மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சிவகங்கை, டிச.17: சிவகங்கையில் வீட்டின் மோட்டார் சுவிட்சை இயக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை அசீஸ் நகரைச் சேர்ந்தவர் கஸ்பார். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி லூசியா(48). நேற்று காலை வீட்டிலிருந்த மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை...
மானாமதுரை அருகே வாலிபர் கொலையில் சகோதரர் கைது
மானாமதுரை, டிச.17: மானாமதுரை அருேக பெரியகோட்டையை சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது இறந்தவரை அண்ணனே கொலை செய்தது தெரியவந்துள்ளது. திருப்பாச்சேத்தி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி முத்துக்காமாட்சி(50). இவருக்கு மூன்று மகன்கள். தற்போது மானாமதுரை அருகே பெரியகோட்டையில் வசித்து வருகிறார். முத்துக்காமாட்சியின் இளைய...
மகளிர் விடியல் பயணம் டவுன் பஸ் எம்எல்ஏ, மேயர் துவக்கி வைத்தனர்
காரைக்குடி, டிச.16: காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்ட டவுன் பஸ் மற்றும் காரைக்குடியில் இருந்து பழநி என இரண்டு புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் விழா நடந்தது. துணைமேயர் நா.குணசேகரன் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ மாங்குடி, மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை ஆகியோர் துவக்கி...
செயின் பறிப்பு வழக்கில் இரண்டு பேருக்கு சிறை
காரைக்குடி, டிச.16: காரைக்குடி பாப்பா ஊரணியைச் சேர்ந்தவர் இந்திரா. பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு, கடையில் இருந்த இவரிடம், பைக்கில் வந்த இருவர் அட்ரஸ் கேட்பது போல் நடித்து, கழுத்தில் அணிந்திருந்த 5 பவன் தங்க தாலியை பறித்துச் சென்றனர். காரைக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
சிவகங்கையில் டிச.20ல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை,டிச.16: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் டிச.20 அன்று தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்...
லோக் அதாலத்தில் 1,387 வழக்குகளுக்கு தீர்வு
சிவகங்கை, டிச.15: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் ஆயிரத்து 387 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 14மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 299குற்றவியல் வழக்குகள், 222 செக்மோசடி வழக்குகள், 237 வங்கிக்கடன்...
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
சிவகங்கை, டிச.15: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. குரூப் வகை தேர்வுகள், சீருடை பணியாளர் தேர்வுகள் உள்ளிட் பல்வேறு அரசு வேலைவாய்ப்பிற்கான...
இரும்புக் கடையில் திருடிய வாலிபர் கைது
மானாமதுரை, டிச.15: மானாமதுரை அன்னவாசல் விலக்கு ரோடு அருகே கட்டுமானங்களுக்கு தேவைப்படும் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த 4ம் தேதி பின்பக்கத்தை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் கல்லாவில் சில்லறை நோட்டுகளை தவிர வேறு ஏதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்தார். பின்னர் சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொள்வோம்...
சுற்றுலா தொழில் முனைவோர் உரிமம் பெற அறிவுறுத்தல்
சிவகங்கை, டிச.13: சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் சுற்றுலா பயண முகவர்கள், பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா போக்குவரத்து வாகன இயக்குபவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உரிமம் பெற கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்...

