அன்பிலாந்துறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்
ராவணன் குபேரனை தந்திரத்தால் வென்று அவனது புஷ்பக விமானத்தை கவர்ந்தான். அதிகமாக ஆணவம் ஏற்பட்டு கைலையை அடைந்தான் ராவணன். சிவபெருமான் வாழ்ந்த மலையை பெயர்த்தெடுக்க முயற்சித்தான். ராவணனின் ஆணவத்தை அடக்க ஈசன் தனது பெருவிரல் நுனியால் அழுத்த ராவணன் துடித்து அலறினான். அந்த சத்தம் மிகவும் பயங்கரமாக ஒலிக்கவே, அந்த சத்தம் வாகீச முனிவரின் காதில்...
அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர்
மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு அவரை அடக்கிய மஹாவிஷ்ணு. அவரின் உயிரை பறித்த தோஷம் நீங்க சிவபெருமானை வேண்டினார். அப்பொழுது சிவபெருமான் தோன்றி பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கப் பெறும் என்றார். அதன்படி, பல தலங்களுக்கு சென்று மஹாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டார். அப்படி, அறகண்ட நல்லூரில் வழிபட்ட பொழுது சிவபெருமான காட்சி...
மகிமைகள் நிறைந்த மச்சாவரம்
33வது அனுமனாக, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா அருகே ``மச்சாவரம்’’ என்னும் பகுதியில் உள்ள ``தாசாஞ்ஜநேயரை’’ காணவிருக்கிறோம். தேவராயர்களின் சாம்ராஜ்யம் ஆந்திரமாநிலம், அனுமன் கோயிலுக்கு பெயர் போன மாநிலமாகும். அனுமன் கோயில் இல்லாத கிராமமே இல்லை என்று சொன்னால், அது மிகையாகாது. குறிப்பாக, விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்குப் பிறகு, தற்போதைய ஆந்திரப் பிரதேசம் முழுவதும் அனுமன்...
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர்
ஒருமுறை பரமேஸ்வரனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில்பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வர நடுவராக இருந்த அன்னை விஷ்ணுவிற்கு சாதகமாக பரமேஸ்வரனை குற்றம் சொல்லவே, கோபம் கொண்ட பரமேஸ்வரன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால்தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால் பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில்...
ஸ்ரீசக்ரம் அமைந்த திருத்தலங்கள்
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர். *பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது. *கும்பகோணம்&மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. *புதுக்கோட்டை புவனேஸ்வரி...
முப்பெருந்தேவியர் அருளும் அற்புத ஆலயம்!
ஆதியில் மும்பை, ஏழு சிறு தீவுகள் கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது அப்படியில்லை. ஒரு தீப கற்பமாக உள்ளது. முழுவதும் பாறைகள் நிறைந்த பூமி. மீனவர்கள் மட்டும் வாழ்ந்த குக்கிராமமாக இருந்தது. அதே மும்பை, இன்று மிகப் பெரிய நகரமாக, பாரதநாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. உலக அளவில் இன்று மிகப் பெரிய வணிக...
திருமண தோஷத்தை நீக்கும் ஹனுமந்தா!
தார்வாடு ஓர் அறிமுகம் கர்நாடக மாநிலத்தின் பிரபலமான இடங்களில் ஒன்று ஹூப்ளி. இங்கிருந்து 17 கி.மீ., தூரம் பயணித்தால், தார்வாடு என்னும் ஊர் இருக்கிறது. பெங்களூருக்கும் புனேவிற்கும் இடையிலான பிரதான தேசிய நெடுஞ்சாலை, தார்வாடை கடந்துதான் சென்றாக வேண்டும். ``கர்நாடக பல்கலைக் கழகம்’’ இங்குதான் உள்ளது. இப்பல்கலைக்கழகம், கர்நாடக மாநிலத்தின் ஒரு முக்கிய பல்கலைக் கழகமாகும்....
அருள்மிகு அவிநாசி அப்பர் திருக்கோயில்
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் அவிநாசி வந்த பொழுது ஒரு வீதியின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டில் துக்கம் அனுசரித்து வீடு சோகமாக இருந்தது. அப்பொழுது அங்கு விசாரித்த பொழுது, ஒத்த வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தனர். அதில், ஒரு சிறுவனுக்கு பூணூல் கல்யாணம்...
அர்ச்சுனன் ரதத்தில் அனுமன் கொடி
அர்ச்சுனனுக்கு ஒருமுறை ஒரு சந்தேகம் எழுந்தது. ராமர் ஆகச்சிறந்த வில்லாளியாக இருந்தாரென்றால் ஏன் வில்லைக்கொண்டே சேதுவுக்குப் பாலம் கட்டவில்லை, வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார் என்பதே அந்த சந்தேகம். இதற்கு விடை கண்டேயாக வேண்டுமென ஒரு வண்டு அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தைத் தேடி பயணம் செய்து கொண்டிருக்கையில் யதேச்சையாக தனது...
