கோவை மாணவி கூட்டு பலாத்காரத்தில் கைதான சகோதரர்கள் 2 பேர் திருப்பூரிலும் தம்பதியிடம் அத்துமீறல் அம்பலம்: விசாரணையில் பரபரப்பு தகவல்

கோவை: கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரத்தில் கைதான சகோதரர்கள் 2 பேர் ஏற்கனவே திருப்பூரில் தம்பதியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சகோதரர்களான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (எ)...

மோதலை தூண்டும் பேச்சு கிருஷ்ணசாமி மகனுக்கு வலை

நெல்லை: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இச்சம்பவத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும் இளைஞரணித்தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, இரு சமூகத்தினரிடையே வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது....

சேலம் மலை அடிவாரத்தில் சுற்றிவளைப்பு 2 மூதாட்டிகளை கொன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு: எஸ்.ஐ.யை வெட்டி விட்டு தப்பியபோது போலீஸ் அதிரடி

இளம்பிள்ளை: சேலம் அருகே 2 மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிய வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி, சங்ககிரி அருகே எஸ்ஐயை ெவட்டி விட்டு தப்பியபோது இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தார். குண்டுகாயமடைந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை தூதனூர் இ.காட்டூர் கிராமத்தை...

ஓசூர் தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த ஆண் நண்பர் சிக்கினார்: டெல்லியில் சுற்றிவளைப்பு

ஓசூர்: ஓசூர் அருகே தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த முக்கிய குற்றவாளியை டெல்லியில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், பெண் ஊழியர்களுக்காக லாலிக்கல் பகுதியில் தொழிற்சாலை...

வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு ரவுடி தப்ப முயற்சி: கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ்காரரின் கையில் கத்தியால் குத்திய ரவுடி, தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் மாரி என்ற மரியராஜ் (40). இவர் மீது மல்லி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மல்லி, கிருஷ்ணன்கோவில் காவல்நிலையங்களின்...

இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப் மூலம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தலைவன் கைது: திருவள்ளூர் மாவட்ட போலீசார் விசாரணை

சென்னை: சமூகவலைதளங்களான இன்ஸ்டாகிரம், வாட்ஸ்அப் மூலம் மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தலைவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில், வடக்கு மண்டலத்தில், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போதைப் பொருள் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்து வந்தனர். கடந்த 2023ம் ஆண்டு...

கள்ளக்காதல் விவகாரத்தில் மெரினா கடற்கரையில் ஆட்டோ டிரைவர் கொலை: தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு

  சென்னை: மெரினா கடற்கரையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நள்ளிரவில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொலையாளிகளை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலை அருகே உள்ள கடற்கரையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் பொதுமக்கள் கடற்கரையில் தூங்க சென்றனர். அப்போது...

சிறையில் இருந்து ஜாமீனில் வந்ததும் மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

  பெரம்பூர்: சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேபிகா (27). அயனாவரம் ஏகாந்திபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ் (35) என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களது மகள் ஸ்டெபி (6). தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 20ம்தேதி சென்னை மவுண்ட் பகுதியில் உள்ள தனியார்...

மூணாறு சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோர கடைகளை குறி வைக்கும் கும்பல்

மூணாறு : கேரளா மாநிலம் மூணாறிலும், சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளை குறி வைத்து நடக்கும் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோர கடைகள் மற்றும் வாகனங்களின் டயர்கள் திருடப்படுவது சமீபகாலமாக திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து மூணாறு காவல் துறையிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என...

கோர்ட் கட்டிடத்தில் இருந்து குதித்து போக்சோ கைதி தப்பி ஓட முயற்சி

*மருத்துவமனையில் அனுமதி ஈரோடு : ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியை சேர்ந்த டிரைவர் கார்த்தி (37). இவர் மீது பவானி அனைத்து மகளிர் போலீசில் போக்சோ வழக்கு உள்ளது. அந்தியூர் போலீசில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கும் உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்தி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார்....