பழநி கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை

பழநி, பிப். 16: பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நடந்தது. கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். தமிழ் துறை பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசின்...

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்றவர் கைது

திண்டுக்கல், பிப். 16: தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், எஸ்ஐ பாண்டியன், ஏட்டுகள் நல்லச்சாமி, ராஜகுரு, தனிப்பிரிவு ஏட்டு பழனிச்செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்குளம் பத்மாநகர் பகுதி ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தாடிக்கொம்பு வடக்கு தெருவை...

நத்தம் அருகே டூவீலர் மீது கார் மோதி தொழிலாளி படுகாயம்

நத்தம், பிப். 16: நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (45). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே குட்டூர் பிரிவு பகுதியில் சென்ற போது சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த ஆதினமிலகி (48) என்பவர் ஓட்டி வந்த கார் இவரது டூவீலரின் பின்னால் மோதியது. இதில் டூவீலரிலிருந்து...

தேனீ வளர்ப்பு பயிற்சி

ஒட்டன்சத்திரம், பிப். 14: திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனரக உழவர் பயிற்சி நிலையம் ஒட்டன்சத்திரம் உழவர் ஆர்வலர் குழு சார்பில் ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண்மை உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ரமேஷ் தலைமை வகித்து தேனீ வளர்ப்பு முறைகள், அதன் பயன்கள், லாபம் ஈட்டும் முறைகள் குறித்து விளக்கினார்....

130 பேருக்கு இ-பட்டா வழங்கல்

திண்டுக்கல், பிப். 14: திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு ஆர்.வி.நகர் மற்றும் 16வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதி மக்களுக்கு இ- பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் திருமலை தலைமை வகித்தார். திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு 130...

அங்கன்வாடி மையம் திறப்பு

திண்டுக்கல், பிப். 14: திண்டுக்கல் ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி கோம்பையன்பட்டியில் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி திறப்பு விழா நடந்தது. அங்கு பயிலும் குழந்தைகள் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்குகேற்றி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ராஜா, கிளை...

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா பிப்.23ல் கொடியேற்றம்

நத்தம், பிப். 13:திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மாரியம்மன் கோயில், தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின், மாசிப் பெருந்திருவிழா வரும் 23ம் தேதி, காலை 8.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து பிப். 24ம் தேதி அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் சென்று அங்கு புனித நீராடி, தீர்த்தக் குடங்களுடன்...

குஜிலியம்பாறையில் அரசு பேருந்தில் திடீர் புகை

குஜிலியம்பாறை, பிப்.13: குஜிலியம்பாறையில் பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற அரசு டவுன் பேருந்தில் திடீர் புகை ஏற்பட்டதால், பேருந்தை நிறுத்தி மாணவ, மாணவிகள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். ஆர்.வெள்ளோட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு கிளம்பும் அரசு டவுன் பஸ் சிசிசிகுவாரி, சேர்வைகாரன்பட்டி, பாளையம் வழியே குஜிலியம்பாறைக்கு மாலை 6 மணிக்கு வருவது வழக்கம். பின்னர்...

போதை மாத்திரை விற்ற ரவடி கைது

திருச்சி,பிப்.13: தாராநல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் பிப்.10ம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பூங்கா அருகே போதை மாத்திரை விற்ற சூரன்சேரி காமராஜ் நகரைச்...

திண்டுக்கல்லில் வருவாய் துறை சங்க கூட்டமைப்பு மறியல்

  திண்டுக்கல், பிப். 11: திண்டுக்கல்லில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. வருவாய் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் பாஸ்டின் முன்னிலை வகித்தார்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி...