ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல்
சாயல்குடி, ஆக.4: சாயல்குடி மாதவன்நகரில் விற்பனை செய்யும் நோக்கில் ஒரு வீட்டில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வடிவேல் முருகன் என்பவரது வீட்டினை சோதனை செய்தபோது, சாக்கு மூட்டைகளில் குட்கா இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில், அருகே உள்ள...
கிராபைட் ஆலையில் விற்பனையாகாமல் ரூ.30 கோடி மதிப்பு கனிமம் தேக்கம்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
சிவகங்கை, ஆக. 4: சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்தி உடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம்(டாமின்) உள்ளது. கிராபைட் கனிமம் சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் கோமாளிபட்டி, தேவனிப்பட்டி, ஊகுளத்துப்பட்டி, கண்டாங்கிபட்டி, புதுப்பட்டி, காரம்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இப்பகுதி கிராம எல்லை வரை பரவியுள்ளது. 1994ம் ஆண்டு இயங்க...
சிவகங்கை அருகே 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
சிவகங்கை, ஆக.3: சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய்ப்பகுதியில் 16ம் நூற்றாண்டு வாணாதிராயர்கள் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய்ப் பகுதியில் கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா, முரளிகிருஷ்ணன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டு...
திருவாடானை அருகே காவிரி கூட்டுக் குடிநீர் வீணடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவாடானை, ஆக.3: திருவாடானை தாலுகா, மங்கலக்குடியிலிருந்து குறிஞ்சி நகர், குஞ்சங்குளம், வெளியங்குடி, சுப்பிரமணியபுரம் விலக்கு, கரையகோட்டை விலக்கு மற்றும் அஞ்சுகோட்டை வழியாகப் பல்வேறு கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்க் குழாய்களில் அடுத்தடுத்து உடைப்பு...
ராமேஸ்வரம், தொண்டியில் செங்கோல் மாதா ஆலய தேர்பவனி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ராமேஸ்வரம், ஆக.3: ராமேஸ்வரம், தொண்டியில் புனித செங்கோல் மாதா ஆலய அர்ச்சிப்பு மற்றும் திருவிழா தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமேஸ்வரம் சுடுகாட்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித செங்கோல் மாதா ஆலயத்தை மகிமைபடுத்தும் விதமாக ஏற்கனவே ஓட்டு கட்டிடத்தில் இருந்த ஆலயத்தை பழமை மாறாமல் புதுப்பித்து அர்ச்சிப்பு விழா...
புரவி எடுப்பு திருவிழா
சிங்கம்புணரி, ஆக.1: சிங்கம்புணரி அருகே அணியம்பட்டியில் அகத்தூர் அய்யனார் கோயில் ஆடி திருவிழா கடந்த புதன் கிழமை முதல் வெள்ளி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவான நேற்று மாலை மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நேற்று புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் அரண்மனை புரவிகள் இரண்டு மற்றும்...
பஸ் மோதி தொழிலாளி பலி
திருப்புவனம், ஆக.1: திருப்புவனம் அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(55). விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவரும் இவரது உறவினர் கணேசனும் திருப்புவனத்தில் இருந்து அல்லி நகரம் நோக்கி டூவீலரில் சென்றனர். டூவீலரை கணேசன் ஓட்டினார். நான்கு வழிச்சாலை பிரிவை கடக்க முயன்ற போது, மதுரையிலிருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் வேகமாக டூவீலரில் மோதியது. இந்த...
சிறுதானியங்கள் பயிரிட்டு லாபம் பெறலாம்
காரைக்குடி, ஆக.1: சிவகங்கை மாவட்டம் செம்மண் பூமியாக உள்ளது. முறையான அறிவியல் தொழில்நுட்பங்களை கடைபிடிக்காததால் மகசூல் குறைய காரணமாக உள்ளது. வேலிகருவை மண்டி கிடக்கிறது. இதில் மாடுகளை கட்டுவதால் சினை பிடிப்பது பாதிக்கிறது.தவிர மனிதர்களுக்கும் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. காளான் வளர்த்தல், கால்நடை வளர்த்தல், தோட்டப்பயிர்கள் என ஒருங்கிணைந்த பண்ணையம் முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும்....
உலக நன்மை வேண்டி பூஜை
காளையார்கோவில், ஜூலை 31: காளையார்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் (குறிப்பாக ஆடி வெள்ளி அல்லது பௌர்ணமி நாட்களில்) 1008 பெண்களுடன் திருவிளக்கு பூஜை நடைபெறும். ஆடி மாத பௌர்ணமியில் கோயிலில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையை, கோயில் அறங்காவலர் குமரேசன் தொடக்கி...

