அபரான்னகாலம் என்கிறார்களே? அந்த நேரம் எதற்கு பார்க்கிறார்கள்?
?அபரான்னகாலம் என்கிறார்களே? அந்த நேரம் எதற்கு பார்க்கிறார்கள்? - சஞ்சீவன், கடலூர். பகல் பொழுதை ஐந்து பாகமாக பிரித்து, அதில் நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும் பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் ‘‘அபரான்னகாலம்’’ என அழைக்கப்படும் பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான...
ஏன்? எதற்கு ? எப்படி?
?ஏழரை சனி நடக்கும்போது திருமணம் செய்வது சரியா? - த.நேரு, வெண்கரும்பூர். சரியே. ஏழரை சனிக்கும் திருமணத்தை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எந்தவிதமான தயக்கமோ சந்தேகமோ இன்றி தாராளமாக ஏழரை சனி நடக்கும் காலத்தில் திருமணத்தை நடத்தலாம். பயம் தேவையில்லை. ?கோயிலுக்கு சென்றுவிட்டு நேராக வீட்டிற்குத்தான் வரவேண்டும் என்று கூறுவது ஏன்? - வண்ணை...
தெளிவு பெறுவோம்
?பாவைநோன்பை யார் யார் செய்யலாம்? - கே.முருகன். பெயரிலேயே விடையும் உள்ளதே. பாவை நோன்பு என்பது மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். கன்னிப் பெண்கள் விடியற்காலையில் நீராடி ஆண்டாள் இயற்றிய திருப்பாவைப் பாடல்களையும், மாணிக்கவாசகர் பெருமான் இயற்றிய திருவெம்பாவைப் பாடல்களையும் பாடி, இறைவனை வழிபட்டு, இந்த நோன்பினை மேற்கொள்வார்கள். இந்த நோன்பின்...
எந்தெந்த காலங்களில் சிவ தரிசனம் செய்யலாம்?
?பலிபீடம் ஏன் இருக்கிறது? அதன் தேவை என்ன? - சரண்யாகுமரன், தாம்பரம். பலிபீடம் என்பது ஆலயத்தின் நுழைவில் கொடிமரத்திற்கு முன்புறம் அமைந்திருக்கும். இங்கே வழிபாட்டின் போது தேவதைகளுக்கான ``அவி’’ அதாவது நிவேதனம் சாதிப்பார்கள். இது பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் இருக்கும். மூன்று அடுக்கு அமைந்து அதன் மேல் புறம் தாமரை மலர் போல விரிந்தபடி இந்த...
எல்லா கிரக தோஷங்களும் நிவர்த்தியாக தினசரி வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்?
?ஆலயங்களில் மூலவரைத்தவிர, பிராகாரங்களில் என்னென்ன தெய்வங்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? மூலவரை மட்டும் வழிபட்டால் போதுமா? - கே. பிரபாவதி. மேலகிருஷ்ணன் புதூர். ஆலயங்களில் மூலவரைச் சுற்றி, அந்தந்தத் தெய்வங்களுக்கு உண்டான ஆகமங்களில் சொல்லப்பட்டபடி, சுற்றுப்புறத் தெய்வங்கள் - கோஷ்ட தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். முதலில் இவர்களை எல்லாம் வலம்வந்து தரிசித்து, அதன் பிறகே மூலவரின்...
ஜீவ காருண்யம் என்றால் என்ன?
?குடியிருக்கும் வீட்டில் நாவல்பழ மரம் வளர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்? - பா.பாலசுப்ரமணியன், தூத்துக்குடி. நாவல் மரம் என்பது மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டது என்றாலும், அதனை வீட்டில் வளர்ப்பதில்லை. பண்ணைத் தோட்டங்கள், நிலங்கள், வயல்வெளிகளில் வளர்த்தார்கள். அது அளவில் பெரியது என்பதாலும், வளர்வதற்கு அதிகப்படியான இடம் தேவை என்பதாலும், அந்த மரமானது அதிகப்படியான...
செல்வத்தைப் பெருக்க இணைய தளங்களில் பல்வேறு வழிமுறைகள் சொல்லப்படுவது சரிதானா?
?விநாயகருக்கு கொழுக்கட்டையை எப்பொழுது வேண்டுமானாலும் படைத்து வழிபடலாமா? - பொன்விழி, அன்னூர். தாராளமாக. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு அந்த முழுமையை அதாவது பூரணத்தை தனது உள்ளே அடக்கியிருக்கும் கொழுக்கட்டையை எப்பொழுது வேண்டுமானாலும் படைத்து வழிபடலாம். அதன் மூலம் இறங்கிய பணியில் நாமும் முழுமையான வெற்றியை அடைய இயலும். ?கட்டிடங்கள் இடிந்து விழுவது போலவும் அதில்...
?காதுகுத்தி கடுக்கண் போடுகின்றார்கள், என்ன காரணம்?
- கணேசன், சென்னை. காதுமடலில் குத்துவது என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நல்ல விஷயங்களை மட்டுமே காது கேட்க வேண்டும் என்பதற்கான ஒரு கௌரவமாகவே, காதுக்கு பொன்னாலான கடுக்கன் (கர்ண பூஷணம்) போடுகிறார்கள். நல்ல விஷயங்களைக் கேட்கின்ற காதுக்கு செய்யப்படும் உபசாரம் அது. ?கடைசி நினைவு பகவானைப் பற்றியதாகவே இருக்க...
பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?
பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர், தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்… தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார் ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள், தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து, ஆசிபெற்றுச்...


