நெஞ்சம் உன் சந்நதி நித்தமும் நிம்மதி

ஒரு குழந்தை பிறக்கிறது. ஒன்றாம் இடம். அதுதான் அந்தக் குழந்தையின் விதியைத் தீர்மானிக்கிறது. சென்ற இதழில் 12-ஆம் பாவம் ஸ்தானம் (Bhavam) எப்படிச் செயல் படுகிறது என்று சொன்னேன். 12-ஆம் பாவ முடிவுதான் ஒன்றாம் பாவத்தின் தொடக்கம். மரணத்தின் முடிவு ஜனனத்தின் ஆரம்பம். இதைத்தான் ஆதி சங்கரர் “புனர் அபி ஜனனம், புனர் அபி...

துரு துரா யோகம்

பலவிதமான யோகங்கள் இருந்தாலும், எப்பொழுதும் எல்லோராலும் புகழப்பட்டும் எல்லோரும் விரும்பும் அல்லதுசந்திக்கும் மனிதராக இருப்பவர்கள் சிலர் மட்டுமே. இவரை மட்டும் ஏன் பலர் நாடிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழும். அவ்வாறு எழும் கேள்வி இயல்புதான். அதுபோலவே, சிலர் எப்பொழுதும் தனிமை விரும்பியாகவும், தனிமை இவர்களை ஆட்கொண்ட நபர்களாகவும் இருப்பர். ஆனாலும்,...

சந்நியாசம்

இப்போது நான்கு ஆஸ்ரமங்களை பார்ப்போம். பிரம்மச் சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாஸ்ரமம்.இதை அப்படியே நாம் வேதாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும் நம்முடைய நான்கு அவஸ்தைகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்போமா! சந்நியாசம் ஏற்றுக் கொள்வோருக்கு ஒவ்வொரு ஆஸ்ரமமும் எப்படி தெரியுமென்று பார்க்க வேண்டும். பிரம்மச்சரியம் - ஜாக்ரத் அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சம்., கிரகஸ்தாஸ்ரமம் (இல்லறம்) என்பது இனி அவருக்கு சொப்பனம்...

அபயாம்பிகை பட்டர் அருளிய சதகம்

‘‘காலம் மாறிப் போச்சு! எல்லாமே தலைகீழா நடக்குது!’’ எல்லோருமே அடிக்கடி கேட்ட வாசகங்கள்தாம். பலமுறை நாமே சொல்லியிருப்போம். இது உண்மையா என்றால்... இல்லை. இது பொய்! உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை, சிங்கம் மாமிசம்தான் உண்கிறது; காய் கறிகளையோ பழங்களையோ உண்பதில்லை. யானை காய்-கறிகள், பழங்கள் ஆகியவற்றைத்தான் உண்கிறது; மாமிசத்தை உண்பதில்லை. அனைத்துமே...

பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம்!

ராஜயோகங்கள் பல வகையாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வசதி, வாய்ப்புகளை வழங்கும் அமைப்பாக உள்ளது. சில நேரங்களில் யோகம், அதற்குள் மற்ெறாரு யோகம், அதற்குள் மற்றொரு யோகம் என நீடித் துக் கொண்டே போகும். அதுவே ஆச்சர்யம். ஜோதிட சாஸ்திரத்தில் தர்மகர்மாதிபதி யோகம் என்று ஒன்று உண்டு. அதற்கு இணையான யோகமாக...

நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?

‘‘பெண் என்பவள் பெரும் நெருப்பை விட மேலான சக்தி ஆவாள்’’ என்பதை மெய்ப்பித்தவள் ராமனின் சீதை. இல்லறம் என்ற நல்லறத்தை மேன்மையுறச் செய்து கணவனின் மாண்பைக்காத்து நின்றவள். ராமபிரானின் சொல்லறத்தையும், வில்லறத்தையும், இல்லறத்தையும் காத்தவள். காலம் தோறும் இல்லறப் பெண்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவள் சீதா. கடவுளான சீதை மனிதப்பிறவியாக அவதரித்து இயல்பாக பெண்களுக்கு உள்ள...

ராசிகளின் ராஜ்யங்கள் மிதுனம்

மிதுனம் என்றால் இரட்டையர் என்று பொருள். காலபுருஷனுக்கு மூன்றாம் பாவகமாக மிதுன ராசி வருகிறது. இந்த ராசியை முயற்சி ஸ்தானம் என்று சொல்கிறோம்.காற்று (வாயு) ராசியாக வருகிறது. இரட்டைத் தன்மை உடையதாகவும் உள்ளது. சிவ பெருமானின் பஞ்சபூத தலங்களில் வாயு ஸ்தலத்தை மிதுனம் குறிக்கிறது. ஆகவே, வாயு லிங்கமான காளஹஸ்தீஸ்வரக் கோயில் இந்த ராசிக்குள் உள்ளது....

ராசிகளின் ராஜ்யங்கள் ரிஷபம்

ரிஷபம் என்றால் காளை மாடு என்று பொருள். இந்த ரிஷபமானது காலபுருஷனுக்கு இரண்டாம் பாவகமாகிறது. முகத்தையும் அதன் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தன்மையையும் பேச்சையும் குறிக்கிறது. இந்த ரிஷபத்தில் ஆட்சி ஆளுமைத் திறனை சுக்ரன் பெறுகிறார். இந்த ரிஷப ராசியானது நிலத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும், நீள்வட்டப்பாதையில் இரண்டாவது வட்டப்பாதையில் பயணிக்கும் கிரகம். இந்த...

தடைகளை தகர்க்கும் மஹாகணேசர்

காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா… மஹா கணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா நாம் இந்த முறை இரண்டு நாமங்களை சேர்த்துப் பார்க்கலாம். காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா. இதற்கு அடுத்ததாக… மஹா கணேச நிர்பின்ன விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா. நாம் தொடர்ந்து பண்டாசுர யுத்தத்தின் பொதுவான அர்த்தத்தையும், அதற்குள்ளே சொல்லப்படும்...

மாணிக்கவாசகர் குருபூஜை

நாயனார் என்ற சொல் அடியாரைக் குறிக்கும் சொல் என்று நினைக்கிறோம். ஆனால், அச்சொல் அடியார்களைக் குறிக்கும் முன்பு, சிவபெருமானைத்தான் குறிக்கிறது. இரண்டாவதாகத்தான் அது ஈசனடியார்களைக் குறிக்கிறது. தன்னை வணங்கி, தன் கொள்கைவழி இணங்குவோர்க்கு தன் பெயரையே வழங்குகிறவர் சிவபெருமான் என்பதை இச்சொல்லின் வழி அறியலாம். பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களும் வையத்துள் வாழ்வாங்கு...