ஒட்டன்சத்திரத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ஒட்டன்சத்திரம், டிச.9: ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜமணி, ஒன்றிய செயலாளர் சோதிஸ்வரன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகர அவைத்தலைவர்...
கஞ்சா விற்ற இருவர் கைது
வடமதுரை, டிச.9: வடமதுரை தும்மலக்குண்டு சாலையில் வடமதுரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நரிப்பாறை அருகே கஞ்சா பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்த, வடமதுரை தெற்கு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அர்னால்டு(21), களஞ்சியம் தெருவை சேர்ந்த விஜய பிரகாஷ்(18) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
மூதாட்டி தற்கொலை
திண்டுக்கல் டிச.8: திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ஈஸ்வரி (65). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர், கடந்த 4ந் தேதி அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர்...
மின் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள்
திண்டுக்கல், டிச.8: மின் வாரிய துறையினர் தெரிவித்துள்ளதாவது: அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடவேண்டாம். இது குறித்து உடனே அருகில் உள்ள மின் பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தவும். வீட்டிலோ அல்லது விவசாய மின் இணைப்பிலோ ஏற்படும் குறைபாட்டினை தானே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம். மின் மாற்றி, மின்சார கம்பம், மின் பாதையில் மழைக்காலத்தில்...
மது விற்ற இருவர் கைது
கூடலூர், டிச.8: தேனி மாவட்டம் கூடலூர் புதிய பேருந்து நிலைய சுகாதார வ்ளாகம் அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து சட்டத்துக்கு புறம்பாக விற்பனையில் ஈடுபட்ட, மேலக்கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்த காளிமுத்து(62) என்பவரை உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.அதேபோல்...
எ.வெள்ளோடு அருகே தேங்கிய கழிவு நீரால் மக்கள் அவதி
நிலக்கோட்டை, டிச.7: எ.வெள்ளோடு அருகே கரட்டழகன்பட்டி பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எ.வெள்ளோடு ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டழகன்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில்...
நிலக்கோட்டை அருகே சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்: நோய்த்தொற்று அபாயம்
நிலக்கோட்டை, டிச.7: நிலக்கோட்டை அருகே, குல்லலக்குண்டுவில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது குல்லலக்குண்டு ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பள்ளபட்டியிலிருந்து பொட்டிசெட்டி வழியாக கொடைரோடு செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் குப்பைகள் மலைபோல்...
புகையிலை பொருள் விற்ற கடைக்கு சீல்
வடமதுரை, டிச.7: வடமதுரையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வடமதுரையில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன் மற்றும் ராமசாமி ஆகியோர் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் காளிதாஸ் என்பவரின் டீக்கடையில் அரசால்...
2 ஆயிரம் லிட்டர் மதுபானம் அழிப்பு
தேனி, டிச. 6: தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 2 ஆயிரத்து 88 லிட்டர் மதுபானங்களை நேற்று போலீசார் அழித்தனர். தேனி மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவினரால் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை சட்டவிரோத மதுவிற்பனை சம்பந்தமாக 1231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களிடம்...

