கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஊட்டி, ஜன. 23: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கூட்டுறவாளர்கள் விருந்தினர் விடுதி கூட்ட அரங்கில் நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி வகுப்பு துவங்கியது. இந்த பயிற்சி வகுப்பை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா துவக்கி வைத்தார். முதல் நாளில் நீலகிரி மாவட்ட மத்திய...
வீட்டில் பதுக்கிய மது பாட்டில்கள் பறிமுதல்
பாலக்காடு, ஜன. 23: கேரள-தமிழக எல்லை எருத்தேம்பதி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (48). இவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வருவதாக சித்தூர் டிஎஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொழிஞ்சாம்பாறை போலீசார் அவரது வீ்ட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 661 மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த...
அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து புதருக்குள் கவிழ்ந்து விபத்து
கோத்தகிரி, ஜன.22: கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து புதருக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை கிராமம் குன்னூர் உதகை செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் பிரமோத்கோஷி (56) என்ற நபர் கட்டபெட்டு பகுதியில் இருந்து கோத்தகிரி நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது ஒரசோலை...
எஸ்ஐ, ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
அந்தியூர், ஜன. 22: அந்தியூர் அருகே போலீஸ் எஸ்ஐ மற்றும் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு பகுதியில் இருவருக்கு இடையே நேற்று முன்தினம் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அந்தியூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக தகவல் கிடைத்தது. சம்பவயிடத்துக்கு எஸ்ஐ செபஸ்தியான், ஏட்டு...
தள்ளுவண்டியில் டாக்சி மோதி காய்கறி வியாபாரி சாவு
ஈரோடு, ஜன. 22: ஈரோட்டில் தள்ளுவண்டியில் கால் டாக்சி மோதி காய்கறி வியாபாரி பலியானார். ஈரோடு முனிசிபல் காலனி கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (80). இவர், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர், நேற்று காலை முனிசிபல் காலனி மெயின் ரோட்டில் தள்ளுவண்டியுடன் சாலையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக...
பாலக்காடு ராமர் கோயிலில் 4 பஞ்சலோக சிலைகள் திருட்டு
பாலக்காடு, ஜன.21: பாலக்காடு அரசு விக்டோரியாக்கல்லூரி பின் பகுதியில் தொரப்பாளையம் என்ற இடத்தில் பழமை வாய்ந்த ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நிர்வாகத்தை பாலக்காடு ஆஞ்சநேய சேவா சமதி கவனித்து வருகின்றது. இக்கோயிலில் கடந்த 11 ஆண்டுக்கு முன்னதாக சென்னையிலிருந்து ராமர், லட்சுமணன், சீதை மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய 4 பஞ்சலோக சிலைகளை பக்தர்கள் ஒருவர்...
கோத்தகிரி சாலையை குட்டிகளுடன் கடந்த காட்டு யானை கூட்டம்: வாகன ஓட்டிகள் பீதி
மேட்டுப்பாளையம், ஜன.21: மேட்டுப்பாளையம்,சிறுமுகை வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானை,மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.இந்த நிலையில்,...
உயிர்சோலை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ‘நீலகிரி இகோ கார்டியன்’ பேட்ஜ்
ஊட்டி, ஜன. 21: நீலகிரி மாவட்டத்தில் உயிர்சோலை திட்டத்தின் கீழ், வகுப்பறை பாடத்திட்டம் மற்றும் சூழல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும் ‘நீலகிரி இகோ கார்டியன்’ பேட்ஜ் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கல்லக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளியில் உயிர்சோலை திட்டத்தின் கீழ், வகுப்பறை பாடத்திட்டம் மற்றும் சூழல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து...
வாய்க்காலில் டைவ் அடித்த தொழிலாளி பலி
ஈரோடு, ஜன. 20: வாய்க்காலில் டைவ் அடித்த தொழிலாளி கல்லில் மோதி பலியானார். ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (43). லேத் பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வடுகப்பட்டியில் உள்ள வாய்க்காலில் குளித்தார். அப்போது, விஸ்வநாதன் மேலே இருந்த திட்டில் இருந்து தலை கீழாக வாய்க்காலில்...

