ஆண் சடலம் மீட்பு
சத்தியமங்கலம், நவ.19: பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் தொப்பம்பாளையம் வாய்க்கால் பாலத்தில் இருந்து எரங்காட்டூர் செல்லும் வழியில் வாய்க்கால் ஓரத்தில் நீரில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த ஆண் சடலம் கரை ஒதுங்கி உள்ளதாக நேற்று காலை பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு...
பார்சிலி உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்
ஊட்டி, நவ. 19: நீலகிாி மாவட்டத்தின் முக்கிய மற்றும் பிரதான தொழில் தேயிலை விவசாயம் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகளான உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற மலை காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி...
மலர் காட்சிக்கு தயாராகுது ஊட்டி தாவரவியல் பூங்கா
ஊட்டி, நவ. 18: 2026ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கோடை சீசனின்போது, ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களை, மகிழ்விப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில்...
ஊட்டி- பார்சன்ஸ்வேலி சாலை சீரமைப்பு: பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
ஊட்டி, நவ. 18: ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள பார்சன்ஸ்வேலி பகுதியில் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. மேலும், போர்த்திமந்து பகுதியிலும் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதுதவிர பார்சன்ஸ்வேலி, கவர்னர்சோலை உட்பட பார்சன்வேலியை சுற்றிலும் தோடர் பழங்குடியின மக்கள் கிராமங்கள் உள்ளன. இந்த...
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 574 பயனாளிகளுக்கு ரூ.5.83 கோடி கடனுதவி, நலத்திட்ட உதவிகள்: ரூ.279.73 கோடியில் பயிர்கடன்
ஊட்டி, நவ. 18: ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான 72வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழாவில் 574 பயனாளிகளுக்கு ரூ.5.83 கோடி மதிப்பில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று நடந்தது....
இரண்டாம் போக பாசனத்திற்கு அமராவதி ஆற்றில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
கோவை, நவ. 15: திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள 6 பழைய ராஜவாய்க்கால்களின் (குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) 4,686 ஏக்கர் பாசன நிலங்களின், 2025-2026ம் ஆண்டு, இரண்டாம் போக பாசனத்திற்காக, அமராவதி ஆற்று மதகு வழியாக 15.11.2025 (இன்று) முதல் 28.02.2026 வரை 105 நாட்களில், 40...
கோத்தகிரியில் காட்டுமாடு உலா
கோத்தகிரி,நவ.15: கோத்தகிரியில் வயது முதிர்ந்த காட்டு மாடு பகல் நேரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்ட பகுதியில் சர்வசாதாரணமாக உலா வரத்தொடங்கி...
ஊட்டி சுற்று வட்டாரத்தில் பனி மூட்டத்துடன் சாரல் மழை: குளிரால் மக்கள் அவதி
ஊட்டி, நவ.15: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கியது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகள் கொட்டிய கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் விழுதல், மண் சரிவுகள் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. இந்த சூழலில் மழை குறைந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீலகிரி...
குண்டும் குழியுமான ஓர்கடவு பாக்கனா சாலையை சீரமைக்க கோரிக்கை
பந்தலூர், நவ.13: பந்தலூர் அருகே குந்தலாடி ஓர்கடவு பகுதியில் இருந்து பாக்கனா செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி ஓர்கடவு முதல் பாக்கனா, புத்தூர்வயல் செல்லும் சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து...


