பொழில்வாய்ச்சியின் எழில் கோயில்
ஆலயம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோவை மாவட்டம். பொழில்வாய்ச்சி இயற்கை எழில், செழித்து வளர்ந்த சோலைகள் சூழ்ந்த, பொழில் வாய்ந்த பகுதியாக விளங்கியதால், ‘பொழில்வாய்ச்சி’ என்ற பழங்கால பெயர் கொண்டு அமைந்த ஊர், பின்னர் நாளடைவில் மருவி ‘பொள்ளாச்சி’ என்றாகியது.வளமான பகுதிகள் நிறைந்த இவ்வூர் ‘முடிகொண்ட சோழநல்லூர்’ என்று மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில்...
திருவாலம் பொழில், ஆத்மநாதேஸ்வரர்
தட்சனின் மகள் வசு என்பவருக்கு பிறந்தவர்கள் 8 பேர். இவர்களுக்கு அஷ்டவசுக்கள் எனப் பெயர் இடப்பட்டது. வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்து காமதேனுவை அஷ்ட வசுக்கள் கவர்ந்து சென்றனர். வசிஷ்டர் பூலோகத்தில் அஷ்டவசுக்கள் பிறக்குமாறு சாபமிட்டார். அதன் பிறகு அஷ்டவசுக்கள் பூலோகத்தில் மனிதப்பிறவிகள் எடுத்து இத்தலத்தில் காவிரி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தனர்....
சூரியன் வணங்கிய தலங்கள்
ஞாயிறு திருத்தலம், சென்னையிலிருந்து 30 கி.மீ தொலைவில், செங்குன்றத்திற்கு அருகில் உள்ளது. இந்த புஷ்பரதேஸ்வரரை வணங்கி சூரிய பகவான் பேறு பெற்றார். அவர் உருவாக்கியதுதான் இங்குள்ள சூரிய புஷ்கரணி. சூரியதசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் இத்தலத்தில் தனி சந்நதியில் அருளும் சூரியனை ஞாயிற்றுக்கிழமையன்று வணங்கி பேறுகள் பெறுகின்றனர். தன்னால்தான் உலகிற்கு ஒளி கிடைக்கிறது எனும் சூரியனின்...
உன்னத நிலை தரும் பஞ்சபூத கோயில்கள்
உலக இயக்கத்திற்கு காரணமே பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும்தான். உலகம் அனைத்திற்கும் பொதுவான இறைவன் யாரென்றால் அது இந்த பஞ்ச பூதங்கள்தான். பஞ்சாங்கமும் பஞ்சபூதமும் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் இன்றி இவ்வுலகம் இல்லை. அதுபோல வாரம், திதி, நட்சத்திரம், யோகம்,...
திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்
பகுதி 14 காஞ்சிபுரம் (காமாட்சி அம்மன் கோயில்) பிருத்வி தலமாகிய காஞ்சிபுரத்தில் முடிசூடா அரசியாக விளங்குபவள் காமாட்சி அன்னை. நாடெங்கும் காமாட்சி கோயில்கள் இருப்பினும், காமாட்சி என்ற பெயரைக் கேட்டதுமே காஞ்சி காமாட்சி கோயிலே நம் மனக்கண் முன் முதலில் தோன்றுகிறது. பராசக்தி தன் வலக்கண்ணால் பிரம்மாவையும், இடக்கண்ணால் திருமாலையும் கடாட்சித்தருளி, பிரம்மாவிற்கு சரஸ்வதியையும், திருமாலுக்கு...
சாட்சி சொல்ல வந்த இறைவன்
அவளிவநல்லூர் பிரார்த்தனையும் நம்பிக்கையும் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள்தான். ஆனால், நிகழவே முடியாது என்று நம்பப்படும் விஷயத்தைக் கூட, அது நிகழ்த்திக் காட்டிவிடும் வலிமையுடையது அல்லவா? அதனை எடுத்துக் காட்டுவதே பின் வரும் நிகழ்வு - இறுதியில் இறைவனும் ஓர் ஊரும் தங்கள் பெயர் பெற்ற புனித நிகழ்வு!அந்த ஊர் ஆலய அர்ச்சகர் ஒரு பெரும் சிக்கலினால்...
சுக்ரீஸ்வரர் கோயில்
ராஜகோபுர தரிசனம்! திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக...
உங்களது ராசி, நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் முருகன் கோயில்கள்
செவ்வாயின் அனுக்கிரகம் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? செவ்வாயின் அதிதேவதை யாரென்றால், அது நம் முருகப் பெருமான் தான். தொடர்ந்து செவ்வாய் கிழமை தோறும் முருகனை வழிபட்டு வந்தால் செவ்வாயின் காரகத்துவம் அனைத்தும் நமக்கு கிட்டும். அவரவர் ராசி, நட்சத்திரங்களுக்குரிய அதிர்ஷ்டம் தரும் முருகன் கோயில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தி பலன் பெறுக. 12...
தமிழகத்திலுள்ள நவபிருந்தாவனம்!
பொதுவாக மழை பொழிவதற்கு முன்னரும், மழை பொழியும் போதும், மழைபொழிந்த பின்னரும் ஒருவித மண்வாசனையை நாம் உணர்ந்திருப்போம். ஆனால், வேலூர் அருகே உள்ள செண்பாக்கத்தில் ஆன்மிகம் கமழும் மண்வாசனை தெரிகிறது. அதற்கு ``தட்சிண நவபிருந்தாவன’’ கோயில்தான் காரணம். செண்பாக்கம் கிராமமாக இருந்த போதிலும், இக்கோயிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். நமக்கும் இந்த கோயில் புதியதுதான்....

