அம்மாதான் என்னுடைய மூன்றாவது கை!
நன்றி குங்குமம் தோழி மனிதர்கள் நலமுடன் வாழ இயற்கை பல ஆரோக்கியங்களை நமக்கு கண்முன்னே கொட்டி வைத்துள்ளது. காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் எல்லாம் அவற்றின் அம்சங்களே! ஆனால், நாம்தான் அவற்றை ஓரங்கட்டி வைத்து விட்டு நோய்கள் பெருகிவிட்டது என புலம்பிக் கொண்டிருக்கிறோம். வானவில்லில் உள்ள நிறங்களை போல் வண்ணமயமான உணவுகள்...
மழலை தாயே... மகளும் நானே!
நன்றி குங்குமம் தோழி இருவரும் மெல்ல பயணங்கள் செல்லும் நாளும் வந்ததோ... நுரைகளைப் போல குறைகளைத் தள்ளும் விரலுமே உனதோ... மழலை தாயே... மகளும் நானே துணையும் நீயே, தோழியே..!’’ ஒரு மழலையின் தாய்மை மணம் கமழும் இந்த வரிகளுக்கு காட்சி வடிவம் கொடுத்து, ‘மழலை தாயே’ எனும் காணொளி பாடலை இயக்கியிருக்கிறார் சுந்தரி...
பெண்களால் சாதிக்கவும் முடியும்... ஜெயிக்கவும் முடியும்!
நன்றி குங்குமம் தோழி ‘‘உலக நுகர்வோர் சந்தையில் என்னுடைய ரோஜா சோப் பெரிய பிராண்டாக மாறி விற்பனையாகும் காலம் வரும்” என்ற லதாவின் தன்னம்பிக்கை வார்த்தைகளை கேட்கும் போது ஒவ்வொரு பெண்களுக்கும் நம்பிக்கையை விதைக்கிறது என்றால் மிகையல்ல..! திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகிலுள்ள கோட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. ‘ரோஜா மகளிர் சுய உதவிக்குழு’...
காசா அகதிகளுக்கு உதவிய இந்தியப் பெண்!
நன்றி குங்குமம் தோழி காசாவில் யுத்தம் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் லட்சக் கணக்கான காசா மக்கள் இஸ்ரேல் குண்டு வீச்சால் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காசாவின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அகதிகளாக துரத்தப்படுகிறார்கள். அகதிகளாக இவர்கள் செல்லும் இடங்களில் கூடாரம் அடித்து தங்கினாலும் உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில்லை. உணவுப்...
ஆடை விற்பனையில் கிராமத்துப் பெண்களும் ஜெயிக்கலாம்!
நன்றி குங்குமம் தோழி ஆள் பாதி... ஆடை பாதி என்பார்கள். அதாவது, நாம் உடுத்தும் ஆடைகளே நமக்கான அடையாளம். ஆடை விஷயத்தில் குறிப்பாக பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவதற்கான காரணமும் இதுதான் என்று கூறலாம். பொது இடங்களுக்கு செல்லும் போது பெண்கள் மட்டுமில்லை, ஆண்களின் மதிப்பினை நிர்ணயிப்பது அவர்கள் அணிந்து வரும் உடைகள்தான். குறிப்பாக...
சமூக விழிப்புணர்வுக்காக ஓவியத் திறனை பயன்படுத்துகிறோம்!
நன்றி குங்குமம் தோழி பள்ளி, பூங்கா, மருத்துவமனை, நாம் கடந்து செல்லும் நடைபாதை சுற்றியுள்ள பகுதிகள், மக்கள் சிறு வியாபாரம் செய்யும் வீதிகள்... மேலும், பல பொது இடங்கள் எங்கும் தூய்மையாகவும் பசுமையாகவும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், நாம் காணும் இடங்கள் எல்லாமே அவ்வாறு இருப்பதில்லை. விழிப்புணர்வு இல்லாத நபர்களால் அந்த...
கர்ப்பிணிகளுக்கு மட்டும் 50%
நன்றி குங்குமம் தோழி ‘இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என்ற சினிமா பாடலை தெரியாத உணவுப் பிரியர்களே இல்லை. இப்பாடல் வரிக்கேற்ப ருசியான சாப்பாட்டினை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஊருக்கு பயணம் செல்லும் போதும், அங்கு கேட்கும் முதல் கேள்வி, ‘இங்க எங்க சாப்பாடு நல்லா இருக்கும்?’ என்பதுதான். சிலருக்கு...
என் அனுபவமே எனக்கான பாடமாக மாறியது!
நன்றி குங்குமம் தோழி பொதுவாக வீட்டை காவல் காப்பதற்காக நாயினை வளர்த்து வந்தார்கள். ஆனால், இன்று நாய், பூனை, கிளி, சுகர் கிளைடர் என பலவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புகிறார்கள். அவைகள் வீட்டில் ஒரு நபராக வலம் வருகிறார்கள். ஒரு குழந்தையை எவ்வளவு பத்திரமாகவும் பாசமாகவும் பார்த்துக் கொள்கிறோமோ அதேபோல்தான் செல்லப்பிராணிகளையும் மிகவும் கவனமாக...
காஃபி மூலம் அன்பை பரிமாறிக் கொள்ளலாம்!
நன்றி குங்குமம் தோழி விடியற்காலை எழுந்தவுடன் ஆவிப் பறக்க காஃபி டிகாக்ஷனை கொதிக்கும் பாலில் சேர்த்து ஒரு வாய் சுவைக்கும் போது ஏற்படும் அந்த 1000 வால்ட்ஸ் புத்துணர்ச்சிக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. எந்த ஒரு நாளையும் உற்சாகமாக மாற்றும் திறன் காஃபிக்கு உண்டு. டிகாக்ஷன் கொதிக்கும் போதே அதில் வரும் வாசனை நம்...

