மொபட்டில் சென்றபோது மாஞ்சா நூலில் சிக்கி பெண் படுகாயம்
குன்றத்தூர், ஜூன் 9: மாதவரம் பகுதியை சேர்ந்தவர் மாலா (38), தனியார் நிறுவன ஊழியர். இவரது கணவர் முருகன். இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில், கோயம்பேட்டில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோயிலுக்கு...
உத்திரமேரூர் அருகே கிராம மக்களுக்கு மஞ்சள் பை வழங்கல்
உத்திரமேரூர், ஜூன் 9: உத்திரமேரூர் அடுத்த காரணை கிராமத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெகிழியை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கீதா உதயகுமார் தலைமை தாங்கினார். தன்னார்வலர் நாகராஜன், உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் சோழனூர் ஏழுமலை, குணசேகரன், நசீர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை...
சாலையோரம் சாய்ந்த நிலையில் மின்கம்பம்: சீரமைக்க கோரிக்கை
உத்திரமேரூர், ஜூன் 8: உத்திரமேரூர் அருகே உள்ள மல்லியங்கரணை சாலையோரம் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரங்களில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்கள் வழியாக கடல்மங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் விவசாய நிலத்தின்...
பொற்சோதிநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர், ஜூன் 8: உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு பொற்சோதிநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. உத்திரமேரூர் அடுத்த ஒழையூர் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீஅருள்மிகு ஸ்ரீ பொற்சோதிநாதர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு...
தீயணைப்பு துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்போரூர், ஜூன் 8 : தீயணைப்பு துறை சார்பில் வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காலவாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்வோம் பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீ பாதுகாப்பு அறிவோம் உயிர்களை காப்போம் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது....
சிறுமிக்கு தொல்லை கூலி தொழிலாளி சிக்கினார்
பல்லாவரம், ஜூன் 6: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் மாரி (46). அதே பகுதியில் தோட்ட வேலை செய்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு தனது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், நைசாக பேச்சுக்கொடுத்து,...
தலைமை சிக்னல் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஆங்காங்கே நிறுத்தப்பட்ட புறநகர் ரயில்கள்: பயணிகள் கடும் அவதி
தாம்பரம், ஜூன் 6: தாம்பரம் தலைமை சிக்னல் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறநகர் ரயில் சேவை 1 மணிநேரம் பாதித்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் தினமும் இயக்கப்படும் ஏராளமான மின்சார ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்....
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் குறுவட்ட அளவில் 21 மண்டல குழுக்கள் அமைக்கப்படும்: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம், ஜூன் 6: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 துறை சார்ந்த 21 மண்டல குழுக்கள் குறுவட்ட அளவில் அமைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில்,...
திருமணம் செய்து கொள்வதாக கூறி 17 வயதிலேயே 2 முறை கருக்கலைப்பு ெசய்தார்: நடிகர் மீது கேரள நடிகை பரபரப்பு புகார்
தாம்பரம், ஜூன் 4: தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 17 வயதிலேயே 2 முறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கேரள நடிகை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா(19) என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில்...

