ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செலுத்தும் நாமங்கள்
நிம்மதி எப்போது வரும்? மனிதர்கள் பிறந்தது முதல் இறப்பது வரை உள்ள நிலைகளை நான்காக வகுத்து வைத்தார்கள். இவைகளை வாழ்வின் படிநிலைகள் (Stages) என்று சொல்லலாம். கல்வி கற்கும் இளம் பருவம் பிரம்மச்சரியம் என்றும், திருமணம் செய்து கொண்டு சம்பாதித்து, பெற்றோர்களையும், பிள்ளைகளையும், உறவுகளையும், காக்கும் பொறுப்பில் இருப்பதை இல்லறம் என்றும், ஒரு கட்டத்திற்குப் பிறகு,...
தெளிவு பெறுவோம்!!
?சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? - சண்முகம், மும்பை. தோணி என்பது சிறிய படகு ஆழமான நீர்நிலையைக் கடந்து செல்ல உதவும். இக்கரையில் இருந்து அக்கரையை அடைய உதவுவதுதான் படகு (தோணி) சாதாரண நீர் நிலையை இப்படி ஒரு தோணியால் கடந்துவிட முடியும். ஆனால், தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும்...
தெளிவு பெறுஓம்
?சந்திராஷ்டம நாள் குறித்து எல்லோரும் பயப்படுகிறார்கள் அது அத்தனை மோசமான நாளா? - சூரிய பிரகாஷ், பண்ரூட்டி. சந்திராஷ்டமம் என்பது, சந்திரன் ஒருவருடைய ராசிக்கு எட்டாவது ராசியில் பிரவேசிக்கும் நாளாகும். உதாரணமாக நீங்கள் மேஷ ராசி என்றால் விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கும் நாள் சந்திராஷ்டம நாள். ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் எந்தக் கிரகமாக இருந்தாலும்...
சித்தர்களை வணங்கும் முறை பற்றி?
?முச்சந்தியில் தேங்காய் விடலை உடைத்து வழிபடுவதன் பலன் என்ன? - பி.கனகராஜ், மதுரை. சாதாரண நாட்களில் அதுபோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பிரயாணத்தின்போதோ அல்லது திருமணத்திற்கு முன்னதாக செய்யப்படும் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு ஊர்வலத்தின்போதோ, ஸ்வாமி திருவீதி உலா வரும்போதோ அவ்வாறு முச்சந்தியில் தேங்காய் உடைப்பது என்பது வழக்கம். சந்தி என்றாலே...
போராட்டம் இல்லாமல் வாழ முடியாதா?
?போராட்டம் இல்லாமல் வாழ முடியாதா? - கே. பிரபாவதி, கன்னியாகுமரி. போராட்டம் தான் நம்மை வாழ வைக்கிறது. நம்முடைய உடலையே எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளுக்குள் எத்தனை போராட்டம் நடக்கிறது தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான கிருமி களும் பாக்டீரியாக்களும் உண்ணும் உணவின் மூலமும் சுவாசிக்கும் காற்றின் மூலமும் இருக்கும் இடத்தின் மூலமும் உள்ளே போய்க்கொண்டே இருக்கின்றன....
நவகிரகங்களை ஒன்பது முறை சுற்ற வேண்டுமா அல்லது மூன்று முறை சுற்றினால் போதுமா?
?முன்னோர்கள் செய்த பாவம் ஏழு தலைமுறைகளை பாதிக்கும் என்று கூறப்படுவது உண்மையா? - வண்ணை கணேசன், சென்னை. உண்மைதான். பரம்பரையில் உள்ள தோஷம் என்று குறிப்பிடுகிறார்கள் அல்லவா, அந்த பரம்பரை என்பதே ஏழுதலைமுறைகளை உள்ளடக்கியதுதான். இந்த பரம்பரையில் நாம் என்பது முதலாவதாக வருவது, தாய் - தந்தை என்பது இரண்டாவது தலைமுறை, பாட்டன் - பாட்டி...
நாகாத்தம்மன் என்றால் என்ன பொருள்?
? நாகாத்தம்மன் என்றால் என்ன பொருள்? - பெருமாள், திருமங்கலம். அஷ்ட காளிகளில் ஐந்தாவதாக பிறந்தவள். அரியநாச்சி என்று பெயர். இவளே நாகாத்தம்மன் ஆகவும் நாகவல்லியாகவும் அழைக்கப்படுகின்றாள். நாகத்தின் வயிற்றிலே பிறந்ததாலும், நாக உடலோடு மனித பெண் முகத்தோடு அருள்பாலிக்கும் தாய் என்பதால் நாகாத்தம்மன் என்று அழைக்கப்படுகின்றாள். திருமணத்தடை, புத்திரப் பேற்றுத் தடை முதலிய தோஷங்களைப்...
திருமணத்திற்கு முன் முகூர்த்தக்கால் நடுவது ஏன்?
?இறந்தவர்களுக்குச் செய்யப்படும் நீத்தார் கடன் என்ற சடங்கினை சிலர் 3 நாட்களிலும், சிலர் 10 நாட்களிலும், சிலர் 15 நாட்களிலும் செய்கிறார்கள், இதில் எது சரி? - மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை. குறைந்த பட்சமாக 10 ராத்திரிகள் என்பது கடந்திருக்க வேண்டும். அதற்கு முன்னால் செய்வதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. தற்காலத்தில் மூன்றாம் நாளே செய்வது என்பது...
குபேர பானையை எந்த திசையில் வைக்க வேண்டும்?
?ரமணர் + ராகவேந்திரர் + ஷீரடிபாபா என மூவரின் எனர்ஜிகளைப் பெற என்ன தவம் முக்கியம்? - ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை. இந்த மூவரும் மனிதர்களாக வாழ்ந்து தெய்வ நிலையை அடைந்தவர்கள். தனக்கென வாழாமல் உலகத்தாரின் நன்மைக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் சொன்ன கருத்துக்களைப் பின்பற்றி நடந்தாலே போதுமானது. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதும்,...