அன்பு, காதல், காமம்!
அன்பு காதல் காமம் இந்த மூன்று வார்த்தைகளும் அற்புதமான அர்த்த புஷ்டியான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் ஆன்மிகத்திலும் லௌகீகம் என்று சொல்லப்படும் உலகியலிலும் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளின் சாரமான பொருள் சில நேரங்களில் ஒரே மாதிரியாகவும், சில நேரங்களில் இடத்தைப் பொறுத்து வேறு வேறு அர்த்தங்கள் வரும்படியும் கையாளப்படுகிறது.இந்த வார்த்தைகளின் வித்தியாசங்களையும் ஒற்றுமைகளையும்...
அனைத்தையும் கடந்த ஞானிகள்!
அதிவர்ணாஸ்ரமி என்கிற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம். அதிவர்ணாஸ்ரமியே அனைத்தையும் கடந்த ஞானிகள் ஆவார்கள். ஞானி என்றாலே ஞானம் என்றுதான் பொருள். அதிலும், சாஸ்திரங்கள் இன்னும் ஆழம்போய் ஜீவன் முக்தனை அதிவர்ணாஸ்ரமி என்று எதனாலும் தொட முடியாத இடத்தில் வைக்கின்றது. அப்பேற்பட்ட ஞானிகள் ஆங்காங்கு பாரத தேசம் முழுக்க அவதரித்துள்ளனர். இனியும் அவதரிப்பர். வர்ணாஸ்ரமம் என்பது...
என்றென்றும் அன்புடன் 8
நன்றி குங்குமம் தோழி பொறாமை வேண்டாமே... நம்மை ஒருவர் தாக்கினால் அதை தண்டனையாகக் கொள்ளுவோம். நம்மை நாமே தண்டித்துக் கொள்ளுவது என்பது பொறாமை கொள்வது. பொறாமை என்பது சவுக்கால் நம்மை நாமே அடித்து கொள்வது போன்றது.பிறரின் வளர்ச்சி நம்மை பொறாமையில் தள்ளும். சிறு வயதில் இருந்து ஏற்பட்ட தோல்விகளும் ஏமாற்றமும் நம்மை ஒரு ஆழ்மனப் பிறழ்வில்...
ஜோதிட ரகசியங்கள்
திருமண யோகத்தைத் தரும் கேது கேது அற்புதமான கிரகம். அதிதேவதை விநாயகர். மனித முகமில்லாத தெய்வங் களில் வாலுள்ள தெய்வங்களைக் குறிக்கும்.எந்த ஜாதகத்திலும் கேது வலிமையாக இருந்தால், அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அருள் ஞான அனுபவம் பெற்றவர்களாக, தெய்வத் தின் அருளைப் பெற்றவர்களாக, பிறருக்குப் புத்திமதி சொல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். நல்ல அனுபவ அறிவு...
மனமே மறுமையை மறவாதே!
‘வண்டி உருண்டோட அச்சாணி தேவை’- இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் வாழ்க்கை எனும் வண்டி நிலைகுலையாமல், நேர் வழியில் செல்ல வேண்டுமானால் அதற்குரிய அச்சாணி எது?இந்தக் கேள்விக்குப் பலரும் பலவிதமாக விடை சொல்வார்கள். ஒருவர் ‘பணம்’ என்பார். இன்னொருவர் ‘படிப்பு’ என்பார். மற்றொருவர் ‘நல்ல மனைவி’ என்பார். பிறிதொருவர் ‘சிறந்த மக்கள் செல்வம்’...
வஜ்ர யோகம் எனும் சக்கர யோகம்
நீடித்த பொருளாதாரம், வருவாயுடன் உள்ள சக்கரவர்த்தி போன்று வாழ வேண்டும் என்ற திண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்கும் கிரகங்கள் ஒரு ஜாதகருக்கு துணை புரிந்தால்தான் நல்ல சூழ்நிலைகளும் நீடித்த பாக்கியங்களும் யோகங்களும் உண்டாகும் என்பது நிச்சயமாகும். ஒவ்வொருவரும் வாழ்வின் அந்தந்த சூழ்நிலை களில் அந்தந்த வயதிற்கேற்ற வாழ்க்கையை வெற்றி பெற்ற அமைப்பை கொடுப்பதே வாழ்வின் சிறந்த...
என்றென்றும் அன்புடன் திறமை இருந்தால் போதுமா?
நாம் எடுத்த முடிவு தப்பானால் என்ன செய்வது? உணர்வுப் பூர்வமாக முடிவு எடுப்பது சரியா? அறிவு பூர்வமாக எடுப்பது சரியா? எனக்கு முடிவு எடுக்க தெரியவில்லை. இது எல்லாமே அனைவருக்கும் இருக்கும் பொதுவான குழப்பங்கள். Decision making அவ்வளவு சுலபம் இல்லை. இதில் என்ன முடிவு எடுப்பது என்கிற குழப்பத்தை விட எப்பொழுது முடிவு எடுப்பது...
விதியை ஜெயித்தவர்கள் இல்லை! விதியால் ஜெயித்தவர்கள் உண்டு!
விதிப்படி வாழ்வதா? மதிப்படி வாழ்வதா? என்ற கேள்வி அடிக்கடி எழும். விதிப்படி வாழ வேண்டும் என்றால் மதி எதற்கு? மதிப்படி வாழ வேண்டும் என்றால் விதிக்கு என்ன வேலை? ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மதி வேறு; விதி வேறு அல்ல. மதியை இயக்குவதும் விதிதான். ``விதியை வெல்ல முடியுமா?’’ என்ற கேள்விக்கு...
பொருள் செல்வமும் அருள் செல்வமும்...
மனிதப் பிறவியின் நோக்கம் மறுபடியும் இந்த உலகத்தில் பிறப்பதல்ல, பிறவாப் பேரின்ப நிலை பெறுவதே என்பது சான்றோர்கள் கொள்கை. பிறவாத நிலை அடைவதற்காகவே இந்தப் பிறப்பு நிலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன் மிகத்தின் அடிப்படை. அனேகமாக எல்லாச் சமயக் கொள்கைகளும் இதைச் சார்ந்து தான் இருக்கின்றன. இறைவனை பிறவாநிலை தரும் பெம்மான் என்றே போற்றுகின்றனர். தொண்டரடிப்பொடியாழ்வார்...

