செங்கல் சூளையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களின் 34 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

ஆரல்வாய்மொழி, ஜூன் 21: ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் செங்கல் சூளையில் இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே வடமாநிலங்களை சேர்ந்த குழந்தைகளும்...

ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

நாகர்கோவில், ஜூன் 21: குமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண...

ஆவின் பாலகங்களில் பதனீர் விற்பனை செய்ய வேண்டும்: பனைமரம் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

மார்த்தாண்டம், ஜூன் 21: மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்று பனைமர தொழிலாளர்களுக்கு நிவாரணம் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பிரதி ஜீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 60 வயது...

ஆவின் பாலகங்களில் பதனீர் விற்பனை செய்ய வேண்டும்: பனைமரம் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

மார்த்தாண்டம், ஜூன் 21: மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்று பனைமர தொழிலாளர்களுக்கு நிவாரணம் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பிரதி ஜீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 60 வயது...

செங்கல் சூளையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களின் 34 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

ஆரல்வாய்மொழி, ஜூன் 21: ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் செங்கல் சூளையில் இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே வடமாநிலங்களை சேர்ந்த குழந்தைகளும்...

உலமாக்கள் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

நாகர்கோவில், ஜூன் 21: குமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண...

தக்கலையில் கோயிலில் பூஜை பொருட்கள் திருடியவர் கைது

  தக்கலை, ஜூன் 9: தக்கலை அருகே உள்ள புலியூர் குறிச்சி ஓணப்பாறையில் இசக்கி அம்மன் ஆலயம் உள்ளது. இதன் தலைவராக வெள்ளமடத்தை சேர்ந்த பிரேம் குமார் உள்ளார். இக்கோயிலின் கதவை உடைத்து அங்கிருந்த பித்தளையால் செய்யப்பட்ட குத்துவிளக்குகள், சூலாயுதம், கெண்டி ஆகியனவற்றை மர்ம ஆசாமி திருடி சென்றுள்ளார். இது தொடர்பாக பிரேம் குமார் அழகரம்மன்...

நித்திரவிளை அருகே புகையிலை விற்ற பெண் கைது

  நித்திரவிளை, ஜூன் 9: நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியில் உள்ள ஒரு ஸ்டேஷனரி கடையில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக நித்திரவிளை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக எஸ்.ஐ....

கொல்லங்கோடு அருகே சூதாடிய 8 பேர் கைது

  நித்திரவிளை, ஜூன் 9: கொல்லங்கோடு அருகே மேக்காடு பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து எஸ்.ஐ. சண்முக கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு எஸ். ஐ. ஜெபமணி, ஏட்டு ராஜேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேக்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுரேஷ், சுஜன்,...

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

மார்த்தாண்டம்: களியக்காவிளை அருகே மெதுகும்மல் தட்டான்விளை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் மகன் அசோக் (31). கொத்தனார். அசோக்கிற்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணம் ஆகாத விரக்தியில் மது குடித்து வந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது அறையில்...