சிறுவனுக்கு பாலியல் ெதால்லை போக்சோவில் போதகர் கைது

  நாகர்கோவில்: குமரி மாவட்டம் தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் (55). மத போதகர். கிறிஸ்தவ சபை நடத்தி வந்தார். இந்த சபையில் வேதாகம வகுப்புகளும் விடுமுறை நாட்களில் நடத்துவார். சிறுவர், சிறுமிகள் பலர் இந்த வேதாகம வகுப்புக்கு வந்து செல்வார்கள். இவ்வாறு வந்த 17 வயது சிறுவனுக்கு போதகர் வர்கீஸ் பாலியல்...

ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்ததால் கணவனை கொன்ற மனைவி: கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

திருவள்ளூர்: பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால்...

ஆண் நண்பருடன் பழகுவதை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கைது!!

சென்னை : திருவேற்காட்டில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி விஜயகுமாரி கைது செய்யப்பட்டார். பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண் நண்பர் சுரேஷுடன் பழகுவதை கணவர் கண்டித்ததால் கூலிப்படை ஏவி...

டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு

டெல்லி: மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடந்த 2024-ம் ஆண்டு முதல் மக்களவையில் உறுப்பினராக உள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருவதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். டெல்லியில் தங்கும்போது எல்லாம் அருகில் உள்ள பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். இன்று காலை அவர் திமுக எம்.பி. சல்மாவுடன்...

டெல்லியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் நகை பறிப்பு

டெல்லி: டெல்லியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, மயிலாடுதுறை எம்.பி., சுதாவிடம் மர்ம நபர் நகையை பறிந்து தப்பியோடியுள்ளார். ஹெல்மெட் அணிந்தபடி வந்த அடையாளம் தெரியாத நபர் 4 சவரன் நகையை பறித்துச் சென்றதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. ...

ரூ.18.25 கோடி மோசடி கரூரை சேர்ந்தவர் கைது: சிபிஐ அதிரடி

கரூர்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.18.25 கோடி மோசடி செய்து கரூரில் பதுங்கி இருந்த ஒருவரை சிபிஐ கைது செய்தது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(49). இவர், கோவை மற்றும் பெங்களூரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேரை பங்குதாரர்களாக கொண்டு 2010ல் பைனான்ஸ் நிறுவனத்தை துவங்கினார். நிறுவனத்தில் ரூ.10,000 முதலீடு செய்பவர்களுக்கு மாதம்...

பாட்னாவில் ஒருதலைக்காதலால் சிறுமி எரித்துக் கொலை: தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு சிறுவனும் கருகி பலி

பாட்னா: பாட்னாவில் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த சிறுமியையும், அவருடன் இருந்த சிறுவனையும் கொடூரமாக எரித்துக் கொலை செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில், இரண்டு சிறார்களின் எரிந்த உடல்கள் கடந்த ஜூலை 31ம் தேதி மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....

ஐடி ஊழியர் ஆணவ கொலை காதலி சுபாஷினியிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லையில் ஐடி நிறுவன ஊழியர் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது காதலியிடம் நேற்று இரண்டு மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ் (27). இவர் சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் பாளை...

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ்சில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மாற்று டிரைவர் போக்சோவில் கைது

விழுப்புரம்: கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் 25 பயணிகள் பயணித்தனர். அதில் கேரளா தம்பதி 9 வயது மகளுடன் சென்னைக்கு பயணித்தனர். நள்ளிரவு சேலம் பகுதியில் ஆம்னி பேருந்து வந்தபோது மாற்று டிரைவரான விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டியை சேர்ந்த ஞானவேல் (40),...

3 பெண்கள், 3 குழந்தைகள் கொலை; மணிப்பூரில் மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் கைது

புதுடெல்லி: மணிப்பூரின் ஜிரிபாமில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி போரேபெக்ரா பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பராக் ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கை கையிலெடுத்த தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர...