விதை உற்பத்தி திட்டம் குறித்து பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு

சத்தியமங்கலம், டிச. 13: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் பவானிசாகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி (விதைகள்) திட்டத்தின் ஒரு அங்கமான தென் மண்டல கண்காணிப்பு குழு பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தரமான விதை உற்பத்தி வழிமுறைகள் குறித்த ஆய்வு மேற்கொண்டது. தார்வாட்...

பாக்கு மரத்தில் பூச்சி தாக்குதல்: வேளாண்மைத்துறை எச்சரிக்கை

ஈரோடு, டிச. 13: ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், கோபி, கவுந்தப்பாடி மற்றும் சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பாக்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய காலநிலை காரணமாக பாக்கு மரங்களில் பூச்சி தாக்குதலை கண்டறிந்து பாதுகாப்பது மிக முக்கியமாகும். அதன் அடிப்படையில் செதில் பூச்சிகளை கண்டறியும் வகையில், சீரான மாதிரி ஆய்வு மேற்கொள்ள...

புளியங்கோம்பை அணை திட்டம் நிறைவேற்றப்படுமா?

சத்தியமங்கலம், டிச. 13: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் வீணாக ஆற்றில் கலப்பதை தடுத்துநிறுத்தி 40 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்ட புளியங்கோம்பை அணை திட்டத்தை தற்போது நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி நகராட்சி பகுதியில் புளியங்கோம்பை வனக்கிராமம் உள்ளது. குத்தியாலத்தூர், கடம்பூர்...

மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

ஈரோடு, டிச.12: ஈரோடு மாவட்டத்தில் நடந்து முடிந்த அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இக்குழுவுக்கு வேடச்சந்தூர் திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன் தலைவராக பொறுப்பு வகித்தார். திருவாடனை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருமாணிக்கம், தர்மபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், முதன்மை செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் குழுவில் பங்கேற்றிருந்தனர். முதலாவதாக இக்குழுவினர், ஈரோடு,...

சத்தியமங்கலம் அருகே லாரியை மறித்து மக்காச்சோளத்தை பறித்து தின்ற காட்டு யானை

சத்தியமங்கலம், டிச.12: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த காட்டு யானை மக்காச்சோளம் மூட்டைகளில் இருந்து மக்காச்சோளத்தை பறித்து சாப்பிட்டால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை...

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவக்கம்

ஈரோடு, டிச.12: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. பெங்களூருவை சேர்ந்த...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு அரசியல் கட்சியினருடன் கலெக்டர் கலந்தாய்வு

ஈரோடு, டிச.11: ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கினை, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2026ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள்...

மாவட்டத்தில் 12 புதிய கிராம ஊராட்சிகள் உதயம்

ஈரோடு, டிச.11: ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள 3 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 12 புதிய கிராம ஊராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில்மலைப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகம் உள்ள 3 கிராம ஊராட்சிகளை பிரித்து புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பர்கூர் ஊராட்சி 5 ஆக...

சிக்கய்ய அரசு கல்லூரி அருகே விழிப்புணர்வு வாசகம்

ஈரோடு, டிச.11: பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே உள்ள கடைகளில், புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை அலுவலர்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புகையிலை பயன்பாட்டினை தவிர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட, புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்ற...

அத்திக்கடவு - அவிநாசி நிலை 2 திட்டத்தில் விடுபட்ட 122 குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

  சத்தியமங்கலம், டிச.10: பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள பனையம்பள்ளி, பெரிய கள்ளிப்பட்டி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, மாதம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குளங்களுக்கு நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் இணைக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள்...