புதுக்கோட்டையில் சாலையோர மரங்கள், மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் கட்டுவதை தடுக்க வேண்டும்

புதுக்கோட்டை, மே 12: தமிழகத்தில் கடந்த காலங்களில் அரசியல் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினரும் சுவர் விளம்பரங்கள் எழுதி வந்தனர். இதனால் பெயிண்டர், ஓவியர்கள் வாழ்வாதாரம் பெற்று வந்தனர். தற்போது நவீன யுகத்தின் காரணமாக பிளக்ஸ் பேனர் என்ற வகையில் அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் சார்பில் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான...

திருமயம் அருகே தனியார் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ வேலைவாய்ப்பு முகாம்

திருமயம்.மே 12: திருமயம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ வேலைவாய்ப்பு முகாமில் 200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாநில அளவிலான...

புதுக்கோட்டையில் 56 நாட்களுக்கு பிறகு நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 310 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டை,மே.12: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது இதில் பொதுமக்களிடம் இருந்து 310 மனுக்கள் பெறபட்டது.புதுக்கோட்டையில் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று(11ஆம் தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய...

சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்

  அறந்தாங்கி, மே 9: ஆவுடையார்கோயில் அருகே சேமன்கோட்டையில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே சேமன்கோட்டை கிராமத்தில் உள்ள வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம்,...

அறந்தாங்கி சுற்று வட்டார பகுதியில் சாரல் மழை

  அறந்தாங்கி, மே 9: அறந்தாங்கி சுற்று வட்டாரபகுதியில் திடீர் மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயில் என்பது கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கியுள்ளது. இதனையொட்டி சாலைகளில் நடமாடும் பொது மக்கள் குடை பிடித்தவாறு செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த கோடை காலத்தில் வழக்கமாக அக்னி...

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு

  கந்தர்வகோட்டை, மே9: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவர்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது. எம்சாண்ட், பி.சாண்ட், ஜல்லி வகைகள் விலையை குறைக்க வேண்டும் என அரசு கூறியும் குவாரி...

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆலங்குடி நூலகத்துக்கு மின்விசிறி வழங்கல்

புதுக்கோட்டை: ஆலங்குடி நூலகத்துக்கு மின்விசிறி வழங்கிய ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் உள்ளதால் இங்கு, தினந்தோறும் போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளும் புத்தகங்களை வாசித்து வருகின்றனர். இங்கு பயிற்சி பெற்ற பலரும்...

அறந்தாங்கி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

அறந்தாங்கி, மே. 8: அறந்தாங்கி அருகே சுடலைவயல் செல்லியம்மன் திருக்கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுடலைவயல் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை,...

காவல்துறையில் ஆர்டர்லி முறைபற்றி புகார் அளிக்கலாம்

புதுக்கோட்டை, மே 8: போலீசில் நடைமுறையில் இருந்த ஆர்டர்லி முறையினை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்க ஆணையிடப்பட்டதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையின்படி மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசில் ஆர்டர்லி முறை குறித்த புகார்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மனுவாயிலாகவும் அல்லது மாவட்ட கலெக்டரின் நேர்முக...

கோடை விடுமுறையை பயனுள்ளதாக்க விளையாட்டு மைதானத்தில் குவியும் மாணவர்கள் கால்பந்து, செஸ், நீச்சல் பயிற்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்பு

புதுக்கோட்டை, மே 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில், மாவட்டத்தின் முக்கிய விளையாட்டு மைதானங்களில் பள்ளி மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மைதானம் மற்றும் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் கோடை கால...