வானத்தின் ராணி!
நன்றி குங்குமம் தோழி வெறும் 5,600 ரூபாய் முதலீட்டில் ஒரு விமான நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வர முடியுமா? கனிகா டெக்ரிவால் 22 வயதில் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென்று ஒரு பிராண்டை உருவாக்கியுள்ளார். ‘வானத்தின் ராணி’ என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதியானவர். புற்றுநோய் தாக்கத்திலிருந்து விடுபட்டு வெற்றிகரமாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய கனிகா....
நம்பி வாங்க... உங்களுக்கான அடையாளத்தை தர நாங்க தயார்!
நன்றி குங்குமம் தோழி ‘‘எங்க அப்பா விவசாயிதான். அம்மா வங்கியில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். என்னுடைய தாத்தா ஆடிட்டர், டிரேடிங்கும் செய்திட்டு இருந்தார். அவங்க வேலை செய்வதைப் பார்த்துதான் எனக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. மேலும், நான் செய்யப் போகும் தொழில் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கணும்னு நினைச்சேன்’’ என்கிறார்...
உலகிலேயே முதல் முதலாக தயாரிக்கப்பட்ட AI சுயசரிதை!
நன்றி குங்குமம் தோழி ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்பதைப் போல இன்று எங்கு திரும்பினாலும் AIதான். Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு அதிரடியாக களம் இறங்கி, நம் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பம் திடீரென முளைத்த விஷயமாக தோன்றலாம். ஆனால், ஹிட்லர் இரண்டாம் உலகப் போரில் ஏஐ...
இரு நண்பர்கள்... இரு உணவகம்... ஒரு கூரைக்குள்!
நன்றி குங்குமம் தோழி நண்பர்கள் இருவர் இணைந்து பிசினஸ் செய்ய விரும்பி கடந்த 13 வருடங்களாக ஒன்றாக பயணித்தாலும் தனித்தனி நிறுவனமாக செயல்பட்டு வந்துள்ளார்கள். கடந்த வருடம் இரு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஒரே நிறுவனம்... ஒரே பிசினஸ் என்று கைகோர்த்துள்ளனர். சென்னையை சேர்ந்த பாலாஜி மற்றும் கவுதம் இருவரும் நண்பர்கள். படித்தது கேட்டரிங். ஒன்றாக...
ராஜேந்திர சோழனின் வரலாறு ஒரு தேடல்!
நன்றி குங்குமம் தோழி ‘‘ஒவ்ெவாரு குழந்தையும் பாட்டி அல்லது அம்மா சொல்லும் கதைகளை கேட்டுதான் தூங்குவார்கள். இதுதான் நாம் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நானும் அப்படித்தான். என் பாட்டி சொன்ன கதைகளை கேட்டுதான் வளர்ந்தேன். அந்தக் கேள்வி ஞானம்தான் என்னை ஒரு எழுத்தாளராக மாற்றியுள்ளது’’ என்கிறார் பெங்களூரூவைச் சேர்ந்த ருனாக் சிவ். 11ம் வகுப்பு படிக்கும்...
அன்று பள்ளி மாணவர்கள்... இன்று சமூக ஆர்வலர்கள்!
நன்றி குங்குமம் தோழி ‘‘சென்னை, கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நேரத்தில் நிவாரண உதவிகள் வழங்கி இருக்கிறோம். முதியோர் இல்லங்களுக்கு மளிகை சாமான்கள், மலைவாழ் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், ஆடை வழங்கி வருகிறோம். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு காசோலை, தெருவோரங்களில் யாசகம் பெறுபவர்களுக்கு மதிய உணவு போன்ற எங்களால் முடிந்த உதவிகளை...
பட்டுக்கூட்டில் பளபளக்கும் திருமண மாலைகள்!
நன்றி குங்குமம் தோழி பட்டு என்றாலே பாரம்பரியத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆடை கலாச்சார சொத்தே காஞ்சி பட்டுதானே! பெண்களின் அழகை கூட்டிக் காட்டும் பட்டுச்சேலைகள்தான் என்றைக்குமே முதன்மையாக இருக்கின்றது. மல்பெரி இலைகளை உண்ணும் பட்டுப்புழுக்களை வளர்த்து, அதன் கூட்டிலிருந்து நூல் எடுக்கப்பட்டு, சாயம் ஏற்றி, பட்டாடைகளாக உருமாறுகின்றன. அதன் பளபளப்பு, நீடித்த தன்மை, நேர்த்திக்...
நிலையாக இருந்து தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி பெறலாம்!
நன்றி குங்குமம் தோழி அலங்காரப் பொருட்களும் நம் விருப்பமானவர்களுக்கு அளிக்கும் பரிசளிப்புகளும் கைவினைப் பொருட்களாக இருந்தால் கொடுப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். மரத்தினாலும், கைகளால் ஓவியங்களை வரைந்தும், அழகான கேலியோகிராஃபிகளை எழுதியும் அலங்காரப் பொருட்கள், பரிசளிப்பு பொருட்கள் போன்றவற்றை ‘தி லிட்டில் ஹேண்ட்மேடு ஸ்டோர்’ பெயரில் தயாரித்து வருகிறார் விருதுநகரை சேர்ந்த பிரியங்கா. “தமிழ்...
என் மகளுக்கு தாய்ப்பாலை சிரெஞ்சில்தான் புகட்டினேன்!
நன்றி குங்குமம் தோழி ‘‘எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். அதில் ஒருவரை காப்பாற்ற முடியாமல் போனது. மற்ற குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால், அவளுக்கு பார்த்து பார்த்து உணவுகளை நானே தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தேன். அதுதான் இப்போது என்னுடைய முழு நேர தொழிலாக மாறியுள்ளது’’ என்கிறார் சாதனா ராஜு. இவர் ‘பிரஷ்லி...
