மனமே மறுமையை மறவாதே!

‘வண்டி உருண்டோட அச்சாணி தேவை’- இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் வாழ்க்கை எனும் வண்டி நிலைகுலையாமல், நேர் வழியில் செல்ல வேண்டுமானால் அதற்குரிய அச்சாணி எது?இந்தக் கேள்விக்குப் பலரும் பலவிதமாக விடை சொல்வார்கள். ஒருவர் ‘பணம்’ என்பார். இன்னொருவர் ‘படிப்பு’ என்பார். மற்றொருவர் ‘நல்ல மனைவி’ என்பார். பிறிதொருவர் ‘சிறந்த மக்கள் செல்வம்’...

வஜ்ர யோகம் எனும் சக்கர யோகம்

நீடித்த பொருளாதாரம், வருவாயுடன் உள்ள சக்கரவர்த்தி போன்று வாழ வேண்டும் என்ற திண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்கும் கிரகங்கள் ஒரு ஜாதகருக்கு துணை புரிந்தால்தான் நல்ல சூழ்நிலைகளும் நீடித்த பாக்கியங்களும் யோகங்களும் உண்டாகும் என்பது நிச்சயமாகும். ஒவ்வொருவரும் வாழ்வின் அந்தந்த சூழ்நிலை களில் அந்தந்த வயதிற்கேற்ற வாழ்க்கையை வெற்றி பெற்ற அமைப்பை கொடுப்பதே வாழ்வின் சிறந்த...

என்றென்றும் அன்புடன் திறமை இருந்தால் போதுமா?

நாம் எடுத்த முடிவு தப்பானால் என்ன செய்வது? உணர்வுப் பூர்வமாக முடிவு எடுப்பது சரியா? அறிவு பூர்வமாக எடுப்பது சரியா? எனக்கு முடிவு எடுக்க தெரியவில்லை. இது எல்லாமே அனைவருக்கும் இருக்கும் பொதுவான குழப்பங்கள். Decision making அவ்வளவு சுலபம் இல்லை. இதில் என்ன முடிவு எடுப்பது என்கிற குழப்பத்தை விட எப்பொழுது முடிவு எடுப்பது...

விதியை ஜெயித்தவர்கள் இல்லை! விதியால் ஜெயித்தவர்கள் உண்டு!

விதிப்படி வாழ்வதா? மதிப்படி வாழ்வதா? என்ற கேள்வி அடிக்கடி எழும். விதிப்படி வாழ வேண்டும் என்றால் மதி எதற்கு? மதிப்படி வாழ வேண்டும் என்றால் விதிக்கு என்ன வேலை? ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மதி வேறு; விதி வேறு அல்ல. மதியை இயக்குவதும் விதிதான். ``விதியை வெல்ல முடியுமா?’’ என்ற கேள்விக்கு...

பொருள் செல்வமும் அருள் செல்வமும்...

மனிதப் பிறவியின் நோக்கம் மறுபடியும் இந்த உலகத்தில் பிறப்பதல்ல, பிறவாப் பேரின்ப நிலை பெறுவதே என்பது சான்றோர்கள் கொள்கை. பிறவாத நிலை அடைவதற்காகவே இந்தப் பிறப்பு நிலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆன் மிகத்தின் அடிப்படை. அனேகமாக எல்லாச் சமயக் கொள்கைகளும் இதைச் சார்ந்து தான் இருக்கின்றன. இறைவனை பிறவாநிலை தரும் பெம்மான் என்றே போற்றுகின்றனர். தொண்டரடிப்பொடியாழ்வார்...

சரணாகதியை நோக்கி...

ஆன்மிக வாழ்க்கை என்பது வழிபாடு மட்டுமல்ல. பூஜை செய்தலோ, கண்களை மூடி தியானம் செய்வது மட்டுமல்ல. ஆன்மிக வாழ்க்கை என்று தனியாக ஒரு வாழ்க்கை இல்லை. நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பார்வையை தருவதுதான் ஆன்மிகம். இன்னும் சொல்லப்போனால், லௌகீகம், ஆன்மிகம் என்றெல்லாம் பிரித்துக் கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட எந்தப் பிளவும் தேவையில்லை....

மகாலட்சுமி உதித்த நாள்

பாற் கடலில் அவதரித்த மகாலட்சுமி, தன்மனம் கவர்ந்த மகாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள், திருமார் பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமானுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம்பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள்,எம் பெருமானை மணந்தநாள் ‘தீபாவளி’ திருநாள். பார்வதி தேவி விரத பலன் கவுதம் முனிவர் கூறியபடி பார்வதி தேவி, கேதார கவுரி விரதம்...

வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?

நம்மாழ்வாரின் திருவாய்மொழி படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பாசுரம் இது. வாழ்வாங்கு வாழ்த்து, நற்பதம் என்று சொல்லப்படும், வைகுண்டம் செல்லும் உயிரை, அங்கே உள்ள அமரர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் அருமையான பாசுரம் இது. விதிவகை புகுந்தனர் என்று நல்வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதி...

ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செலுத்தும் நாமங்கள்

இந்த முறை மூன்று நாமங்களை சேர்த்துப் பார்க்க இருக்கிறோம். ஸ்ரீ மத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணீ ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ இதற்கு முன்னர் இரண்டிரண்டு நாமங்கள் சேர்த்துப் பார்த்தோம். இந்த முறை மூன்று நாமங்கள் பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதற்கு முந்தைய நாமம்...

நவராத்திரி!

*கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென் பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது.. *இப்பண்டிகை பொதுவாக தமிழ்மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து10நாட்கள் கொண்டாடப்படுகிறது. மற்றொரு...