மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு தூய்மை பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு
அறந்தாங்கி, ஜன. 14: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சிகளிலும் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது. ஒவ்வொரு ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்களை கொண்டு இந்த சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரையன், கருணாகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஊராட்சிப் பகுதிகளில்...
கட்டுமாவடி முதல் ஏனாதி வரை வலையில் சிக்கும் ஆமைகளை கடலுக்குள் விடும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை
புதுக்கோட்டை, ஜன. 14: கடல் ஆமை மற்றும் கடற்பசுக்கள் அழிந்துவரும் இனமாக உள்ளது. வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன்படி அவை பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அவைகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலான கடலோர பகுதியில் கடல் ஆமைகள் இனப்பெருக்க காலமான ஜனவரி 1 முதல் 30 வரையிலான...
களைகட்டிய பொங்கல் பாரம்பரியம் பெண் பிள்ளைகளுக்கு சீர்கொடுக்கும் பெற்றோர்
புதுக்கோட்டை. ஜன.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பெண்பிள்ளைகளுக்கு பொங்கல் சீர்வரை கொடுக்கும் வைபவம் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது. தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரம் காலத்திற்கு அழியாது என்பதற்கு சான்றாக நிலைத்து நிற்கிறது தை திருநாள். இயற்கைக்கும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் தை பொங்கலில்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜன.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சப்பை விருதுகளுக்கு பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை...
புலிவலம் ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு
திருமயம், ஜன.12: திருமயம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ரகுபதி பயனாளிகளுக்கு வழங்கினார். தமிழக அரசு தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, கரும்பு, வெள்ளம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம்...
நார்த்தாமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
இலுப்பூர், ஜன.10: அன்னவாசல் அருகே நார்த்தாமலையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3ஆயிரம் வழங்கப் படும் நிகழ்வு நடைபெற்றது. நார்த்தாமலை ரேஷன் கடையில் அன்னவாசல் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மாரிமுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு தொகுப்புடன் ரூ.3ஆயிரம் வழங்கும்...
மேலைச்சிவபுரி கல்லூரியில் 186 மாணவர்களுக்கு மடிக்கணினி
பொன்னமராவதி,ஜன.10: பொன்னமராவதி அருகே உளள் மேலைச்சிவபுரி கல்லூரியில் தாசில்தார் சாந்தா கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி மாணவர்களுக்கு திருமயம் அரசு கலைஅறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு இயற்கைவளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மேலைச்சிவபுரி கணேசர்...
வரும் 21ம் தேதி அழகன்வயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை, ஜன.10: மணமேல்குடி தாலுகா, அழகன்வயல் வருவாய் கிராமத்தில் 21ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய்கோட்டம், மணமேல்குடி தாலுகா, அழகன்வயல் வருவாய் கிராமத்தில் வருகிற 21.01.2026 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்...
தொட்டியம்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
பொன்னமராவதி,ஜன.9: பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சியில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் அண்ணாமலை முன்னிலையில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் இந்திராநகர் மற்றும் தொட்டியம்பட்டி...


