எஸ்பியிடம் புகார் தெரிவித்த பெண்ணை தாக்கிய அரசு ஆசிரியர் மீது வழக்கு
நாகர்கோவில், ஆக. 5: திருவட்டார் அருகே உள்ள களத்துநடையை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி வசந்தா(48). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். விஜயனின் தந்தையின் சகோதரர் மாணிக்கம்(82), விஜயனின் பராமரிப்பில் இருந்தார். இந்த நிலையில் மாணிக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். மாணிக்கத்தின் உடலை வீட்டின் அருகே தகனம் செய்தனர்....
குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
குளச்சல்,ஆக.5 : குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் இரணியல் சக் ஷம் அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. ஒன்றிய பொதுச் செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய பொருளாளர் முருகன்,செயலாளர் ரமேஷ் கண்ணன், ரகு, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பார்வையாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் கலந்து கொண்டார். கூட்டத்தில்...
சாத்தங்கோடு அரசு பள்ளியில் உலக நண்பர்கள் தின கொண்டாட்டம்
நித்திரவிளை, ஆக. 4: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக பிரித்து செயல்பட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆசிரியர் தலைவர் மற்றும் 2 மாணவர் தலைவர்களை நிர்ணயம் செய்து மகிழ் முற்றம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில்...
உலக இளைஞர் திறன் தின விழா
நாகர்கோவில், ஆக. 4: மார்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் உலக இளைஞர் திறன் தின விழா நடைபெற்றது. இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் திறன்கள் மூலம் இளைஞர்களின் திறன் மேம்படுத்துதல் குறித்து செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த நிபுணர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சியளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயற்கை...
மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணின் நகை மாயம்
மார்த்தாண்டம், ஆக.4: மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு தேனாம்பாறை பிலாவல்கல்விளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ததேயு மனைவி சஜீதா (38). இவர் பழுதடைந்த தனது செயினை சரி செய்வதற்காக ஒரு பர்ஸில் வைத்து பையில் எடுத்து சென்றுள்ளார். ஊரில் இருந்து ஆட்டோவில் மார்த்தாண்டம் வந்துள்ளார். பின்னர் நாகர்கோவில் செல்லும் தடம் எண் 311 பஸ்சில் ஏறி...
நாகர்கோவிலில் பைக் ஓட்டி சிக்கிய 12 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
நாகர்கோவில், ஆக.3 : நாகர்கோவிலில் பைக் ஓட்டி சிக்கிய 12 சிறுவர்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் மாநகர பகுதிகளான வடசேரி, ஒழுகினசேரி பகுதிகளில் நேற்று முன் தினம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதிகளில் 2 சிறார்கள் ஓட்டி வந்த மோட்டார்...
கடையாலில் டாஸ்மாக் கடை ஆக்ரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
அருமனை, ஆக.3 : அருமனை அருகே கடையால் சந்திப்பில் உள்ள அரசு பள்ளியில் இருந்து சற்று தொலைவில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இப்பகுதியில் சாலைகள் குறுகியதாகவும், அதிகளவில் கடைகளும் உள்ளன. இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென மதுக்கடையின் முன் பகுதியில் வலை மற்றும் வெல்டிங் பிரேம் அடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பொதுமக்களுக்கு...
திங்கள்சந்தையில் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
திங்கள்சந்தை, ஆக. 3: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நடந்த தவறுகளுக்கு நீதி கேட்டு, குமரி மாவட்ட லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் லாயம் சுசீலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொல்லங்கோடு நகர செயலாளர் துரைராஜ்...
குலசேகரம் ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி விளையாட்டு விழா எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
குலசேகரம், ஆக.1: குலசேகரம் ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் விளையாட்டு விழா தொடங்கியது .வரும் 5ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு கவுரங் கிருஷ்ணா தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் சங்கர் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்வப்னா நாயர் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து...