நிச்சயதார்த்தம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்தலாமா?
?வீடு கட்டும்போது முதலில் எந்த தெய்வத்தை வணங்கிவிட்டு வேலையைத் தொடங்க வேண்டும்? - கே.எம். ஸ்வீட்முருகன், கிருஷ்ணகிரி. வீடு கட்டத் துவங்குவதற்கு முன்னால் முதலில் அவரவர் குலதெய்வத்தை வழிபட்ட பின்னர் தன் பெற்றோரை வணங்கி அனுமதி பெற்று அதன் பின்னரே துவங்க வேண்டும். பூமி பூஜை செய்யும் நாளன்று விசேஷமாக வாஸ்து பூஜை செய்ய வேண்டும்....
சில சந்தேகங்களும் விளக்கங்களும் (ஏன்? ஏன்?)
பகுதி 3 மாலை மாற்றுதல் ஏன்? மணமான இருவர் மாலை மாற்றிக் கொள்வதன் அர்த்தம், அவர்கள் இனி இருவரல்ல, ஒருவரே என்று ஊரறிய சொல்லாமற் சொல்வது. மணமகள் எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்து மணமகன் கழுத்தில் மாலை சூட்டுவாள். மணமகன் மணமகளைத் தன் இடப் பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டுவான். மூன்று முறை...
ஏன்? எதற்கு?எப்படி?
?குடும்ப ஒற்றுமை நிலவ எந்த கடவுளை வணங்க வேண்டும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, சோமாஸ்கந்தரை வழிபடுவது நல்லது. திங்கட்கிழமை தோறும் பால் நிவேதனம் செய்து, சோமாஸ்கந்தரை வழிபடுவதோடு, அந்த பால் பிரசாதத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பருகி வர, குடும்பத்தில் ஒற்றுமை என்பது நிலவும். ?சனிக்கிழமை...
சொந்த வீடு உண்டா? இல்லையா?
ஜோதிடத்தில் நான்காம் பாவம் மிக முக்கியமானது. மோட்ச திரிகோண பாவம் என்று சொல்லப்படும் 4,8,12 ஆகிய பாவங்களில், முதல் மோட்ச திரிகோண பாவம் நான்காம் பாவம். நான்காம் பாவத்துக்கு பாக்கியஸ்தானமாக அதாவது ஒன்பதாம் இடமாக அமைவதுதான் 12 ஆம் பாவம். ஒரு ஜனனத்தின் நோக்கம், அதன் மரணத்தில் தெரிந்துவிடும். நான்காம் பாவத்தின் சிறப்பு, பன்னிரண்டாம் பாவத்தில்...
சில சந்தேகங்களும் விளக்கங்களும் (ஏன்? ஏன்?)
வாழை மரம் கட்டுவது ஏன்? விருத்திக்கு திருமண வீடுகளில் வாழை மரம் கட்டப்பட்டது. அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது. அது மட்டுமல்ல. வாழை எல்லா காலங்களிலும் கிடைக்கும். வாழை மரம் அதிக பயன்தரக்கூடியது. தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும். இதுபோல், தம்பதியர் ஒருவருக் கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக...
தெளிவு பெறுவோம்
?சிவனுடைய தலையில் பிறையை வைத்திருப்பவராகவும், கங்கையைச் சிரசில் ஏந்தியவராகவும், கழுத்தில் பாம்பை அணிந்தவராகவும், உடம்பில் புலித்தோலைப் போர்த்திக் கொண்ட வராகவும் காட்டுவது ஏன்? - வெங்கடரமணன், சென்னை-74. பகவான் சத்தியசாய்பாபா இதற்கான காரணத்தை அழகாக ஓரிடத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, நாம் எப்படி வாழவேண்டும் என்பதைக் காட்டுவதே சிவசொரூபம். ஜடாமுடியில் அவர் வைத்திருக்கும் சந்திரன் நம்முடைய இன்பமும்,...
தெளிவு பெறு ஓம்
?எல்லா சுபகாரியங்களிலும் குத்துவிளக்கு ஏற்ற வேண்டுமா? - சிவசங்கரன், தூத்துக்குடி. அதில் என்ன சந்தேகம்? சுப நிகழ்ச்சிகளின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றுவது நமது மரபு. ஆனால் தினம் பூஜை அறையில் அகல் விளக்கு ஏற்றலாம். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றலாம். மகாலட்சுமி விளக்கு ஏற்றலாம். இன்னொரு விஷயம். சிலர் எவர்சில்வர் விளக்கு ஏற்றுவார்கள். அது கூடாது....
ஏன்? எதற்கு ?எப்படி ?
?தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சுஇடுவது ஏன்? - பி.கனகராஜ், மதுரை. தாலிகட்டும்போது, மணமகன் சொல்லும் ``மாங்கல்யம் தந்துநானேன’’ என்று துவங்கும் மந்திரத்திற்கான பொருள் என்னவென்றால், நீயும் நானும் இணைபிரியாமல் நூறாண்டு காலம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக, இந்த திருமாங்கல்யம் பூட்டிய கயிற்றினை உனது கழுத்தில் கட்டுகிறேன் என்பதாகும். இதை மந்திரம் என்று சொல்வதைவிட மணமகன் சொல்லும்...
உண்மை உயர்வைத் தருமா?
``சத்தியமேவ ஜெயதே’’ என்பது வேத வாக்கு. ராமபிரான், மனிதனாக அவதாரம் செய்திருந்தாலும், ஜடாயு என்கிற பறவையை சத்தியத்தினால் மோட்சத்திற்கு அனுப்பினான் என்று வருகிறது. நம்மில் பலரும் ஏதோ ஒருகாரணத்தால், பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். உண்மையைச் சொன்னால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடுமோ என்று நினைக்கிறோம். ஆனால், உண்மைதான் உயர்வைத் தரும். வாழ்வின் நிறைவைத் தரும்....
