அதிகரட்டியில் நாளை மின்தடை

  ஊட்டி, டிச. 7: அதிகரட்டி துணை மின்நிலையத்தில், நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தாநாயகி கூறியிருப்பதாவது: ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி துணை மின்நிலையத்தில் நாளை 8ம்தேதி (திங்கள்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

ஊட்டி மத்திய பஸ்நிலையத்தில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

  ஊட்டி, டிச. 7: ஊட்டி மத்திய பஸ்நிலையத்தில், அரசின் சாதனை மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்தை அனைத்து குடும்ப...

குன்னூர் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

  குன்னூர், டிச. 7: டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட எஸ்பி நிஷா உத்தரவின்பேரில், குன்னூர் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்...

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையுடன் பனிமூட்டம்

  கோத்தகிரி, டிச.6: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.  இதன் காரணமாக கோத்தகிரி, குன்னூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து நேற்று காலை முதலே ஒரு சில இடங்களில் மிதமானது முதல்...

நடுவழியில் பழுதான செங்கோட்டை- கூடலூர் விரைவு பேருந்தால் பயணிகள் அவதி

  கூடலூர், டிச. 6: செங்கோட்டையில் இருந்து கூடலூர் வரும் அரசு விரைவு பேருந்து நேற்று காலை ஊட்டியை கடந்து கூடலூர் நோக்கி வந்தபோது டிஆர் பஜார் பகுதியில் ஸ்டியரிங் ராடு பழுதடைந்து நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர். பின்னர் அங்கிருந்து பயணிகள் வேறு பேருந்துகளில் ஏறி கூடலூர் வந்தனர். பேருந்து அங்கிருந்து ஊட்டி கொண்டு செல்லப்பட்டது....

குன்னூர் நகராட்சியில் 3500க்கும் அதிகமானோர் பெயர்கள் நீக்க வாய்ப்பு

  குன்னூர், டிச.6: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு...

அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்

  ஊட்டி, டிச. 5: ஊட்டியில் அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 8ம் தேதி நடக்கிறது. வாடிக்கையாளர்களின் குறைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 31.12.2025 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் எனப்படும் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நீலகிரி அஞ்சலக கோட்ட...

வாலிபர் போக்‌சோவில் கைது

  பந்தலூர், டிச. 5: பந்தலூர் பகுதியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (24). கூலித்தொழிலாளியான இவர், அதேப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் காவல்...

ஊட்டி சேரிங்கிராசில் புதிய நிழற்குடை திறப்பு

  ஊட்டி, டிச. 5: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் புதிதாக நிழற்குடை திறக்கப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள தேனாடுகம்பை, பாரஸ்கேட், அணிக்கொரை, எப்பநாடு, கடநாடு, கெந்தோரை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக ஊட்டி வருகின்றனர். இதுதவிர பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மாணவர்கள் வருகின்றனர். இவர்கள் தங்களது கிராமங்களுக்கு செல்வதற்கு சேரிங்கிராஸ்...

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் பேரவை கூட்டம் நாளை நடக்கிறது

ஊட்டி, டிச. 4: நீலகிரி மாவட்ட தலைவர் நஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் நீலகிரி மாவட்ட சங்கத்தின் 57ம் ஆண்டு பேரவை கூட்டம் வரும் 5்ம் தேதி (நாளை) 11 மணிக்கு ஊட்டியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கோவை மண்டல தலைவர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள்...