நந்தனாருக்கு நந்தி விலகியது போல கருடன் விலகிய பெருமாள் கோயில் உண்டா?
?நந்தனாருக்கு நந்தி விலகியது போல கருடன் விலகிய பெருமாள் கோயில் உண்டா? - சத்தியநாராயணன், சென்னை. பதில் ஏன் இல்லாமல்? திருநெல்வேலிக்கு பக்கத்திலே ஆழ்வார் நவ திருப்பதிகளில் ஒன்று தென் திருப்பேரை. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. இறைவன்...
?மனிதர்கள் சாபம் பலிக்குமா?
- வண்ணை கணேசன், சென்னை. மாத்ரு சாபம், பித்ருசாபம், குரு சாபம், மித்ரசாபம் ஆகியவை நிச்சயம் பலிக்கும். பெற்ற தாய் மனம் நொந்து விடுக்கும் சாபம், தந்தையாரின் மனம் கோணும்படியாக நடந்து அவர் தரும் சாபம், பாடம் கற்றுத் தரும் குருவை நிந்திப்பதன் மூலம் கிடைக்கும் சாபம், உயிர்த்தோழனுக்கு துரோகம் செய்வதன் மூலம் வந்து...
ஆன்மா அழியுமா?
?ஆன்மா அழியுமா? - பி.கனகராஜ், மதுரை. ஆன்மாவிற்கு அழிவில்லை. ஆன்மா என்பது நித்யமானது. அது அழிவற்றது என்பதே நம் இந்து மதத்தின் அடிப்படை தத்துவம். ``புனரபி ஜனனம், புனரபி மரணம்’’ என்று சொல்வார்கள். ஆன்மா என்பது ஒரு பிறவியில் ஒரு உடலில் இருந்து நீங்கி மறுபிறவியில் மற்றொரு உடலோடு சேர்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மா...
குலசேகர ஆழ்வாருக்கு பெருமாள் என்று ஏன் பெயர்?
?குலசேகர ஆழ்வாருக்கு பெருமாள் என்று ஏன் பெயர்? - பரமகுமார், திருநெல்வேலி. பெருமாள் என்றால் வைணவ மரபிலே ராமனைக் குறிக்கும். திருவரங்கநாதனுக்கு பெரிய பெருமாள் என்று பேர். பெரிய பெரிய பெருமாள் என்று சொன்னால், நரசிம்மரைக் குறிக்கும். இப்படி ஒரு மரபு வைணவத்தில் உண்டு. ராமானுஜர், குலசேகர ஆழ்வார் மீது மிகுந்த அன்பு கொண்டவர்....
எப்படி நிவேதனம் செய்வது?
இறைவனை நாம் வழிபாடு செய்கின்ற போது, இறைவனுக்கு செய்யக் கூடிய பூஜை வழிபாட்டு முறைகளை பற்றி, நமக்கு நம் முன்னோர்கள் ஒரு நெறிமுறையை வகுத்து தந்திருக்கிறார்கள். அந்த வகையில், வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கோ அல்லது விக்ரகங்களுக்கோ நாம் தூபம் - தீபம் செய்த பின்னர் அதாவது தூபம் என்பது சாம்பிராணி ஆகும். அதை...
தெளிவு பெறுஓம்- ?சுதர்சன ஜெயந்தி எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
- வி.ராஜசேகரன், மதுராந்தகம். ஆண்டுதோறும், ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி உற்சவமாக திருமால் ஆலயங்களில் கொண்டாடப்படும். ?எல்லா கோயில்களிலும் சுதர்சனருக்குத் தனிச் சந்நதி உண்டா?- வா.நடராஜன், சென்னை. சில கோயில்களில் ஸ்ரீ சுதர்சனருக்கு தனிச் சந்நதி உண்டு. திருவரங்கம், மதுரைக்குப் பக்கத்தில் திருமோஹூர் திருத்தலங்களில்...
ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த தங்களின் ஆலோசனை என்ன?
?ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்த தங்களின் ஆலோசனை என்ன? - ஹரி, மேலூர். காலையிலோ மாலையிலோ கொஞ்ச நேரமாவது கடவுளை நினைக்க முயலுங்கள். பிறகு இது சாப்பிட உட்காரும் நேரம். வேலை ஆரம்பிக்கும் நேரம் என்று தொடர வேண்டும். இப்படி அதிகரித்துக் கொண்டால், வளரும் கொடிக்கு கொம்பு கிடைத்ததுபோல் மனம் ‘சிக்’ என்று கடவுளைப்...
துருவ நட்சத்திரம் என்றால் என்ன?
?சனி நீராடு என்றால் சனிக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளி என்று பொருளா? இல்லை வேறு அர்த்தம் உண்டா? - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணண்புதூர். சன்னமான நீரில் அதாவது சில்லென்று இருக்கும் ஆற்றுநீரில் அதிகாலைப் பொழுதில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்பதே சனி நீராடு என்பதன் பொருள் என்று ஒரு சிலர் சொல்வார்கள். குளித்தல் என்பதற்கும்...
எல்லா மனிதர்களாலும் ஏன் வெற்றிபெற முடியவில்லை?
?எல்லா மனிதர்களாலும் ஏன் வெற்றிபெற முடியவில்லை? - சி.பாக்கிய லட்சுமி, திருப்பூர். “செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க செய்யாமையாலும் கெடும்” என்றான் வள்ளுவன். 2000 வருடங்கள் கழிந்தாலும்கூட இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளத் தவறுவதால்தான் நாம் தோல்வி அடைகிறோம். எதைச் செய்ய வேண்டுமோ அதை விட்டுவிட்டு எதைச் செய்ய முடியாதோ அதைச்செய்ய முயன்று கொண்டிருக்கிறோம்....