விஜய்-திரிஷா குறித்து நயினார் பேட்டி சர்ச்சையான நிலையில் ராகுல்-காங். பெண் எம்.பியை இணைத்து பாஜ மாவட்ட தலைவர் ஆபாச பேச்சு: 5 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவால் தலைமறைவு

திருச்சி: விஜய்-திரிஷா குறித்து நயினார் பேட்டி சர்ச்சையான நிலையில் ராகுல்-காங். பெண் எம்.பியை இணைத்து பாஜ மாவட்ட தலைவர் ஆபாச பேசியது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ததால் தலைமறைவானார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் கடந்த 13ம் தேதி நடந்த தவெக கூட்டத்தில் பேசிய விஜய், ‘எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை...

நீதிபதியை நோக்கி அரிவாள் வீசிய வாலிபர் அதிரடி கைது: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பரபரப்பு

ஸ்ரீவில்லிபுத்தூ: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நீதிபதியை நோக்கி அரிவாள் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(36). இவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில், மனைவி தொடுத்த ஜீவனாம்ச வழக்கு நீதிபதி சுதாகர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர்...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் துப்பாக்கி முனையில் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்தனர். தமிழகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்வதும், படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்களை பறித்து செல்வதும் தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் காரைக்கால் மீன்பிடி...

குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கொன்றவர் கைது

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். மாமியார் தனலெட்சுமி(65), மனைவி மீனா (25) ஆகியோரை இரும்பு ராடால் தாக்கி கொன்ற சிவா(30) என்பவர் கைது செய்யப்பட்டார். ...

4 பேரை திருமணம் செய்து வைத்த கொடூரம்; விபச்சாரத்தில் தள்ள முயன்ற தாயை எரித்துக்கொன்ற மகள்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

திருமலை: ஆந்திராவில் 4 பேரை திருமணம் செய்து வைத்த நிலையில், விபச்சாரத்தில் தள்ள முயன்றதால், தாயை அவரது மகளே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சட்டெனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவரது கணவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்...

பெரம்பூர் பகுதியில் நகை திருடிய பெண் கைது

பெரம்பூர்: சென்னை பெரம்பூர், வெங்கட்ராமன் தெருவில் வசிப்பவர் சுகுமாரன் (66). இவர், அப்பகுதியில் டூல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை ஒரு காலணிக்குள் மறைத்து வைத்துவிட்டு, வழக்கம் போல் சுகுமாரன் வேலைக்கு கிளம்பி சென்றிருக்கிறார். பின்னர் மதியம் சுகுமாரன் வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் கதவு...

4 முறை திருமணம் செய்துள்ளேன்; விபசாரத்தில் தள்ள முயன்றதால் தாயை எரித்து கொலை செய்தேன்: மகள் பகீர் வாக்குமூலம்

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு லட்சுமி என்ற மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் சில ஆண்டுகளுக்கு முன் மாயமாகிவிட்டார். லட்சுமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயவாடாவை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 7ம்...

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி தின்னர் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி: மாமல்லபுரம் லாட்ஜில் சோகம்

சென்னை: மாமல்லபுரத்தில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தனது 2 பெண் குழந்தைகளை தின்னர் கொடுத்து கொன்று விட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் அடுத்த ராஜா கார்டன் பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (35), பெயின்டர். இவரது மனைவி பிரீத்தி (32). இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு...

திருச்சி ஜிஹெச்சில் நர்ஸ் வேடத்தில் ஆண் குழந்தையை கடத்திய பெண்: 7 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திருச்சி: திருச்சி ஜிஹெச்சில் நர்ஸ் வேடத்தில் ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் 7 மணி நேரத்தில் பிடித்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா(23). திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு...

மத்தியபிரதேசத்தில் ‘இன்ஸ்டா’ காதலியை கொன்று சடலத்தை கழிவுநீர் தொட்டிக்குள் வீசிய கள்ளக்காதலன்: குற்றவாளி தலைமறைவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்ஸ்டாகிராம் காதலியை கொடூரமாக கொலை செய்து சடலத்தை கழிவுநீர் தொட்டியில் வீசிய காதலன் குடும்பத்துடன் சிக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தை சேர்ந்த சியா (33) என்பவருக்கும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் சமீர் (35) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக...