மணக்கோலத்தில் தேர்வெழுதிய பெண்கள்
தஞ்சாவூர், பிப்.14: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் பி.எட் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு கல்லூரிகளுக்கு தேர்வு மையமாக அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். இதேபோல் சோழபுரம் பகுதியை சேர்ந்த மதுமிதா என்ற மாணவிக்கு கருணாகரன் என்பவருடன் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்து முடிந்த கையோடு மாணவி...
தஞ்சை மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர், பிப்.14: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குடும்ப ஓய்வூதியம், ஊதிய நிலுவை, ஊதிய நிர்ணயம், திருந்திய ஓய்வூதியம், சேமநல நிதி, மருத்துவ காப்பீடு வழங்க கோருதல் தொடர்பான 25 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனத்...
அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி
தஞ்சாவூர், பிப்.13: பாபநாசம் அருகே அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், அரசின் விலையில்லா மடிக்கணினியை மாணவர்களுக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் உமாதேவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம்...
தாராசுரத்தில் 2 நாள் குடிநீர் சப்ளை கட்
கும்பகோணம், பிப்.13: கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் கலைஞர் காலனி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி புதிய மற்றும் பழைய தொட்டிகளின் குழாய்களை புதிதாக பதிக்கப்பட்டுள்ள குழாயுடன் ‘இண்டர் லிங்க்’ பணிகள் இன்று நடைபெற உள்ளதால், வார்டு எண் 31, 32,...
கும்பகோணத்தில் கடும் பனிமூட்டம்
கும்பகோணம், பிப்.13: கும்பகோணத்தில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கும்பகோணம் மற்றும்...
தஞ்சையில் 1981 பேட்ஜ் காவலர் குழுமம் 2ம் ஆண்டு தொடக்க விழா
தஞ்சாவூர், பிப்.11: தஞ்சையில் 1981ம் ஆண்டு காவலர் குழுமம் 2ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. குழுமத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். வழிகாட்டு செயல் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராஜராஜன் வரவேற்றார். செயலாளர் குழு அட்மின் கார்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜகுரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார்....
காவல் சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கியவர் கைது
திருக்காட்டுப்பள்ளி, பிப்.11: லால்குடி வட்டம் குமுளூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் மகன் சதீஷ்குமார்(39). இவர் தற்போது மைக்கேல்பட்டி அருளானந்த நகரில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மனைவி ஷர்மிளா தனது கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரிக்க திங்கள்கிழமை மாலை திருக்காட்டுப்பள்ளி காவல்...
கொத்தடிமை தொழிலாளர்முறை ஒழிப்பு உறுதிமொழி
தஞ்சாவூர், பிப்.11: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறைக்கெதிரான உறுதிமொழி எற்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சென்னை தொழிலாளர் ஆணையர் ராமன் உத்தரவிற்கிணங்க, திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி அறிவுரைகளின் படியும், கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில்,...
ஆடுதுறை பகுதியில் இன்று மின்நிறுத்தம்
கும்பகோணம், பிப்.10: கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆடுதுறை துணை மின்நிலையத்தில் இன்று 10ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்.புதூர், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூர், கஞ்சனூர், திருலோகி, சாத்தனூர், சூரியனார்கோவில், திருவிடைமருதூர், மற்றும்...


