமர்ந்து, கிருஷ்ணதேவராயரை காப்பாற்றிய வியாசராஜரின் சரித்திரத்தை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை பற்றியும் கண்டோம். இந்த இதழில், மேலும் சில தகவல்களை...

வாராஹி அம்மன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்

பகுதி 2 நெல்லிக்குப்பம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்த மாதாக்கள் (செல்லியம்மன் எனும்பெயரில்) கோயில் உள்ளது. இங்குள்ள வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும். நரிப்பட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாராஹி அம்மன் கோயில் உள்ளது....

உன்னத வாழ்வருளும் உடுப்பி கிருஷ்ணன்

பாரெங்கும் ஆலயம் கொண்ட திருமால், பேசும் தெய்வமாய் குழந்தை வடிவில் அருளும் தலம் உடுப்பி. கர்நாடக மாநிலத்தில் உள்ள அற்புதமான தலம். பாலாழியில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் திருவுரு, பச்சிளம் பாலகனாய், வெண்ணெயுண்ட கண்ணனாய் முகத்தில் சதா தவழும் கள்ளச் சிரிப்புடன் பாலிதழ்கள் மின்ன பார்க்கும் பார்வையில் இந்த பார் முழுதும் குளிர்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு...

கிருஷ்ண தரிசனம்

*திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது வேணுகோபாலன் ஆலயம். கண்ணன், ருக்மிணி-சத்யபாமாவுடன் அருளும் கோயில். வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன. *வேணுகோபாலன், பார்த்தசாரதி, செம்பொன்ரங்கபெருமாள் ஆகிய பெயர்களுடன், பத்மாவதி, ஆண்டாளுடன் கண்ணன் அருளும்...