குருவாயூர் கிருஷ்ணர் கோயில் 2026ம் ஆண்டு டைரி வெளியீடு

பாலக்காடு, நவ. 7: குருவாயூர் கிருஷ்ணர் கோயிலின் 2026ம் ஆண்டு டைரி வெளியிடும் விழா, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேவஸ்தான சேர்மன் விஜயன், கோயில் தந்திரி தினேஷன் ஆகியோர் டைரியை வெளியிட்டனர். தேவஸ்தான நிர்வாகக்குழு உறுப்பினர்களான மல்லிச்சேரி பரமேஸ்வரன், மனோஜ், விஸ்வநாதன், சுரேஷ்குமார், மக்கள் தகவல் தொடர்புத்துறை அதிகாரி விமல்நாத் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து...

அருவங்காடு- ஜெகதளா சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

குன்னூர், நவ. 7: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருப்பினும் அருவங்காடு பகுதியிலிருந்து ஜெகதளாவிற்கு செல்லும் சாலை குறுகலான சாலை என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையை அந்த...

முட்புதர் சூழ்ந்துள்ள நிழற்குடையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை

பந்தலூர், நவ. 7: பந்தலூர் அருகே ஆமைக்குளம் கல்லூரி அருகே முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் நிழற்குடையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட ஆமைக்குளம் பகுதியில் பயணிகள் நிழற்குடை நெல்லியாளம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையில் தினந்தோறும் கல்லூரியில் மாணவர்கள், பொதுமக்கள் அமர்ந்து பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்....

பல்புகள் தயாரிக்கும் பணியில் உப்பட்டி ஐடிஐ மாணவர்கள்

பந்தலூர், நவ. 6: பந்தலூர் அருகே உப்பட்டி அரசு பழங்குடியினர் ஐடிஐயில் மேங்கிங் ஐடிஐ திட்டத்தின் மூலம் பல்புகள் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் அரசு பழங்குடியினர் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐயில் எலக்ட்ரிஷன், வெல்டர், பிட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் பயின்று...

வெல்டிங் மெஷின் திருடியவர் கைது

காங்கயம், நவ. 6: காங்கயம், திருப்பூர் ரோடு சுபாஷ் வீதியில் வசித்து வருபவர் சிவக்குமார் (42). இவர், காங்கயத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். படியூரிலுள்ள இவரது மற்றொரு வீட்டில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. சிவன்மலையைச் சேர்ந்த பூபதி(25) என்பவர் பணிகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் பூபதி வெளியே சென்றபோது கட்டிட...

செம்மனாரை கிராமத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

ஊட்டி, நவ. 6: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே செம்மனாரை பழங்குடியின கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் கோத்தகிரி கிளையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி காலை மற்றும் மதிய வேளைகளில் கூடுதல் நடை இயக்க வேண்டும் என கிராம மக்கள்...

பந்தலூர் பஜாரில் பயனில்லாமல் இருக்கும் வாட்டர் ஏடிஎம்மை அகற்ற கோரிக்கை

பந்தலூர், நவ.5: பந்தலூர் பஜார் நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் அருகில் பயனற்ற நிலையில் உள்ள வாட்டர் ஏடிஎம்மை அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். பந்தலூர் பஜார் நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் முன்பு வியாபாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏடிஎம்மால் எந்தவிதமான பயனும் இல்லாமல் இருந்து வருகிறது. வணிக வளாகத்தில் கடைகள்...

பட்டாம்பி அருகே குடோனில் பயங்கர தீ

பாலக்காடு, நவ.5: பட்டாம்பி அருகே ஓங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே ஓங்கல்லூர் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமப்பகுதிகளில் வீடுகளிலிருந்து சேகரிக்கக்கூடிய பொருட்களை குடோனில் சேகரித்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த குடோனில் நேற்று முன்தினம் மாலை எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு தீ படர்ந்துள்ளது. தொடர்ந்து,...

தேயிலை வாரியம் சார்பில் பள்ளிகளில் தூய்மை பாரத நிகழ்ச்சி

கூடலூர், நவ. 5: கூடலூர் தேயிலை வாரியத்தின் பிராந்திய அலுவலகம் மூலம் கூடலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் தூய்மை பக்வாடா-2025 எனப்படும் தூய்மை பாரத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி துப்புகுட்டி பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தேயிலை வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியாளர்கள்...

வயக்காட்டில் ரசாயன கலவை ஏற்றி வந்த டேங்கர் லாரி வயலுக்குள் பாய்ந்தது

பாலக்காடு, நவ. 1: பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் அருகே வயக்காட்டில் ரசாயன கலவை கலந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார். இதனால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.  பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் அருகே தோலணூரை சேர்ந்தவர் ஓமனக்குட்டன் (42). இவர் டேங்கர் லாரி டிரைவர். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் தரூரிலிருந்து ரசாயன கலவை...