தொடங்கிய சுட்டெரிக்கும் வெயில் காரணாம்பாளையம் அணைக்கட்டு காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

கொடுமுடி, பிப்.16: ஈரோடு மாவட்டம் வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் உஸ்மான். இவரது மகன் ரகுமான்(25). இவர் தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் சிவா ஆகியோருடன் காரணாம்பாளையம் அணைக்கட்டில் நேற்று மதியம் குளித்தனர். அப்போது ரகுமான் ஆற்றின் பாறையில் வழுக்கி விழுந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு கொடுமுடி அரசு...

ஈரோட்டில் இளம்பெண் கொலை வழக்கு; துப்பு கிடைக்காமல் தனிப்படை திணறல்

ஈரோடு, பிப். 16: ஈரோட்டில் நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்தது யார் என தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஈரோடு ரங்கம்பாளையம் ரிங் ரோடு ரயில்வே பாலம் அருகேயுள்ள காலி இடத்தில் கடந்த 10ம் தேதி, ஈரோடு பெருந்துறை சாலை வாய்க்கால் மேட்டை சேர்ந்த நர்மதா (25)...

வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அமைச்சரிடம் மனு

பெருந்துறை, பிப்.16: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ஈரோடு மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில் அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு கட்டணம் விலக்கு அறிவித்து உள்ளார்.அதுபோல தெருவோர வியாபாரிகள் நலனுக்காக அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில்...

கொளப்பலூர் பேரூராட்சியில் வரி செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கோபி,பிப்.14:கோபி அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சியில் வரியினங்களை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிராஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது: கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி,தொழில் வரி, குடிநீர் கட்டணம்,உரிமக்கட்டணத்தை நிலுவை...

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 10வது நாளாக தர்ணா

ஈரோடு, பிப். 14: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று தொடர்ந்து 10வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, காளை மாட்டு சிலை அருகில் நடைபெற்ற இந்த தர்ணாவுக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த தர்ணா போராட்டத்துக்குகிடையே மதியம் 1.15...

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் 4வது நாளாக மறியல்

ஈரோடு, பிப். 14: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று 4வது நாளாக தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஈரோடு, கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாவித்ரி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள், ராஜூ,...

பவானி அருகே தாளகுளத்தில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி, பிப். 13: பவானி அருகே வரதநல்லூர் ஊராட்சி, தாளகுளம் கிராமத்தில் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர் களஆய்வு செய்தபோது, கோமதி, ரவீந்திரன் ஆகியோரின் விவசாய நிலம் வழியாக செல்லும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு பாக்கு மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பவானி தாசில்தார் சரவணன் ஆக்கிரமிப்புகளை அகற்ற...

நம்பியூர் திட்டமலை அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

கோபி, பிப். 13: கோபி அருகே உள்ள நம்பியூர் திட்டமலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. நம்பியூர் திட்டமலையில் செயல்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் சூரியகாந்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு...

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் 9வது நாளாக தர்ணா

ஈரோடு,பிப்.13: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று தொடர்ந்து 9வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, காளை மாட்டு சிலை அருகில் நடைபெற்ற இந்த தர்ணாவுக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத்...

தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு ஈரோடு அரசு பள்ளி ஆசிரியர் தேர்வு

  ஈரோடு, பிப். 11: தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு ஈரோடு மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தேர்வு பெற்றுள்ளார். சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் தேசிய அளவிலான சிவில் சர்வீசஸ் கேரம் போட்டிக்கான தமிழ்நாடு வீரர்கள் தேர்வு போட்டி நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளி கலை ஆசிரியர் சிவசங்கர்,...