திருப்பெருமான் ஆண்ட நாயனார் திருக்கோயில்
பத்தாம் நூற்றாண்டு வரிசையில், புதுக்கோட்டை மாவட்டத்தின், குளத்தூர் வட்டத்திலுள்ள நாங்குப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயம்தான் திருப்பெருமான் ஆண்ட நாயனார் கோயில். இக்கோயில் தற்போது ‘மடத்துக்கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகளால் கி.பி. 10ம் நூற்றாண்டிலேயே இத்தலம் இருந்தது தெரிய வருகிறது. குறிப்பாக முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன....
பிரதோஷம் தோன்றிய திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வர சுவாமி
திருவள்ளூர் மாவட்டத்தில் பழமையான திருக்கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் என்ற ஊரில் அமைந்துள்ள திருப்பாலீஸ்வர சுவாமி திருக்கோயிலாகும். இத்திருக்கோயில், முதலாம் ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரியவருகிறது. அவர் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக்கொடி நாட்டி திரும்பியபோது, பாலை மரங்கள் நிறைந்திருந்த இப்பகுதியில் தங்கி ஓய்வெடுத்தார். அது சமயம் ஒரு பாலை மரத்தில் பிணிக்கப்பட்டிருந்த யானை...
வாதநோய் விலக்கும் வடிவழகன்
கேசிங்கன் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், சோழ நாட்டை ஆண்டு வந்த மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப்பெயர் ஜெயசிம்மகுலகாலன். அந்த மன்னரின் பெயரைத் தாங்கி ஜெயம் சிம்மகுல காலநல்லூர் என்ற பெயருடன் அழைக்கப்பட்ட ஒரு கிராமத்தின் பெயர், நாளடைவில் ஜெயசிம்ம நல்லூர் என்றும் பின்னர் ஜெயசிம்மன் என்று மருவி அது தற்போது கேசிங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது....
திருவத்திபுரம், வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
பிரளய காலத்தில் சிவபெருமான் உலகைப் படைக்க நான்கு வேதங்களும் இத்தலத்தில் சிவபெருமானை வேண்டி தேவர்களும் முனிவர்களும் வேதங்கள் ஓதியதால் திருவோத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இதுவே, பின்னாளில் திருவத்திபுரம் என்றும், செய்யாறு என்றும் அழைக்கப்படுகிறது. தட்சன் மிகப் பெரிய வேள்வி ஒன்றை நடத்துகிறார். அந்த வேள்வியில் தனது மருமகனான சிவபெருமானை அழைக்காமல் நடத்துகிறார். தன் தந்தை கணவரான...
வெளிநாடு செல்ல அருளும் முருகன்
*விராச்சிலை சுப்ரமணியர் திருக்கல்யாண கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத மூலவராக காட்சி தரும் தனி ஆலயங்கள், நம் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருக்கிறது. அப்படி ஓர் ஆலயம், விராச்சிலை எனும் தலத்திலும் அமைந்துள்ளது. அருள்மிகு கல்யாண சுப்ரமணியர் ஆலயம் என்பது ஆலயத்தின் பெயர். ஆலயம் கிழக்குதிசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகான ஐந்து நிலை ராஜகோபுரம்...
பக்தி செலுத்த கட்டணம் இல்லை
பெங்களூருவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் சர்க்கிள் மாரியம்மா கோயிலும் ஒன்று. அனேகமாக தினமும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டம் இந்தக் கோயிலில் அதிகமாக இருக்கும். இந்தக் கோயிலுக்கு எதிரிலேயே கல்லூரி அமைந்திருப்பதும் ஒரு காரணம். அதைவிட மாரியம்மா, மாணவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட தாயாகவும், ஆசானாகவும் விளங்குவது இன்னமும் பொருத்தமான காரணம். இந்த எதிர் கல்லூரி...
திருவேடகம், ஏடகநாதேஸ்வரர் திருக்கோயில்
மதுரையை கூன் பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அந்த நேரத்தில் சமண மதம் மன்னனின் ஆதரவுடன் ஆதிக்கம் செலுத்தி வந்தது. சைவ சிவ வழிபாடு ஏறக்குறைய வேரோடு இல்லாமல்தான் இருந்தது. இந்த சூழ்நிலையில் ஒரு குழந்தை சைவர் மதுரைக்கு வருகை புரிந்தார். இது சமணத் துறவிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த சிவ சைவரை விரட்டும்...
ஆனந்தமான வாழ்வை அருளும் ஆவராணி பெருமாள்
திருமங்கை மன்னன் எனும் திருமங்கையாழ்வார் திருவரங்கனிடமே தன் மனதை தொலைத்தவர். அரங்கனுக்கு திருப்பணி செய்வதைத் தவிர இவ்வுலகில் வேறெந்த வேலையுமில்லை என்று திடம்பூண்டிருந்தார். இரவு தூக்கத்தையே அவரது தாபம் அறுத்தெறிந்தது. திடீரென்று நடுநிசியில் எழுந்து உட்கார்ந்து கொண்டு அரங்கனுக்கு சேவை செய்ய வேண்டுமே என்று தவிப்பார். நோக்கிய இடத்திலெல்லாம் நம்பெருமாளின் சொரூபம் கண்டார். எல்லாமும் அவன்தானெனில்...
தடைகளை தகர்க்கும் தகட்டூர் பைரவர்
8.6.2026 திங்கட்கிழமை - அதிக பகவதா அஷ்டமி அதிக பகவதாஷ்டமி’ என்பது ஆன்மிகத்தில் கடன் சுமை மற்றும் பண நெருக்கடிகளைத் தீர்க்கும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படும் ஒரு விசேஷ அஷ்டமி திதியாகும். ஜோதிட ரீதியாக, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி நாட்கள் ‘பகவதாஷ்டமி’ என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து அஷ்டமி திதிகளும் கால பைரவருக்கு...

