மக்கள் குறைகளை தெரிவித்து பயன்பெற அழைப்பு

  திருமயம்,செப்.24: திருமயத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம் என்று திருமயம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (25ம் தேதி) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற...

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  புதுக்கோட்டை, செப். 24: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜபருல்லா...

முக்கண்ணாமலைப்பட்டி முகைதீன் ஆண்டவர் மலையில் கந்தூரி விழா கொடியேற்று விழா

  இலுப்பூர், செப். 24:அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் முகைதீன் ஆண்டவர் மலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழா ரபியுல் ஆகீர் பிறை ஒன்றுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கந்தூரி விழா நேற்று துவங்கியது. இதைமுன்னிட்டு முக்கண்ணாமலைப்பட்டி ஜாமியா பள்ளி வாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டு தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றினர். பின்னர் துவா...

கோபாலபுரத்திற்கு ரூ.26 லட்சம் மதிப்பில் தார் சாலை

  பொன்னமராவதி, செப்.22: பொன்னமராவதி அருகே உள்ள கோபாலபுரத் திற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.26 லட்சம் மதிப்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் இருந்து கோபால்புரம் செல்லும் சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் கிடந்தது. இந்த சாலையினை சீரமைத்து புதிதாக...

புதுகையில் காங். சார்பில் சீத்தாராம்யெச்சூரி நினைவு கருத்தரங்கம்

  புதுக்கோட்டை, செப்.22: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சீத்தாராம் யெச்சூரி முதலாமாண்டு நினைவுக் மண்டல கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் தஞ்சாவூர் சின்னை பாண்டியன், மயிலாடுதுறை சீன்வாசன், திருச்சி புறநகர் சிவராஜ்,...

கந்தர்வகோட்டை பகுதியில் மின்தடை அறிவிப்பு

  கந்தர்வகோட்டை, செப்.22: கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி,மாந்தான்குடிகந்தர்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான்பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, அரவம்பட்டி...

மூன்று மாவட்ட கால்பந்து போட்டி பொன்னமராவதி பள்ளி மாணவர்கள் சாதனை

பொன்னமராவதி, செப். 19: மூன்று மாவட்டங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று பொன்னமராவதி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சி.டி சர்வதேசப் பள்ளி மாணவர்கள் கலந்து...

மேலைச்சிவபுரியில் நான் முதல்வன் திட்ட தொடக்க விழா

பொன்னமராவதி, செப். 19: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வணிகவியல் துறைத் தலைவர் முகமது இப்ராஹிம், மூசா வங்கி வணிகவியல் துறைத் தலைவர் செந்தில்குமார், இயற்பியல்...

குறிச்சிபட்டியில் நாய்கள் கடித்ததில் புள்ளிமான் இறந்தது

இலுப்பூர், செப். 19:அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் புல்வயல், வயலோகம், குடுமியான்மலை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் புள்ளி மான்கள் உள்ளது. மான்கள் அவ்வப்போது இரை தேடியும் வழி தவறி விவசாய பகுதிக்குள் வந்துவிடுகிறது.  சாலை விபத்துகளில் சிக்கியும் நாய்கள் கடித்தும் அவ்வப்போது மான்கள் இறக்கின்றன. இந்நிலையில் நேற்று இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் குறிச்சிப்பட்டியை சேர்ந்த...

கந்தர்வகோட்டை அரசு பள்ளி அருகில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை, செப்.18: கந்தர்வக்கோட்டை அரசுப்பள்ளி அருகில் பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரண்மனை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரம் மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்....