எட்டாம் பாவம் கெட்ட பாவமா? நல்ல பாவமா?
ஜோதிட சாஸ்திரத்தில் எதுவுமே முழுமையான கெட்ட பாவங்கள் அல்ல. எதுவுமே முழுமையாக நல்ல பாவங்களும் அல்ல. எப்படி ஒரு மனிதன் முழுமையாக நல்லவனாக இருக்க முடியாதோ, அதைப்போல ஒரு முழுமையான கெட்டவனும் இருக்க முடியாது. நல்லவன் இடத்திலும் பல வேண்டாத குணங்கள் இருக்கும். கெட்டவன் இடத்திலும் விரும்பத்தக்க நல்ல குணங்கள் இருக்கும். இதை அப்படியே பிரதிபலிப்பதுதான்...
கோயில்களில் ஏன் பலிபீடம் அமைக்கப்படுகிறது?
?சுவாமிக்கு ஆரத்தி எடுக்கும்போது கற்பூரம் ஏற்றிக் காட்டவேண்டுமா? திரிகளின் மூலமாக காட்ட வேண்டுமா? - சு. ராமலிங்கம், திருச்சி. கற்பூரம் என்று பச்சைக் கற்பூரத்தைத்தான் சாஸ்திரம் குறிப்பிடுகிறது. தற்போது நாம் ஏற்றிக்கொண்டிருக்கும் கெமிக்கல் கற்பூரத்தை அல்ல. இறைவனுக்கு தூப, தீப, நைவேத்ய, தாம்பூல உபசாரங்களைச் செய்த பின் நீராஜனம் என்கிற உபசாரம் உண்டு. இந்த நீராஜனம்...
ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தும் குடும்பத்தில் சண்டை வருவது ஏன்?
?ஒருவர் நாற்காலியில் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டிருந்தால் தரித்திரம் பிடித்துவிடும் என்று சொல்கிறார்களே, இது உண்மையா? - ஜெ.மணிகண்டன், வேலூர். இது ஒழுக்கமின்மையின் வெளிப்பாடாகவும், தான் என்கிற அகந்தையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. எதிரே அமர்ந்திருப்பவர்களை அலட்சியப்படுத்துவதாக இந்தச் செயல் புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற புரிதல்கள் ஒரு மனிதனின் வளர்ச்சியை தடைசெய்யும் என்பதால், தரித்திரம் பிடிக்கும் என்று சொல்லிவைத்தார்கள்....
திருவண்ணாமலை கிரிவலம் வருவதன் தத்துவார்த்தம் என்ன?
?திருவண்ணாமலை கிரிவலம் வருவதன் தத்துவார்த்தம் என்ன? - எஸ்.கதிரேசன், திருப்பூர். அருணாசலம் காந்தம் போல கவர்ந்து இழுக்கிறது. காந்தத்தின் தன்மை என்ன? இரும்பை இழுத்துக் கொள்வது. பரமாத்ம சொரூபத்தின் தன்மை என்ன? ஜீவர்களை தன்னிடத்தே மீண்டும் சேர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தானாகவே அவர்களை மாற்றிக் கொள்ளுதலும் ஆகும். ஒன்றும் கவலைப்படாதீர்கள். மெல்ல மெல்ல நீங்கள் காந்தமான...
ஏழரைச் சனி காலங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா?
?ஏழரைச் சனி காலங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தலாமா? - சுப்ரமணியன், திருச்சி. கட்டாயம் நடத்தலாம். ஒருவருக்கு 28 வயதில் ஏழரைச் சனி வந்தால் 36 வயது வரை அவருக்கு திருமணம் நடத்தாமல் இருக்க முடியுமா? நான் விருச்சிக ராசி. விருச்சிகத்தில் சனி இருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடைபெற்றது. ?‘‘இடும்பைக்கு இடும்பை”என்கிறார்களே, என்ன பொருள்?...
அம்மன் கோயில்களில் எலுமிச்சைப் பழம் ஏன் சிறப்பு?
?பகவான் தசாவதாரங்களில் உள்ள அறிவியல் உண்மை என்ன? - சுமதி, காரைக்கால். மீனாய், கூர்மமாய் என்று ஆரம்பித்து பூரணமான கிருஷ்ண அவதாரத்துடன் முடிக்கிறார். இந்த அவதார வரிசை உயிர் களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுவதாகவும் பெரியவர்கள் கூறுவார்கள். ?நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறாதபோது கோவிலுக்குப் போவதால் என்ன பிரயோஜனம்? சுகுணா, ஸ்ரீ வாஞ்சியம். கோயிலுக்குச் செல்வதும் ஆலய...
கதி கலங்கி இருப்பவருக்கு நல்வழி காட்டும் மார்கினிதேவி
அம்பிகைக்கு சேவகம் செய்யும் பல்லாயிரம் கோடி யோகினிகளில் முதன்மையானவளாக கருதப்படுபவள் இந்த மார்க்கினிதேவி. `மார்க்கம்’ என்றால் வழி என்று பொருள். ஆன்மிக வாழ்வில் ஞானத்தை தேடி அலையும் சாதகனுக்கு, நல்ல வழியை காட்டுபவள் இந்த யோகினி என்பதால், இவளுக்கு `மார்கினி’ என்று பெயர். பெரும் யோகிகளும்கூட மனதை அடக்கி ஆழ்ந்த தியானமும் தவமும் செய்யப் படாதபாடுபடுகிறார்கள்....
பானைகளை வாங்கி அதனை வீட்டில் வைத்து உபயோகம் செய்யக்கூடாது என்கிறார்களே, ஏன்?
?ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் கூறியுள்ளனர். அப்படி இருந்தும் இந்த மனிதகுலம் திருந்தாதபோது, இந்த அறிவுரைகள் அவசியமா? - பாரதி கண்ணன், திருப்பூர். துறவி ஒருவர் ஒரு ஊருக்குச் சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றுச் சென்றனர். இளைஞன் ஒருவன் வந்தான்; ``சாமி எனக்கு ஒரு சந்தேகம். உங்களைப்...
நல்லபாம்பை தெய்வத்திற்கு சமமாக ஒப்பிடுவது ஏன்?
? நல்லபாம்பை தெய்வத்திற்கு சமமாக ஒப்பிடுவது ஏன்? - எஸ்.கதிரேசன், வேலூர். சர்ப்பம் என்கிற பாம்பினை தெய்வங்களின் ஆபரணமாக உருவகப்படுத்தி இருப்பார்கள். நவகிரஹங்களில்கூட கேது என்கிற கிரஹத்தினை ஐந்து தலை நாகத்தின் தலையை உடையதாக வடிவமைத்து இருப்பார்கள். இந்த கேதுவைத்தான் ஞானகாரகன் என்றும் சொல்வார்கள். ஆக, ஞானத்தைத் தருவது கேது என்பதால் அந்த பாம்பின் வடிவத்தையே...

