பொருள் செல்வமும் அருள் செல்வமும்...
மனிதப் பிறவியின் நோக்கம் மறுபடியும் இந்த உலகத்தில் பிறப்பதல்ல, பிறவாப் பேரின்ப நிலை பெறுவதே என்பது சான்றோர்கள் கொள்கை. பிறவாத நிலை அடைவதற்காகவே இந்தப் பிறப்பு நிலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன் மிகத்தின் அடிப்படை. அனேகமாக எல்லாச் சமயக் கொள்கைகளும் இதைச் சார்ந்து தான் இருக்கின்றன. இறைவனை பிறவாநிலை தரும் பெம்மான் என்றே போற்றுகின்றனர். தொண்டரடிப்பொடியாழ்வார்...
சரணாகதியை நோக்கி...
ஆன்மிக வாழ்க்கை என்பது வழிபாடு மட்டுமல்ல. பூஜை செய்தலோ, கண்களை மூடி தியானம் செய்வது மட்டுமல்ல. ஆன்மிக வாழ்க்கை என்று தனியாக ஒரு வாழ்க்கை இல்லை. நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பார்வையை தருவதுதான் ஆன்மிகம். இன்னும் சொல்லப்போனால், லௌகீகம், ஆன்மிகம் என்றெல்லாம் பிரித்துக் கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட எந்தப் பிளவும் தேவையில்லை....
மகாலட்சுமி உதித்த நாள்
பாற் கடலில் அவதரித்த மகாலட்சுமி, தன்மனம் கவர்ந்த மகாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள், திருமார் பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமானுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம்பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள்,எம் பெருமானை மணந்தநாள் ‘தீபாவளி’ திருநாள். பார்வதி தேவி விரத பலன் கவுதம் முனிவர் கூறியபடி பார்வதி தேவி, கேதார கவுரி விரதம்...
வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?
நம்மாழ்வாரின் திருவாய்மொழி படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பாசுரம் இது. வாழ்வாங்கு வாழ்த்து, நற்பதம் என்று சொல்லப்படும், வைகுண்டம் செல்லும் உயிரை, அங்கே உள்ள அமரர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் அருமையான பாசுரம் இது. விதிவகை புகுந்தனர் என்று நல்வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதி...
ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செலுத்தும் நாமங்கள்
இந்த முறை மூன்று நாமங்களை சேர்த்துப் பார்க்க இருக்கிறோம். ஸ்ரீ மத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணீ ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ இதற்கு முன்னர் இரண்டிரண்டு நாமங்கள் சேர்த்துப் பார்த்தோம். இந்த முறை மூன்று நாமங்கள் பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதற்கு முந்தைய நாமம்...
நவராத்திரி!
*கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது.. *இப்பண்டிகை பொதுவாக தமிழ்மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து10நாட்கள் கொண்டாடப்படுகிறது. மற்றொரு...
கேட்டது வரமா சாபமா?
பகவானிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம். இப்படிக் கேட்பதில் மிகுந்த கவனம் வேண்டும். அதைவிடக் கேட்காமல் இருப்பது ஒருவகையில் சிறந்தது. மாணிக்கவாசகரிடம் சிவபெருமான், ‘‘உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபொழுது, ‘‘எனக்கு என்ன வேண்டுமோ அதை நீ தந்து விடுவாய்” என்று சொல்வதாக ஒரு பாடல் இருக்கிறது. வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும்...
வினை தீர்ப்பாள் விஷ்வா தேவி
ஆதி பராசக்தியான அம்பிகைக்கு சதா சேவை செய்து கொண்டிருப்பவர்கள் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள், ஒரு உபாசகன், தனது யோகா சாதனையில் முன்னேறும் போது பிரசன்னமாகி உபாசகனுக்கு, ஆன்மிக தவ வாழ்வில் முன்னேற பலவிதமான அருள் செய்கிறார்கள். இந்த யோகினி தேவிகளினுள் முக்கியமான யோகினி தேவியாக விளங்கும் விஷ்வா தேவியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்...
வருடப் பிறப்பும், வேப்பம்பூ பச்சடியும்
வருடத்தின் ஆரம்ப நாள் ஆறு ருதுக்களும், நவகிரங்களின் முறையும் மாறி நமக்குத் தருகின்ற நன்மை, தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயல் ஆகவே எண்ணி இன்பமாக அனுபவிக்க வேண்டும். கசப்புக்கு இருப்பிடம் வேம்பு, இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை என்னும் வேம்பை அன்பெனும் பாகினால் சமப்படுத்தி, நன்மை, தீமை...


