கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; மலைப்பாதைகளில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
திருவனந்தபுரம், ஜூன் 6: கேரளத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே கேரளம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு உள்பட 8 மாவட்டங்களுக்கு...
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு மையம்: கலெக்டர் அலுவலகத்தில் திறப்பு
நாகர்கோவில், ஜூன் 6 : குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்க உயர்கல்வி வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கலெக்டர் பிரதாப் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது :...
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடக்கம்
நாகர்கோவில், ஜூன் 4: 2026-2027ம் கல்வி ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பைத் துறை இயக்குநர் டாக்டர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்பப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,...
கன்னியாகுமரி அருகே வாகனம் மோதி முதியவர் படுகாயம்
கன்னியாகுமரி, ஜூன் 4: தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியை சேர்ந்தவர் ஜெக்கோவா (64). அவரது மகன் பிரபு (39). மதபோதகரான இவர் சபையில் ஊழியம் செய்து வருகிறார். தற்போது பிரபு ஊழியத்துக்காக கன்னியாகுமரி பகுதியில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் தந்தை ஜெக்கோவா வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஜெக்கோவா பொற்றையடி- கொட்டாரம் சாலையில் நடந்து சென்றார். ...
ஆக்கர் கடைகளில் திருட்டு
நாகர்கோவில், ஜூன் 4: தக்கலை பகுதியில் இரு ஆக்கர் கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது. திருவிதாங்கோடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமிபாலன்(50). இவர் கைதக்குழி பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் ஆக்கர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடைக்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று...
நாகர்கோவிலில் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.265 ஆக உயர்வு: இஞ்சி ரூ.200-க்கு விற்பனை
நாகர்கோவில், ஜூன் 3: நாகர்கோவிலில் ஒரு கிலோ பூண்டு கிலோ ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது சாமானிய மக்களை பாதிக்க செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் காய்கறிகள் விலை கடந்த சில...
அருமனை அருகே பெண்ணை தாக்கிய காட்டெருமை
அருமனை, ஜூன் 3: அருமனை அருகே மோதிரமலை குலஞ்சிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (52). அவரது மனைவி சுசீலா (52). மலைப்பகுதியில் வசிக்கும் இவர்கள் நேற்று முன் தினம் அருகில் உள்ள கோதமடகு பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது காட்டெருமை ஒன்று 2 பேரையும் வழிமறித்து...
குடியிருப்பு பகுதியில் புகுந்ததை விரட்டியபோது யானை தந்தத்தால் குத்தியதில் மதபோதகர் சாவு: அருமனை அருகே சோகம்
அருமனை, ஜூன் 3: அருமனை அருகே நேற்று காலை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது தனியாக பிரிந்து சென்ற யானை தொழிலாளி முதுகில் தந்தத்தால் குத்தியதில் அவர் பரிதாபமாக இறந்தார். குமரி மாவட்டம் அருமனை அருகே கடையாலுமூடு பேரூராட்சிக்கு உள்பட்ட மருதம்பாறை பகுதியில் ரப்பர் தோட்டங்கள், 200க்கும்...
கணபதிபுரத்தில் கால்வாயில் வீசப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படுமா?
ராஜாக்கமங்கலம், ஜூன் 2: கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரம் நின்ற ஒரு ஆலமரத்தின் பெரிய கிளை கடந்த சில நாட்களுக்கு முன்பு முறிந்து கீழே விழுந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். அகற்றிய மரக்கிளைகளை அருகில் உள்ள கால்வாயில் போட்டுச்சென்றனர். மரக்கிளை முறிந்து பல நாட்கள் ஆன...


