பாக முகவர்களுக்கான ஆலோசனை முகாம்

கூடலூர்,அக்.4: கூடலூர் திமுக ஒன்றியத்திற்கு உட்பட்ட மசினகுடி,ஸ்ரீமதுரை,முதுமலை,முதுகுழி ஆகிய பகுதிகளில் அனைத்து பூத்களிலும் திமுக பாக முகவர்கள் மற்றும் பாக நிலை குழு உறுப்பினர்களுக்கான கலந்தாலோசனை முகாம்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. கூடலூர் ஒன்றிய செயலாளர் உத்தமன் தலைமையில் நடைபெற்ற முகாம்களில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் மற்றும் கூடலூர் சட்டமன்றத் தேர்தல் பார்வையாளர்...

விவசாயி தற்கொலை

ஈரோடு,அக்.4: சென்னிமலை பசுவபட்டி பூச்சுகாட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). விவசாயி. இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன் சாலை விபத்து ஏற்பட்டு, தலையில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். விபத்தில் ஆறுமுகத்திற்கு சிறுமூளை பாதிப்பு ஏற்பட்டு, அடிக்கடி நினைவிழந்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் ஆறுமுகம்...

பவானி ஆற்றில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

அந்தியூர், அக். 4: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி ரேடியோ ரூம் வீதியை சேர்ந்தவர் மாதேஸ் வரன் (49), கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், அத்தாணி பாடசாலை வீதி அருகே பவானி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் தண்ணீருக்குள் மூழ்கி பலியானார். இதுகுறித்து,...

ஊட்டியை முற்றுகையிடும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தபோதிலும், தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் பூஜை விடுமுறையும் வருகிறது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் பூஜை விடுமுறை என தொடர் விடுமுறை வரும் நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள்...

ஒரசோலையில் உறியடி திருவிழா

கோத்தகிரி: கோத்தகிரியில் படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா கொண்டாடப்பட்டது. கோத்தகிரி அருகே உள்ள படுகர் இன மக்கள் வாழும் கிராமங்களில் ஆண்டுதோறும் கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ஒரசோலை, தாந்தநாடு, கன்னேரிமுக்கு கிராமங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் உறியடி திருவிழா...

மது பாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

பாலக்காடு: காந்தி ஜெயந்தி, ஆங்கில முதல் தேதியை முன்னிட்டும் கேரள மாநில அரசு மதுபான கடைகள் மூடப்படுகிறது. இந்நிலையில், பாலக்காடு டவுன் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விபின் வேணுகோபால் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ஒலவக்கோடு ரயில் நிலையம் பஸ் ஸ்டாப் பகுதியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து...

திமுக நிர்வாகி சின்னான் உடலுக்கு அரசு தலைமை கொறடா, கட்சி பிரமுகர்கள் அஞ்சலி

மஞ்சூர், செப். 30: மறைந்த திமுக நிர்வாகி சின்னான் உடலுக்கு அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் ராஜூ உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக பொறுப்பு வகித்தவர் சின்னான்(66). கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 119 மனுக்கள் பெறப்பட்டன

ஊட்டி, செப். 30: ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 119 மனுக்கள் பெறப்பட்டன. ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி...

சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி,செப்.30: ஊட்டி அருகே கெந்தொரை ஆருகுச்சி கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டி அருகே கெந்தொரை ஆருக்குச்சி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள...

கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு

கோத்தகிரி,செப்.27: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பால் சிறு, குறு தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயித்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கபெற்றது. இதனால் மலை காய்கறி உற்பத்தி, தேயிலை உற்பத்தி என விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோத்தகிரி பகுதியில் நிலவும்...