கெண்டையன்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி தர வேண்டும்

கறம்பக்குடி, நவ. 13: கெண்டையன்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவார் ஊராட்சியில் துவார், கெண்டையன் பட்டி, குழவாய் பட்டி, ஆண்டி குழப்பன் பட்டி, பெத்தாரி பட்டி போன்ற பல்வேறு கிராமங்கள் காணப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த...

காட்டு விலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

பொன்னமராவதி, நவ.13: பொன்னமராவதி அருகே காட்டு விலங்குகளால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி காவக்காடு பகுதிகளை சுற்றியுள்ள மணத்தொண்டி, அரசமங்கலம், பிடாரம்பட்டி வடக்கிப்பட்டி,பரமன்குடம், செமலாபட்டி சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலங்களில் உள்ள பயிர்களை காட்டு...

சடையம்பட்டியில் தேசிய வங்கி துவங்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி, நவ.13: பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியில் தேசிய வங்கி துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிக கிராமங்கள் மற்றும் அதிக மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளில் மரவாமதுரை ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் சடையம்பட்டி, மரவாமதுரை, கங்காணிப்பட்டி, சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, உடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில்...

மாணவர்களை அச்சுறுத்தி வரும் பள்ளி மரத்தின் மீது உரசி செல்லும் மின்கம்பி சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

அறந்தாங்கி, நவ.12: அறந்தாங்கியில் பள்ளியின் அருகே மரத்தின் மீது உரசிச் செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அகில்கரை பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியின் வாசலில் செல்லும் மின்சாரகம்பி மரத்தில் உரசிக் கொண்டு செல்கிறது. இதனால் மழை நேரத்தில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு...

பிறந்த சில மணி நேரத்தில் குளக்கரையில் விட்டு சென்ற குழந்தை மீட்பு

  அறந்தாங்கி, நவ.12: அறந்தாங்கி அருகே பிறந்த சில மணி நேரத்தில் குளத்துகரையில் விட்டு சென்ற பெண் குழந்தை மீட்பு. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு என்ற குளத்து கரையில் நேற்று காலை 10 மணி அளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு உள்ளது.இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சென்று...

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசுத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, நவ.12: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரிஅரசு துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க புதுக்கோட்டை வட்டத்...

புதுக்ேகாட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம் 219 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டை, நவ.11: புதுக்ேகாட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 219 மனுக்கள் குவிந்தன. மனுமீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அருணா உத்தரவு. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்...

இலுப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின் நிறுத்தம்

இலுப்பூர்,நவ.11: இலுப்பூர் மற்றும் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி துணை மின் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்ள உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று 11 தேதி மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது...

சுவாமி நகர் பகுதியில் சாலை சீரமைக்க கோரிக்கை

அறந்தாங்கி, நவ.11: அறந்தாங்கி சுவாமி நகர்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து பொதுமக்கள் பிரச்சாரம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரெத்தினகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சுவாமி நகர் பகுதி சாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்லவும் பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியா நிலேயில் உள்ளது. பல ஆண்டுகளாக சாலை வசதி...

விராலிமலை அருகே மயங்கி விழுந்து கூலி தொழிலாளி பலி

விராலிமலை, நவ.7: விராலிமலை அருகே மயங்கி விழுந்த கூலி தொழிலாளி பலியானார். விராலிமலையில் வீட்டில் மயங்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விராலிமலை கார்கில் நகரை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் ரமேஷ் (36) கூலி தொழிலாளியான இவர் கடந்த 4ம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி...