அந்தியூர் ஜமாபந்தி முகாமில் நிபந்தனை பட்டாக்களுக்கு தீர்வு காணலாம்
ஈரோடு, ஜூன் 13: அந்தியூரில் நிபந்தனை பட்டாக்களின், நிபந்தனை நீக்க வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், தகுதியானவர்கள் தங்களது ஆவணங்களுடன் 17ம் தேதி முதல் நடக்கும் ஜமாபந்தி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா மற்றும் அந்தியூர் கிராமங்களில் கடந்த 1950-1960ம் ஆண்களில் பொது மற்றும் இதர பிரிவினருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா பூமிகளுக்கான...
அம்மாபேட்டையில் மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
பவானி, ஜூன் 13: அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் ரூ.8.16 கோடி மதிப்பில் மலக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. செயல் அலுவலர் ஜனாநந்தன் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு...
புதிதாக போடப்பட்ட ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
மொடக்குறிச்சி, ஜூன் 11: மொடக்குறிச்சி யூனியன் ஆபீஸ் எதிரில் புதிதாக போடப்பட்ட ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.சங்ககிரி முதல் வெள்ளகோவில் வரை நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சின்னியம்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்ட எல்லையான முத்தூர் நொய்யல்...
புஞ்சை புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம், ஜூன் 11: புஞ்சை புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், காவிலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொங்கியானூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு வேமாண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த...
ஈரோடு ரயில்வே காலனியில் ஆமை வேகத்தில் நடக்கும் ஆர்பிஎப் வீரர்கள் ஓய்வறை கட்டுமான பணி
ஈரோடு, ஜூன் 11: ஈரோடு ரயில்வே காலனயில் ஆர்பிஎப் வீரர்களுக்கு ரூ.4.85 கோடியில் ஓய்வறை கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷனில் தங்கி பணியாற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த போலீசாருக்கு ரயில்வே காலனியில் ஓய்வு...
குப்பைகளை நான்கு தரமாக பிரித்து வழங்க விழிப்புணர்வு
ஈரோடு, ஜூன் 9: திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தினசரி நான்கு விதமாக குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடு முழுவதும் கடந்த ஏப்.1 முதல் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 அமல்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றமும் திடக்கழிவு மேலாண்...
மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூன் 9: ஈரோடு சூரம்பட்டியில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மதன் தலைமை வகித்தார். இதில், மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிக்கக்கூடாது. மருந்து விலை கட்டுப்பாடு ஆணையத்தை செயல்படுத்தி, மருந்து விலையை நிர்ணயிக்க வேண்டும்....
சோலார் புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் கழிவு நீரால் துர்நாற்றம் பொதுமக்கள் அவதி
மொடக்குறிச்சி,ஜூன்9: சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் தேங்கி சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு உள்ளது. மொடக்குறிச்சி ஒன்றியம் லக்காபுரம் ஊராட்சியில் சோலார் புது பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு லக்காபுரம் புதுவலசிற்கு செல்லும் ரோட்டில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார்...
பைக் திருடியவர் கைது
ஈரோடு,ஜூன்8: ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் பழனி (36). கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் ஐஸ் பார் கடை முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தெற்கு போலீசில் புகார்...

