நவராத்திரி!
*கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது.. *இப்பண்டிகை பொதுவாக தமிழ்மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து10நாட்கள் கொண்டாடப்படுகிறது. மற்றொரு...
கேட்டது வரமா சாபமா?
பகவானிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம். இப்படிக் கேட்பதில் மிகுந்த கவனம் வேண்டும். அதைவிடக் கேட்காமல் இருப்பது ஒருவகையில் சிறந்தது. மாணிக்கவாசகரிடம் சிவபெருமான், ‘‘உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபொழுது, ‘‘எனக்கு என்ன வேண்டுமோ அதை நீ தந்து விடுவாய்” என்று சொல்வதாக ஒரு பாடல் இருக்கிறது. வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும்...
வினை தீர்ப்பாள் விஷ்வா தேவி
ஆதி பராசக்தியான அம்பிகைக்கு சதா சேவை செய்து கொண்டிருப்பவர்கள் யோகினிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள், ஒரு உபாசகன், தனது யோகா சாதனையில் முன்னேறும் போது பிரசன்னமாகி உபாசகனுக்கு, ஆன்மிக தவ வாழ்வில் முன்னேற பலவிதமான அருள் செய்கிறார்கள். இந்த யோகினி தேவிகளினுள் முக்கியமான யோகினி தேவியாக விளங்கும் விஷ்வா தேவியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்...
வருடப் பிறப்பும், வேப்பம்பூ பச்சடியும்
வருடத்தின் ஆரம்ப நாள் ஆறு ருதுக்களும், நவகிரங்களின் முறையும் மாறி நமக்குத் தருகின்ற நன்மை, தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயல் ஆகவே எண்ணி இன்பமாக அனுபவிக்க வேண்டும். கசப்புக்கு இருப்பிடம் வேம்பு, இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை என்னும் வேம்பை அன்பெனும் பாகினால் சமப்படுத்தி, நன்மை, தீமை...
என்றென்றும் அன்புடன்...(1)
எது மரியாதை? எதுவரை மரியாதை சண்டைகள் பெருகுகிறது. யாருக்கும் யார் மேலும் நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அலைபேசிகள் அலைக்கழிக்கின்றன. ஆரம்பத்தில் இனித்த பேச்சுக்கள் போகப் போக புலம்பலாய் மாறி, ஒருவர் ரத்தத்தை ஒருவர் உறிஞ்ச நல்ல நினைவுகள் மேல் acid தெளிக்கப்படுகிறது. ஏன்? இரண்டு நாடுகளுக்கு இடையில் LOC (Line of Control) இருப்பது போல்...
மனித வாழ்வின் தத்துவம்
ஒரு ஈ, ஒரு எருதின் கொம்பில் நெடுநேரம் உட்கார்ந்திருந்தது. தான் உயர்ந்த இடத்தில் இருப்பது போல எண்ணிக்கொண்டு, உலகை அனுபவித்தது. பின்னர், அந்த கொம்பிலிருந்து பறந்து செல்லத் தயாரான போது, அந்த எருதை நோக்கி; “எருதே, நான் பறந்து செல்லப்போகிறேன். அதனால் உனக்கு எந்த துக்கமும் இல்லைதானே?” என்றது. உடனே எருது, ஈயைப் பார்த்து சிரித்துக்...
யாருக்கு இறையருள் உண்டு?
வைணவத்தில், பராசரபட்டர் ஒரு பேரறிஞராகத் திகழ்ந்தார். எதையும் வாழ்வியலோடு இணைத்து நுட்பமாகச் சொல்வதில் வல்லவர். அவருடைய இளமையில் ஒரு சம்பவம்... பல்வேறு விருதுகளை வாங்கி, அந்த புத்தக அறிவையே தன்னுடைய உண்மையான அறிவாகக் கருதிக்கொண்ட ஒருவர், பல்லக்கில் தனக்குரிய பல்வேறு பட்டங்களை ஓதிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். மகாபண்டிதர் என்று அவரை எல்லோரும் அழைத்தார்கள். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த...
கிரீடம் இல்லாத விநாயகர்
நாம் எத்தனையோ விதவிதமான வடிவங்களில் இருக்கும் விநாயகரைக் கண்டிருப்போம், வணங்கியிருப்போம். ஆனால், கிரீடம் இல்லாத குழந்தை விநாயகரைப் பார்த்திருப்போமா? அவரைக் காண நாம் செல்ல வேண்டிய தலம் தர்மபுரி காவேரிப்பட்டினம் அருகே உள்ள பெண்ணேசுர மடமே ஆகும். ஆனந்த வாழ்வருளும் ஆனந்த கணபதி உமையாள்புரத்தில் உள்ள ஆனந்த மகாகணபதி கோயில் குறிப்பிடத்தக்கது, சிறப்புடையதும்கூட. சுமார் 100...
புருஷோத்தமனும் புல்லாங்குழலும்
இதோ வந்துவிட்டது கிருஷ்ண ஜெயந்தி. குழந்தைக் கண்ணன் ஒவ்வொருவர் வீட்டிலும் அருள் பாலிக்க சின்னஞ்சிறு பதம் வைத்து சிங்கார நடை நடந்து வரப் போகின்றான். அவனை வரவேற்க நாமெல்லாம் தயாராகிவிட்டோம். கண்ணன் வடிவத்தைப் பார்த்தாலே நமக்கு என்ன ஞாபகம் வரும்? வெண்ணெய் ஞாபகம் வரும். காரணம் அவனுக்கு வெண்ணெய் மிகவும் பிடிக்கும். அடுத்து கண்ணன் என்றால்...