கார் மோதி கண்டக்டர் பரிதாப சாவு
சின்னமனூர், நவ.25: சின்னமனூர் அருகே குச்சனூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக பணி செய்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பணியை முடித்துக் கொண்டு ஊருக்கு போவதற்காக சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை பெட்ரோல் பல்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது...
பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: முதல் பரிசு ரூ.10 லட்சம்
தேனி, நவ. 25: தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும்...
க.மயிலாடும்பாறை அருகே குடிநீர் விநியோக்க கோரிக்கை
வருசநாடு, நவ.22: மயிலாடும்பாறை அருகே முறையாக குடிநீர் விநியோக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட கருப்பையாபுரம், தாழையூத்து, அருகுவேலி, கருமலை சாஸ்தாபுரம், சத்தியதாய்நகர், உப்புத்துறை உள்ளிட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோக்கிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர்...
சாலை விபத்தில் பெண் பலி
தேனி, நவ.22: கூடலூர் தெற்குதெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டி மனைவி பாக்கியம்(60). இவர் நேற்று முன்தினம், கூடலூரில் இருந்து உறவினர் சரவணன்(35) என்பவருடன் டூவீலரில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு சென்றார். அப்போது வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் டூவீலர் ஏறி, இறங்கியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த பாக்கியம்,...
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
காங்கயம், நவ.22: வெள்ளகோவில் அருகே முத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் நேற்று மளிகை கடைகளில் சோதனையிட்டனர். போலீசார் நடத்திய சோதனையில் வெள்ளக்கோவில் தண்ணீர் பந்தல் பகுதியில் சாமியாத்தாள் (56), என்பவரது மளிகை கடைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிவந்தது. ...
டூவீலர்கள் மோதி 3 பேர் படுகாயம்
நத்தம், நவ. 21: நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). விவசாயி. இவர் தனது டூ - வீலரில் செந்துறை நோக்கி சென்றார். அப்போது மங்களப்பட்டி பிரிவு ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது பின்னால் சின்னமலையூரைச் சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் பழனிச்சாமி, சரவணன் மற்றும் சரவணன் ஓட்டி வந்த...
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்
மூணாறு, நவ. 21: தமிழ்நாடு கரூர் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் இரண்டு வேனில் மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் தங்கள் வந்த பேருந்தை மூணாறில் நிறுத்தி விட்டு உள்ளூர் சுற்றுலா ஜீப்புகளில் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதன்படி நேற்று காலை மூணாறில் இருந்து ஐந்து ஜீப்புகளில் டாப் ஸ்டேஷன் பகுதிக்கு செல்லும் வழியில் மாட்டுப்பட்டி...
வருசநாடு அருகே சேதமடைந்த மேல்நிலை தொட்டி
வருசநாடு, நவ. 21: வருசநாடு அருகே சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு,...
மழையால் பயிர்கள் சேதம் தக்காளி விலை கடும் உயர்வு
கம்பம், நவ.19: கம்பம் பகுதியில் தக்காளியின் விலை கிடுகிடு என உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைய தொடங்கியுள்ளனர். கம்பம் மற்றும் கம்பத்தை சுற்றியுள்ள கே.கே.பட்டி, கூடலூர், எரசை, அபிபட்டி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நாள்தோறும் கம்பம் பள்ளத்தாக்கு...

