பூட்டைப் பார்க்காதீர்கள் சாவியைத் தேடுங்கள்

பொழுது விடிந்து பொழுது போனால் பிரச்னை... பிரச்னை... பிரச்னையால் வரும் கவலைகள்.கவியரசு கண்ணதாசன் ‘‘கவலை இல்லாத மனிதன்’’ என்று ஒரு படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் வந்த பிரச்னைகளால் அவருக்கு ஏகப்பட்ட கவலை வந்தது என்பதை அவருடைய சுயசரிதையில் விரிவாக எழுதியிருக்கிறார்.அப்பொழுது அவர் ஒரு வார்த்தையை நிறைவாகச் சொல்லுகின்றார்.கவலையில்லாத மனிதன் என்ற தலைப்பே தவறு. கவலையில்லாமல்...

அர்த்தசாமபூஜை

*தாரகாரி: சூரபத்மனின் தம்பியருள் ஒருவன் தாரகாசூரனை அழிக்க முருகன் முயன்றபோது, அவன் அங்கத்தினுள் ஆத்மலிங்கம் உள்ளதால் அழிக்க முடியவில்லை. சிவனின் ஞானவேல் அனுப்பி ஆத்மலிங்கத்தை அவனுடமிருந்து விலக்கி அழித்ததால் தாரகாரி எனப்பட்டார். *ஸ்ரீருத்திரமும் சமகமும்: திரிபுரசம்ஹாரத்தின் போது சிவனை தேவர்கள் நீரே பசுபதி என்று போற்றி பாடியதே ஸ்ரீருத்திரம். இதில் அவரின் வில்லுக்கும் அம்புக்கும் முதலில்...

அபூர்வ தகவல்கள்

* யமத்துவாரபாலகன், பைரவர்: அம்பிகை தவம் செய்யும் போது யமன் காவலாக உள்ளான். திருவிடைமருதூரில் யமதுவாரபாலகனாக உள்ளார். திருமியச்சூர் அருகில் கொடியனூரில் யமன் பைரவத்தானத்தில் உள்ளான் இங்கு பைரவருக்கு அருகில் யமதருமனும் அவன் சகோதரனுமான சனீச்வரனும் உள்ளனர். * திருவாரூர் கமலாம்பிகை கோயில் கருவறை வாயிற்காப்போன்: சங்கநிதி, பதுமநிதி, ஜிவரஹரேசம் (காஞ்சி) இந்திரன், குபேரன் சேர்ந்து...

வெற்றி மீது வெற்றி வந்து சேர வேண்டுமா?

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று ஒரு பாடலைக் கேட்டு இருப்பீர்கள். அப்படி வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேர வேண்டுமானால், உங்கள் முயற்சி ஸ்தானம் எனும் வெற்றிஸ்தானம் பலமாக இருக்க வேண்டும். அது என்ன வெற்றி ஸ்தானம்? முயற்சி ஸ்தானம்? மூன்றாம் இடம் (லக்கினத்திலிருந்து மூன்றாம் பாவம்) தான் முயற்சிஸ்தானம்....

தை அமாவாசையை பௌர்ணமியாக்கிய அன்னை அபிராமி!

தை அமாவாசை - 18.1.2026 அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கும். இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. சிவபெருமானின் அஷ்ட வீர தலங்களில் எட்டாவது வீரத் தலமாகத் திகழ்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர்...

நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காடு தலத்தில் கோயிலின் திருமறைக்கதவு மூடியே கிடக்கின்றது. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் அருகே நின்று கொண்டிருக்கின்றனர்.‘ ‘வேதாரண்யேஸ்வரா... மறைக்காடனே... தாங்களை தரிசிக்கும் பொருட்டு வந்துள்ள இவ்விரு அடியார்களுக்கும் முன்புள்ள இந்தக் கதவை திறந்தருள்வாயா’’ என்று ஞானசம்பந்தப் பெருமான் வேண்டிக் கொண்டார்.மறைக்கதவு மௌனம் பூண்டது. திருஞானசம்பந்தர், ‘‘அப்பரே இக்கதவின் பூட்டைத் திறக்குமாறு அற்புதப் பதிகத்தை பாடுங்களேன்’’...

அதிர்ஷ்டத்தால் வெற்றியா? சுய முயற்சியால் வெற்றியா?

லக்னம், லக்னாதிபதி இரண்டும் சிறப்புடன் இருக்கும் ஜாதகங்கள் வெற்றி பெறும். மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இல்லாவிட்டாலும் கூட, இந்த ஜாதகங்கள் உயிர் ஆற்றலோடும் சுய சிந்தனையோடும் இயங்கும். லக்னம், லக்னாதிபதி சிறப்பாக இருப்பது என்றால் என்ன பொருள்? லக்னாதிபதி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அஷ்டமத்திலோ, விரய ஸ்தானத்திலோ கூட இருக்கலாம் தவறில்லை. ஆனால் அவர்...

மஹாதன யோகம்!

ஒவ்வொருவருக்கும் பெரும் தனம் ஈட்டக்கூடிய ஆவல் உண்டாகும். அது கண்டிப்பாக நியாயமான வழியாகவும் நமக்கு வாய்ப்பு அமையும் பட்சத்தில்தான் தன யோகம் என்ற மஹாதன யோகம் ஏற்படும். அவரவர் ஜாதகத்தில் பெரும் தனத்தை வருவிக்கக்கூடிய அமைப்பு இருந்தால்தான் அவர்களின் செயல் பெரும் தனத்தை ஈர்க்கக்கூடிய செயல்களின் மூலம் மஹாதனத்தை பெறுவர்.இந்த யோகத்திற்கு மஹாதன யோகம்...

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே!

ஏகாதசிலேயே ``வைகுண்ட ஏகாதசி’’ மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம், வைணவ திருத்தலங்களில் ``சொர்க்கவாசலுக்கென்று’’ தனியாக ஒரு பகுதி இருக்கும். அந்த பகுதி திறக்கப்பட்டு, அவ்வாலைய பெருமாள் அங்கு எழுந்தருளி, அவ்வழியாக சென்று சேவை சாதிப்பார். அதன் பின், பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்வார்கள். இதனை ``பரமபதவாசல்’’ என்றும் கூறுவர். வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும்...

அபூர்வ தகவல்கள்

ஆவுடையாரின்றி லிங்கம்! உசிலம்பட்டி புத்தூரிலுள்ள வேலாயுதர் திருக்கோயிலில் தாணுமாலய லிங்கம் உள்ளது. இங்கு பீடம் (ஆவுடையார்) இல்லாமல் பாணம் மட்டுமே உள்ளது. சிவன், பிரம்மா, திருமால், மூவரும் அடக்கம் என ஐதீகம். மும்முக லிங்கம்! திருவக்கரையில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் மூலவர் மும்முக லிங்கமாகக் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காண முடியாத அற்புதக்...