சின்ன திருத்தம் செய்யுங்கள் சிறப்பான பலன்களை பெறுங்கள்!
நம்முடைய வீட்டின் நடுப்பகுதிக்கு பிரம்ம பாகம் என்று பெயர். அந்தக் காலத்தில் வாசல் முற்றம் என்று வைத்து நான்கு பக்கங்களிலும் தாழ் வாரங்கள் அமைத்து நடுவில் திறப்பு வைத்திருப்பார்கள். நன்கு காற்று வரும். வெளிச்சம் நன்றாக இருக்கும். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த இடத்தை அசுத்தப்படுத்தக் கூடாது. தேவையில்லாத பொருள்களைப் போட்டு அடைக்கக் கூடாது....
ஞானகுரு தட்சிணாமூர்த்தியின் அபூர்வ வடிவங்கள்
* தமிழ்நாட்டில் குரு பகவானுக் கென்று நவகிரக சாந்நித்ய உள்ள திருக்கோயில் ஆலங்குடி ஆகும். அந்த குரு ஞான தட்சிணாமூர்த்தியாக பல ஊர்களிலும் வீற்றிருக்கிறார். தியான ரூபியாகவும், தியான ரூபமாகவும் உள்ள குரு சந்நதிகளை நாம் அறிந்து தரிசித்துப் பலன் பெறுவோம். * மயிலாடுதுறை காவிரிக்கு வடகரையில் வள்ளலார் கோயிலில் மேதா தட்சிணா மூர்த்தியாக யோகாசனத்தில்...
சந்திர அதியோகம்
வானில் உள்ள ஒவ்வொரு கோள்களுக்கும் ஒவ்வொரு துணைக்கோள் உண்டு. அதனை நிலா என்று கூறுவோம். அவ்வாறே, பூமியின் துணைக்கோள் நிலா. புதன் மற்றும் சுக்ரனுக்கு துணைக் கோள்கள் இல்லை. ஆகவே, அங்கு நிலவு இல்லை. செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு நிலாக்கள் உள்ளன. ஒன்றின் பெயர் போபோஸ், மற்றொன்றின் பெயர் டைமோஸ் ஆகும். வியாழன் கிரகத்திற்கு நூறு...
நரசிம்மாவதாரத்தின் பெருமைகள்
நரசிம்மாவதாரத்தின் பெருமைகள் வைணவ சமய மரபில் எம்பெருமான்ஸ்ரீ மன் நாராயணன் ஐந்து நிலைகளில் இருக்கின்றான். பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற இந்த ஐந்து நிலைகளையும் ஆழ்வார்கள் பாடி இருக்கின்றார்கள். இதில் விபவம் என்பது அவனுடைய அவதாரங்களைப் பற்றிச் சொல்வதாகும். இந்த அவதாரங்கள் மூன்று வகைப்படும். 1. சாட்சாத் அவதாரம். 2. சொரூப அவதாரம்....
வாழ்வில் வெற்றி பெற வழிகாட்டும் வராகர்
ஒரு சமயம், மகரிஷிகள் நால்வர் மகா விஷ்ணுவை தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தனர். அங்கு காவல் புரிந்த ஜெயன், விஜயன் என்ற இரு காவலர்கள் மகரிஷிகளைத் தடுத்தார்கள். அந்த ரிஷிகள் கோபம் அடைந்து, ‘‘நீங்கள் பூலோகத்தில் பிறக்கக்கடவீர்கள்” என்று சாபமிட்டார்கள். ஜெய, விஜயர்கள் முனிவர்களைப் பணிந்து வணங்கி, ‘‘உங்கள் சாபப்படி நாங்கள் எப்பிறவி எடுத்தாலும் மகாவிஷ்ணுவின்...
ஆயுள் தோஷம் போக்கும் எமதர்ம விருட்சம்
ஆயுள் தோஷம் ஜோதிடத்தில் ஒருவரின் ஆயுளை அறிய லக்னம், லக்னாதிபதி, ஆயுள் ஸ்தானம், ஆயுள் ஸ்தான அதிபதி மற்றும் ஆயுட்காரகன் சனி ஆகியோரின் நிலைகளை ஆராய வேண்டும். 8-ஆம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து சுபர் தொடர்பின்றி திசா புத்தி நடத்தும் காலங்களில் சிலருக்கு ஆயுள் பங்க பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. எட்டாம் இடத்தில் ஆயுள்காரகன் சனி...
பொற்றாமரைக் குளம்
மலர்களில் சிறந்தது தாமரையாகும். இது வெண்டாமரை, செந்தாமரை, பொற்றாமரை என்று பலவகைப்படுகிறது. இந்திரலோகத்தில் பொன்மலர் மலரும் தாமரைக்குளம் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்திரன் பூவுலகில் வந்து சிவவழிபாடு செய்தபோது பொற்றாமரைக் குளங்களை உண்டாக்கினான். மதுரை, திருநெல்வேலி, குடந்தை, திருச்செங்கோடு முதலிய அனேக தலங்களில் பொற்றாமரைக் குளங்கள் உள்ளன. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் மீனாட்சி அம்பிகைக்கு முன்பாக...
பூட்டைப் பார்க்காதீர்கள் சாவியைத் தேடுங்கள்
பொழுது விடிந்து பொழுது போனால் பிரச்னை... பிரச்னை... பிரச்னையால் வரும் கவலைகள்.கவியரசு கண்ணதாசன் ‘‘கவலை இல்லாத மனிதன்’’ என்று ஒரு படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் வந்த பிரச்னைகளால் அவருக்கு ஏகப்பட்ட கவலை வந்தது என்பதை அவருடைய சுயசரிதையில் விரிவாக எழுதியிருக்கிறார்.அப்பொழுது அவர் ஒரு வார்த்தையை நிறைவாகச் சொல்லுகின்றார்.கவலையில்லாத மனிதன் என்ற தலைப்பே தவறு. கவலையில்லாமல்...
அர்த்தசாமபூஜை
*தாரகாரி: சூரபத்மனின் தம்பியருள் ஒருவன் தாரகாசூரனை அழிக்க முருகன் முயன்றபோது, அவன் அங்கத்தினுள் ஆத்மலிங்கம் உள்ளதால் அழிக்க முடியவில்லை. சிவனின் ஞானவேல் அனுப்பி ஆத்மலிங்கத்தை அவனுடமிருந்து விலக்கி அழித்ததால் தாரகாரி எனப்பட்டார். *ஸ்ரீருத்திரமும் சமகமும்: திரிபுரசம்ஹாரத்தின் போது சிவனை தேவர்கள் நீரே பசுபதி என்று போற்றி பாடியதே ஸ்ரீருத்திரம். இதில் அவரின் வில்லுக்கும் அம்புக்கும் முதலில்...

