காதலனுடன் சென்னை சென்று திரும்பிய பள்ளி மாணவியிடம் அத்துமீறல் காவலர் போக்சோவில் கைது: அதிரடி சஸ்பெண்ட்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கடந்த 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு சென்றனர்....
திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சென்றபோது 4 பவுன் நகைக்காக இளம்பெண்ணை கடத்தி காதலனுடன் சேர்ந்து கொன்ற கள்ளக்காதலி: சாக்குமூட்டையில் கட்டி கரும்பு தோட்டத்தில் சடலம் வீச்சு
கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சென்றபோது இளம்பெண்ணை கடத்தி கொன்று 4 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு, சாக்குமூட்டையில் சடலத்தை கட்டி கரும்பு தோட்டத்தில் வீசி உள்ளனர். இதுகுறித்து கள்ளக்காதலனுடன் கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஏந்தல் பைபாஸ் சாலை சம்மந்தனூர் சாலையோரம் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்பு தோட்டம்...
கோவை மாணவி கூட்டு பலாத்காரம் கைதான 3 பேரின் செல்போன்கள் ஆய்வு: மோட்டார் அறையில் மேலும் சிலரை சீரழித்தார்களா? போலீஸ் விசாரணை
கோவை: கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 3 பேரின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மோட்டார் அறையில் மேலும் சிலரை பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரணை நடக்கிறது. கோவையில் கடந்த 2ம் தேதி இரவு விமான நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி...
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று காலை வெளிநாட்டில் இருந்து ஒரு இ-மெயில் வந்தது. அதில் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியதும் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பரபரப்படைந்த...
பிளஸ் 2 படிக்கும் காதலனுடன் சென்ற 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போலீஸ்காரர் கைது
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் பிளஸ் 2 மாணவன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கடந்த 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் டூவீலரில் சென்னைக்கு புறப்பட்டனர். பிரம்மதேசம் மன்னார்சாமி கோவில் அருகே வந்தபோது, அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரம்மதேசம் காவல்...
குளியலறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரம் உல்லாசமாக வாழ பெண்களை மிரட்டி பணம் பறிக்க காதலன் திட்டம் அம்பலம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட அடுக்குமாடி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக அதே விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா(22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது உறவினரும், நண்பருமான...
திருச்சி மத்திய சிறையில் டிஐஜி முன் கைதிகள் மோதல்: 2 பேர் காயம், 13 பேர் மீது வழக்கு
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் டிஐஜி முன்பு கைதிகள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மத்திய சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சிறை அதிகாரிகள் கடந்த 4ம் தேதி 12வது பிளாக் மற்றும் 13,14வது பிளாக் கைதிகளிடம்...
லஞ்ச வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது தலையில் கல்லை போட்டு விஏஓ கொலை: நாகை அருகே பயங்கரம்
நாகப்பட்டினம்: நாகை அருகே லஞ்ச வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது, தலையில் கல்லை போட்டு விஏஓ கொலை செய்யப்பட்டார். நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு நேற்று (8ம் தேதி) காலை தகவல் வந்தது. இதன்பேரில் போலீசார் சென்று...
ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு: மாணவர் மீது குண்டாஸ்
திருவள்ளூர்: ரயில்களில் தொடர்ந்து அச்சுறுத்தி தகராறு செய்து வந்த மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவின் பேரில் இளைஞர் நவீன்(22) குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி, பயணிகளுக்கு இடையூறு செய்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், திருத்தணியில் தனிப்படையினர் நவீனை கைது...

