ஆதனக்கோட்டையில் நாளை மின்நிறுத்தம்

கந்தர்வகோட்டை, ஆக. 12: கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 13ம்தேதி மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், ராஜாபகதூர், வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துபாளை, சொக்கநாத பட்டி, மாந்தான் விடுதி, மட்டையன்பட்டி, மங்களத்துபட்டி, வளவம்பட்டி, குண்றான்டாற்கோவில், கிள்ளுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9...

புதுகை அரசு கல்லூரியில் கலெக்டர் தலைமையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை, ஆக. 12: புதுகை அரசு கல்லூரியில் போதைப்பழக்கத்திற்கு ஏதிரான கலெக்டர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அரசு அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு போதைப்பழக்கத்திற்கு ஏதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்று, போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய...

வெண்டைக்காய் விற்பனைக்கு தயார் பொன்னமராவதி அருகே 100 நாள் வேலை பணி குளம் வெட்டும் போது பழங்கால நாணயம் கண்டெடுப்பு

பொன்னமராவதி, ஆக. 12: பொன்னமராவதி அருகே 100 நாள் வேலை பணிகள் நேற்று நடைபெற்ற போது பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சேரனூர் கிராமத்தில் பெரிய கருப்பர் கோயில் அருகே 100 நாள் வேலை விபி ஜீராம் என்ற தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய குளம் வெட்டும்...

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்

  பொன்னமராவதி, ஆக. 10: பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நடைபயண பிரச்சாரம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் நேற்று நடைபெற்ற பிரசாரத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலர் ஏனாதி ராசு தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்....

ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஓய்வூதியத்தை டிஏபிஎஸ்எஸ் திட்டத்தில் இணைக்க தீர்மானம்

  புதுக்கோட்டை, ஆக. 10: புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் நிர்வாகிகள்...

திருமயம் அருகே நாகநாதர் கோயிலில் முன்னறிவிப்பு இல்லாமல் நடைஅடைப்பு

  திருமயம், ஆக. 10: திருமயம் அருகே நாகநாதர் கோயில் முன்னறிவிப்பு இல்லாமல் நடை அடைப்பு திரளான பக்தர்கள் வேதனை அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தளமான நாகநாதர் கோயில் உள்ளது. இங்கு வழிபாடு நடத்துவதன் மூலம் திருமணத் தோஷம் நீங்கி, குழந்தை பேரு கிடைப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது....

வாண்டான்விடுதி ஊராட்சியில் பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடம்

கறம்பக்குடி, ஆக.8: வாண்டான்விடுதி ஊராட்சியில் பழுதடைந்த ஊராட்சி நிர்வாக அலுவலக கட்டிடத்தை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் அமைந்துள்ளன. வாண்டான்விடுதி ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வூராட்சிக்கு சொந்தமான ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. நாளடைவில் அந்த ஊராட்சி மன்ற...

ஒன்றிய அரசை அகற்றி மாற்றத்தை உருவாக்க இந்திய கம்யூ. மக்கள் சந்திப்பு நடை பயணம்

அறந்தாங்கி, ஆக. 8: அறந்தாங்கி அருகே ஒன்றிய அரசை அகற்றி மாற்றத்தை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயண இயக்கம் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பாஜ ஆட்சியை அகற்றி மாற்றத்தை உருவாக்க நாடு முழுவதும் ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் 15-ம் தேதி வரையில் நடைபெறும் நடைப்பயண...

வெற்றி வீடு திட்டத்தில் திருநங்கைகளுக்கு வீடுகட்டி தர வேண்டும் கலெக்டரிடம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக. 8: புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்குடியில் திருநங்கைகள் 10 பேருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையில், வெற்றி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டித் தர வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை...

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு ஓய்வு விழா

  பொன்னமராவதி,ஆக7: பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டியில் 21வயது உடைய 500 ஜல்லிக்கட்டில் பங்குபெற்று வெற்றிவாகை சூடிய கோயில் காளைக்கு ஓய்வு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி காவல் தெய்வங்களான ஆலமேட்டான், பிடாரி கருப்பர் அருளாசியுடன் 500 களங்கள் சென்று அத்தனை மஞ்சுவிரட்டிலும், ஜல்லிக்கட்டுப்போட்டிகளிலும் வெற்றி வாகைசூடிய கொன்னைப்பட்டி ஊர் கோவில்...