பருத்தி சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

  திண்டுக்கல், ஜூன் 15: பருத்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளை தங்கம் என அழைக்கப்படும் பருத்தி பெரும்பான்மையான மண் வகைகளில் வளரக்கூடியது. தேர்வு செய்யப்பட்ட இனத்திற்கு போதுமான அளவு நன்கு முக்கிய தொழு உரம் இட்டு மூன்று அல்லது நான்கு முறை உழவு செய்ய வேண்டும். அடி உரமாக...

ஐஸ் கட்டியில் வேதிப்பொருள் கலப்போர் மீது நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

  திண்டுக்கல், ஜூன் 15: பாதுகாக்கப்படாத குடிநீரினால் தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உருவாக்கும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டாம் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: பாதுகாக்கப்படாத குடிநீரினால் தயாரிக்கப்படும், ஐஸ்கட்டிகளைக் கொண்டு உருவாக்கும் குளிர்பானம், பழச்சாறு, சர்பத் போன்றவற்றை உட்கொள்வோருக்கு...

திண்டுக்கல் பகுதியில் சாலைகளில் அதிகம் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயம்: அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்

  திண்டுக்கல், ஜூன் 15: திண்டுக்கல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். திண்டுக்கல்லில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நகராமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நகரின் பழநி சாலை, வத்தலக்குண்டு சாலை, மதுரை சாலை உட்பட முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன....

வத்தலக்குண்டுவில் ஜூன் 15ல் ‘பவர் கட்’

வத்தலக்குண்டு, ஜூன் 13: வத்தலக்குண்டு உப மின் நிலையத்தில் வரும் ஜூன் 15ம் தேதி தேதி திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்கிருந்து மின்சாரம் பெறும் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, கட்டகாமன்பட்டி, ஆடுசாபட்டி, குரும்பபட்டி, கன்னிமார் கோவில்பட்டி,...

நர்சிங் மாணவி தற்கொலை

பழநி, ஜூன் 13: பழநி அருகே அ.கலையம்புத்தூர் அழகாபுரியை சேர்ந்தவர் சந்தியா (19). சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   ...

லஞ்சம் வாங்கிய புகாரில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

பழநி, ஜூன் 13: பழநி அருகே விபத்து வழக்கில் லஞ்சம் வாங்கிய புகாரில் இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்தும் டிஐஜி உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழநி சரகம் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு சுதாராணி, சிறப்பு எஸ்ஐ ராஜூ ஆகியோர் ஒரு விபத்து வழக்கில் லஞ்சம் பெற்றதாக கடந்த ஜூன் 2ம் தேதி சஸ்பெண்ட்...

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நத்தம், ஜூன் 11: நத்தம் அருகே செந்துறை- திருநூத்துபட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி லெட்சுமி (61). இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் வீட்டின் உள்ளே சென்று...

நிலக்கோட்டையில் இன்று ‘கரண்ட் கட்’

நிலக்கோட்டை, ஜூன் 11: நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று ஜூன் 11ம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், புதூர், அப்பாபிள்ளைபட்டி,...

போக்சோ வழக்கில் வாலிபர் கைது

நத்தம், ஜூன் 11: நத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நத்தம் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...

ஒட்டன்சத்திரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ அர.சக்கரபாணி

  ஒட்டன்சத்திரம், ஜூன் 9: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக திமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளரான, முன்னாள் அமைச்சர் அர.சக்கரபாணி எம்எல்ஏவாக வெற்றி ெபற்றுள்ளார். இதையடுத்து அவர் வடகாடுமலை கிராமத்திற்குட்பட்ட கோமாளிபட்டி, சிறுவாட்டுக்காடு மாட்டுப்பட்டிகாடு, புலிக்குத்திகாடு, நெல்லுக்குழி பள்ளம், பால்கடை, பாண்டியன்பாறை, கும்ளா மரத்துப்பட்டி, மாஞ்சோலை, மேட்டுப்பட்டி, வண்டிபாதை, வடகாடு உள்ளிட்ட...