ஆபத்தான காலங்களை அறிய உதவும் 64வது நவாம்சம்

நவாம்சம் என்றால் என்ன? மாரகம் அல்லது மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை தரக்கூடியது 64வது நவாம்சமாகும். 64 நவாம்சம் கர் நவாம்சம் என்று அழைக்கப்படுகிறது. அதன் அதிபதி சித்ரா கிரகம் என்றும் கார நவாம்ஸம் என்றும் அழைக்கப்படுகிறார். காவியமான ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஒரு கடுமையான அரக்கன் மற்றும் தீமையுடன் தொடர்புடையவன் 64 நவாம்சத்தின் இந்த குறிப்பிட்ட பெயர்...

இறைத்துதி செய் மனமே!

“இறைத்தூதர் அவர்களே, என் பார்வையில் மார்க்கச் சட்டங்கள் கொஞ்சம் அதிகம் இருப்பதுபோல் தெரிகிறது. என் இயலாமை காரணமாக அவை அனைத்தையும் என்னால் நிறைவேற்ற முடியாமல் போகிறது. நான் அவற்றை உறுதியாகச் செயல்படுத்துவதற்கு ஒரு வழிமுறையைக் கூறுங்கள்” என்று தோழர் ஒருவர் கேட்டார். உடனே நபிகளார்(ஸல்) அவர்கள், “உமது நாவு இறைத்துதியால் எப்போதும் நனைந்தே இருக்கட்டும்” என்றார்.(திர்மிதீ)...

கொடிது கொடிது வறுமை கொடிது

‘மிடிமையில் அழிந்திடேல்’ என்கிறார் பாரதியார். ‘மிடிமை’ என்னும் சொல்லுக்கு வறுமை என்று பொருள். “வறுமையில் வாடி வதங்கி அழிந்துவிடாதே” என்கிறார் பாரதியார். ‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றார், தமிழ் மூதாட்டி ஔவை. “பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்கிறது நல்வழி. “ஆபுத்திரன் கை அமுதசுரபி இது” என்று...

விதியைப் புரிந்துகொண்டால் வேதனையின்றி வாழலாம்!

“விதியின் கரங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா....” - என்பது கண்ணதாசன் பாடல். விதி என்பது தலைவிதி என்று நினைக்கிறோம். ஆனால், அது மட்டுமல்ல. ஆன்மிக மற்றும் தத்துவ உலகில் ‘விதி’ என்ற சொல்லிற்குப் பின்னால் பிரம்மாண்டமான அர்த்தங்களும், வாழ்வியல் நெறிகளும் ஒளிந்திருக்கின்றன. அச்சொல்லின் பல்வேறு பரிமாணங்களை நாம் பின்வருமாறு பிரிக்கலாம்.  ஆன்மிகத்தில்...

துன்பங்களின்போது எப்படி அமைதி கிடைக்கும்?

குரு வந்து அமர்ந்தவுடன், சீடன் பரபரப்போடு கேட்டான். ‘‘என்ன சுவாமி, ஆன்மிகம் என்பது அமைதியைப் போதிப்பதுதானே. உலகம் முழுக்க அமைதியாய் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஆன்மிகத்தை எல்லோரும் கடைப்பிடிக்கிறோம். ஆனால், உலகத்தில் எந்தப் பகுதியும் அமைதியாக இல்லையே சுவாமி. போராட்டமாகத்தானே இருக்கிறது. ஏன் மகாபாரதத்திலேயே, அமைதியை போதிக்க வேண்டிய பகவான் கிருஷ்ணர், போர் செய் என்றுதானே...

பிரார்த்தனை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

பிரார்த்தனை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் ​பிரார்த்தனை என்பது உலகிலேயே மிக வலிமையான ஆற்றல். மொழி மாறினாலும், தேசம் மாறினாலும், பிரார்த்தனை என்பது எல்லா சமயங்களுக்கும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது. வாழ்வில் சோதனைகளும், சவால்களும் வரும்போது, நம்மை வீழ்ந்து விடாமல் தாங்கிப் பிடிக்கும் சக்தி, பிரார்த்தனைக்கு உண்டு. இது நமக்கு அமைதியையும், துணிவையும், சரியான...

அருள்நலம் வழங்கும் அகிலத்தார் வழிபாட்டுத் தலம்

ஹஜ்ஜில் எண்ணற்ற நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அத்தகைய நன்மைகளில் ஒன்றுதான் ஒற்றுமை. உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுகின்றார்கள். ஹஜ் - மார்க்கத்தின் அடிப்படையில் உலகளாவிய சந்திப்பாக விளங்குகிறது. திருக்குர்ஆன் கூறுகிறது: “திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வழிபாட்டுத் தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும் அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும்...

காலத்தின் மீது சத்தியமாக..!

‘காலம் பொன் போன்றது’ என்பது நமக்குத் தெரியும். பொன்னும் மணியும் நம் கையை விட்டு நழுவிப் போனாலும் கவலையில்லை. பிறகு, தேவைப் படும் போது வாங்கிக் கொள்ளலாம். ஆனால், காலத்தை வீணாக்கிவிட்டாலோ, காலத்தை வீணே அழித்து விட்டாலோ நாம் என்னதான் பிறகு வருந்தி தரையில் உருண்டு புரண்டு தலைதலையாய் அடித்துக் கொண்டாலும் சென்ற காலம் சென்றதுதான்....

மானம் போற்று

‘மானம் பெரிதென்று எண்ணும்’ மரபுதான் நம்முடைய இந்திய மரபு. ராமாயணக் காவியமே ஒரு பெண்ணின் மானம் காக்க எழுந்த காவியம்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. துச்சாதனன் அவையில் துகில் உரியப்பட்டபோது பாஞ்சாலியின் சீற்றம் பாரதப் பெண்மையின் சீற்றம் அல்லவா? ‘தேரா மன்னா செப்புவதுடையேன்..’ என்ற கண்ணகியின் முழக்கமும் தன் கணவனின் மானம் காக்க எழுந்த ஒரு...

கல்வித்தடை நீக்கும் தலம்

கல்வியில் கவனச் சிதறலையும், தடைகளையும் சில சமயம் கிரகங்கள் தந்து கொண்டிருக்கும். இதற்கு என்ன பரிகாரம்? நோயைப் பற்றி தெரிந்து கொண்டால் மருந்து (பரிகாரம்) பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி அமையும் கிரக தோஷங்களைப் போக்கி கொள்வதற்காகவும், கிரகங்கள் தரும் தடைகளைத் தாங்கிக்கொண்டு முன்னேறுவதற்கும், பல அற்புதமான ஆலயங்கள் நம்முடைய பாரத தேசத்தில் இருக்கின்றன....