பிரச்னைகளை தீர்ப்பார் பிரசன்ன வெங்கடேஸ்வரர்

அப்பளாயகுண்டா ஆந்திரபிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், அப்பளாயகுண்டாவில் இந்த ``பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமியை’’ தரிசிக்கலாம். முன்னொரு காலத்தில் அப்புல்லையா என்ற பக்தர் திருமலைக்கு செல்லும் போது, சற்று நேரம் இங்கு தங்கி ஓய்வெடுத்தார். சிறிது நேரம் கழித்து பயணத்தை தொடர்ந்த போது, பணப்பையை அமர்ந்த இடத்திலேயே விட்டுவிட்டு புறப்பட்டுவிட்டார். கொஞ்ச தூரம் சென்ற பின் நினைவு...

ஏழு மலைத்தாண்டி வரோமம்பா வெங்கடேசா!

அலிபிரி முதல் திருமலை வரை பயணத்தின் தொகுப்பு உலகில் எத்தனையோ மலைகள் இருந்தாலும், திருப்பதியில் இருக்கும் `திருமலை’ என்று சொன்னால் மனதிற்குள் ஒருவித உற்சாகம் பிறந்திடும். காரணம், அங்கு வீற்றிருக்கும் திருமலைவாசன்... வேங்கடவன்.. ஆபத்பாந்தவன்.. அநாதரட்சகன்.. கோவிந்தன்.. நமது உடல் கவலைகளையும், மனக்கவலைகளையும் போக்கி அருள்வான் என்கின்ற திடமான நம்பிக்கையாகும். பலருக்கும் குலதெய்வமாக தனது அருட்கடாட்சத்தை...

திருப்பதி சலகட்ல பிரம்மோற்சவம்

திருப்பதி : திருப்பதியில் பெருமாள் வழிபாட்டிற்குரிய புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சலகட்ல பிரம்மோற்சவ விழா ஒன்பது நாட்கள் நடக்கும் உற்சவமாகும். இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சி செப்டம்பர் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களிலும் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் காலையிலும், மாலையிலும் திருமலையின் நான்கு மாட...

விசித்திரபசுவும் ஹுலிகுண்டேராய அனுமனும்

பொம்மகட்டா கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் பொம்மகட்டாவாகும். துவைத தத்துவத்தை சார்ந்த பல பீடாதிபதிகள், இந்த பொம்மகட்டா பகுதிக்கு அடிக்கடி வருகை தந்திருக்கின்றார்கள், இன்றும் வருகின்றார்கள். காரணம், இங்கு ``ஹுலிகுண்டேராய’’ என்னும் பெயரில் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்தான். விசித்திரபசு பொம்மகட்டா அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதியில்,...

அம்பல், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

திருமால், பிரம்மன் ஆகிய இருவருக்கும் தாமே பிரம்மம் என்ற எண்ணம் ஏற்பட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்ற இறைவன். இந்த பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறினார். திருமால் வராஹ அவதாரம் கொண்டு அடியை காண பயணித்தார். பிரம்மா அன்னமாகி முடியை காண புறப்பட்டார், முடியை காணாமலே முடியை கண்டதாக...

திருக்கோழம்பியம் கோகிலேசுவரர் கோயில்

சிற்பமும் சிறப்பும் ஆலயம்: அருள்மிகு கோகிலேஸ் வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம். சோழ நாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் 35ஆவது சிவத்தலமான இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற பெருமையுடையது. தேவாரப்பதிகம்: ``நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர் கூற்றானைக் குளிர்பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை ஏத்துமின் நும்மிடர் ஏகவே’’. -...

காஞ்சிபுரம், திருகச்சி அனேகதங்காவதேஸ்வரர்

கிரகங்களே தெய்வங்களாக திருகச்சி அனேகதங்காவதம் என்ற வார்த்தையானது அனேகம் மற்றும் அவதம் என்ற சொற்களின் சேர்க்கை ஆகும். இதில், அனேகம் என்ற சொல்லுக்கு யானை என்று பொருள். அவதம் என்றால் குடி கொண்ட என்று பொருள். இதே பெயரில் இமயமலை அடிவாரத்தில் கௌரிகுண்டம் திருத்தலத்தில் ஓர் இடம் உள்ளது. கஜமுகம் கொண்ட விநாயகர் சிவலிங்க திருமேனியை...

கல்வியை கொடுக்கும் மூரடி அனுமன்

சென்ற இதழில், ``வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ பகுதி, 25வது பகுதியாகும். அதனைக் கண்ட வாசகர்கள் பலரும் எமக்கு வாழ்த்துகளை தெரிவித்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே..! இது 26வது பகுதியாகும். இந்த பகுதியில், ஆந்திர மாநிலம் ஆனந்தபுரத்தில் உள்ள ``மூரடி முக்ய பிராணனை’’ தரிசிக்கவிருக்கிறோம். மிக முக்கிய மூன்று அனுமன்கள்: மத்வ மரபில், “முக்ய பிராணன்”...

பிரம்படி வாங்கித் தந்த பிராட்டிக்கு ஒரு கோயில்

3.9.2025 - பூராட நட்சத்திரம் மதுரை சொக்கனுக்கு பிட்டுத் திருவிழா மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சி சமேத சோமசுந்தரக் கடவுள் கோயில் கொண்டுள்ள திருத்தலம். கருணைக் கடலாகிய சோமசுந்தரப் பெருமான் 64. திருவிளையாடல்களை நடத்திய புனிதத்தலம். அவர் அரசராயும் புலவராயும் வீற்றிருந்து செங்கோலோச்சிய இடம். செந்தமிழ் வளர்க்க நல்லிசைப் புலவர்கள் ஒருங்கே இருந்து சங்கம் நடத்திய...

திருவஞ்சிக்குளம், மஹாதேவர் ஆலயம்

சேரநாட்டை ஆட்சி செய்த பெருமாக்கோதையார் என்ற மன்னன் திருவஞ்சிக்குள மகாதேவர் மீது அதீத பக்தி வைத்திருந்தார். இந்த பெருமாக்கோதையார்தான் சேரமான் என்றழைக்கப்பட்டான். ஒவ்வொரு நாளும் மகாதேவரை வணங்கும்போது அவருக்கு சிலம்பொலி கேட்கும். அந்த ஒலி கேட்டபின் தினமும் உணவு உட்கொள்வார். ஒருநாள் இறைவனை வழிபட்டு வெகுநேரம் ஆகியும் அவருக்கு சிலம்பொலி கேட்கவில்லை. ஆதலால், தன்னுடைய வழிபாட்டில்...