வீட்டுமனை அளவீடுக்கு ரூ.14,000 லஞ்சம் சர்வேயர் கைது

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மழுக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், அவரது தாய் பெயரில் துளையானூரில் உள்ள 2 வீட்டுமனையை அளவீடு செய்து தரும்படி ஊனையூர் விஏஓ செந்தில்குமாரை அணுகியுள்ளார். அவர் கூறியபடி நில அளவைக்கு சர்வேயர் செல்வராஜை (35) தொடர்பு கொண்டபோது ஒரு பிளாட்டிற்கு ரூ.7,000 வீதம் 2 பிளாட் அளவீடு செய்வதற்கு...

ஆம்னி பஸ்சில் கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை முறைப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தனியார் ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டப்படி அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின்...

ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்பியதால் ஆத்திரம்; மனைவியின் முன்னாள் காதலனை வெட்டி கொன்று வீட்டருகே புதைப்பு: புதுமாப்பிள்ளை கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தன் (22). கூலித்தொழிலாளி. இவரும், சிறுமலையில் உள்ள கடமான்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனால் பெண்ணின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததோடு, மகளுக்கும், அய்யலூர் பகுதியை சேர்ந்த வீரமணி(24) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...

சேலம் பஸ் ஸ்டாண்டில் வாலிபர் குத்திக்கொலை

சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் இடைப்பாடி பஸ் நிறுத்துமிடத்திற்கு பின்புறம், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், அந்த வாலிபருடன் தகராறில் ஈடுபட்டார். திடீரென மர்ம பொருளை கொண்டு அவரின் இடது காது மற்றும் இடது மார்பு பகுதியில் குத்தினார்....

திருப்பூருக்கு வேலை தேடி வந்த கேரள இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: தப்பி ஓடிய வாலிபருக்கு வலைவீச்சு

திருப்பூர்: கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண், வேலை தேடி ரயிலில் திருப்பூருக்கு வந்தார். நேற்று அதிகாலை அவர், திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 35 வயது வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, அந்த பெண் வேலை தேடி திருப்பூர்...

திருவண்ணாமலையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பெண்கள் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சமீப காலமாக போலி சாமியார்கள் மற்றும் சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் மூலம் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. மேலும் கிரிவலம் சென்ற பெண்களை நிர்வாணமாக்கி, பாலியல் தொல்லை கொடுத்து, நகை மற்றும் பணத்தை அபகரித்த கொடூர சம்பவம் சமீபத்தில் திருவண்ணாமலையில் அரங்கேறியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் கொண்ட கும்பல்,...

டாஸ்மாக்கில் கடனாக சரக்கு கேட்ட போலீஸ் தர மறுத்தவருக்கு அடிஉதை

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு செங்கம் டவுன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சங்கர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு புதுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செந்தில்குமார் தனது சொந்த ஊரான குப்பநத்தம் பகுதியில் திருவிழா நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள...

ரூ.20 லட்சத்த ஆட்டைய போட்டவருக்கு ஆதரவாக மிரட்டும் தவெக எம்எல்ஏ தந்தை: தொழிலதிபர் பரபரப்பு புகார்

கோவை: கோவையில் ரூ.20 லட்சம் அட்வான்ஸ் தொகையை திரும்ப கொடுக்காதவர்களுக்கு ஆதரவாக தவெக எம்எல்ஏ தந்தை மிரட்டுவதாக தொழிலதிபர், கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். நாகர்கோவிலை சேர்ந்தவர் அமர்நாத் (46). இவர், தாது மணல் பிரித்தெடுக்கும் இயந்திரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவர், நேற்று கோவை எஸ்பி அலுவலகத்தில்...

பள்ளிக்கு சென்ற மாணவிகளிடம் ஆபாச சைகை

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிராமணம்பட்டியைச் சேர்ந்த முத்தையா மகன் கருப்பையா (25). கட்டிடத் தொழிலாளி. இவர், சிங்கம்புணரி ஒன்றிய கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் கட்டிட வேலைக்கு டூவீலரில் சென்றார். வழியில் 10ம் வகுப்பு மாணவிகள் சைக்கிளில் சென்றுள்ளனர். டூவீலரை நிறுத்திய கருப்பையா, மாணவிகளைப் பார்த்து ஆபாசமாக சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால்...

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்: ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது 3 வயது குழந்தையை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிபின் மஞ்சு (19) என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பினான். பின்னர் போலீசார் அவனை கைது செய்தனர். இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த சிறுமியின் உடலை பார்க்க,...