போடி நீதிமன்ற வளாகத்தில் பசுமை விழிப்புணர்வுக்கான மரக்கன்று நடும் நிகழ்ச்சி

போடி, ஆக. 14: பொதுமக்களுக்கு பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போடி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. போடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பருவகால மாற்றத்தால் பூமியில் ஏற்படும் வெப்பநிலையை குறைக்கவும், மழைவளம் பெருகவும், சுற்றுச்சூழல் மாசுபடியாமல் காப்பாற்றவும், அனைத்து உயிர்களுக்கும் சுகாதார காற்று கிடைக்கவும் தேவையான பசுமை திட்டத்தை வலியுறுத்துவதுடன், இதுகுறித்து...

ஆண்டிபட்டி அருகே கல்வி பயில்வதற்கு நாள்தோறும் 5 கி.மீ நடக்கும் மாணவர்கள்: கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

ஆண்டிபட்டி, ஆக. 14: ஆண்டிபட்டி அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்இங்குள்ள மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்காக 15 முதல் 20 கிமீ தொலைவில் உள்ள ஒக்கரைப்பட்டி மற்றும் ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில்,...

பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்கு புதிய படகுகள் வருகை காரணமாக ஒதுக்கப்பட்ட ஜலரத்னா, கண்ணகி: வீணாவதை தடுக்க மாற்றுவழி தேடலாம்

கூடலூர், ஆக. 14: பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொதுப்பணித்துறையினர் தற்போது புதிய படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த நல்ல நிலையில் இருக்கும் இரு படகுகள், வீணாகி வருகின்றன. இவற்றை வேறு பணிகளுக்கு பயன்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். பெரியாறு...

நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக, கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், தேனியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேதுபதிராஜா, மாவட்ட துணைத் தலைவர்...

சின்னமனூரில் ஆடிக்காற்று எதிரொலி; உயரழுத்த மின் கம்பி மீது தென்னை மரம் விழுந்தது: மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி

சின்னமனூர், ஆக. 13: சின்னமனூரில் நேற்று வீசிய ஆடிக்காற்றின்வேகத்தில், உயரழுத்த மின்கம்பி மீது தென்னை மரம் சரிந்து விழுந்தது. இதனால் நகர் முழுவதும் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் நகரம் அமைந்துள்ளது. உத்தமபாளையம் மெகா தடுப்பணையில் பெரியாற்றில் இருந்து பிரிந்து வரும் மெகா...

தேனி அருகே ரேஷன் கடைக்குள் புகுந்து அரிசி மூடைகள் கடத்தல்?

தேனி, ஆக. 13: தேனி அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது, ஒரு தனிநபர் கடைக்குள் சென்று இரு சாக்குகளில் அரிசியை நிரப்பி, டூவீலரில் ஏற்றிக்கொண்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. விசாரணையில், இந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்காமல்...

100 சதவீதம் மானியத்தில் தேக்கு மரக்கன்றுகள் நடவு

தேனி, ஆக. 12: தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் விடுத்துள்ள அறிக்கை: தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மகாகனி, தேக்கு, குமிழ் தேக்கு, ரோஸ்வுட் போன்ற மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இவை பெரியகுளம் அரசு தோட்டக்கலைப் பண்ணை மூலம் வழங்கப்படுகிறது. இந்த...

போடி தாலுகாவில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்: இன்று நடக்கிறது

தேனி, ஆக. 12: போடி தாலுகாவில் உள்ள அகமலை கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் இன்று (ஆக. 12) நடத்தப்பட உள்ளது. போடி தாலுகாவிற்கு உட்பட்ட அகமலை கிராமத்தில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று (ஆக. 12) காலை 10 மணியளவில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது....

இலவச மருத்துவ முகாம்

உத்தமபாளையம், ஆக. 12: உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான யோகாசன போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பிரிவுகளில் உத்தமபாளையம் விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற...

மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  கம்பம், ஆக. 10: கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி சுடுகாடு அருகே புதிதாக 110/22 கி.வோ துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கம்பத்தில் இருந்து உயரழுத்த மின் கம்பிகள் கொண்டு செல்வதற்காக வழித்தடம் அமைக்கப்பட்டு மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கம்பம் புறவழிச்சாலை அருகே தொடங்கும் மின் வழித்தடமானது, கம்பம் ஊத்துக்காடு...