பெண்ணிடம் பண மோசடி; ஆசிரியர் மீது சஸ்பெண்ட்: நடவடிக்கை பாய்கிறது?

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி சாந்தி (42). இவர் சொந்தமாக ஓட்டல் வைத்துள்ளார். இந்த ஓட்டலுக்கு கிருஷ்ணாபுரம் வன்னியகுலம் பகுதியை சேர்ந்த முனியப்பன் (36) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர் பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அடிக்கடி ஓட்டலுக்கு வந்து சென்றதால்,...

தவெக அரசை கண்டித்து தர்மபுரியில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஆக. 14: தர்மபுரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் டி.ஆர்.அன்பழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் அசோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில், விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது அணை தொடர்பாக மெத்தனம் காட்டி வருவது மற்றும் காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு பெற...

கல்லூரி மாணவரின் டூவீலர் திருட்டு

அரூர், ஆக. 14: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே தாதனூர் கிராமத்தை சேர்ந்தவர் முல்லைஅரசு மகன் மோனிஷ்குமார் (19). இவர் தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து டூவீலரில், மோட்டூர் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றுள்ளார். அங்கு புளியமரத்துக்கு அடியில் டூவீலரை நிறுத்தி விட்டு கல்லூரி சென்று விட்டு,...

தர்மபுரியில் பரவலாக கொட்டி தீர்த்த மழை 22.5 மி.மீட்டர் பதிவு

தர்மபுரி, ஆக.13: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. தண்ணீர் இல்லாமல் நீர்நிலைகள் வறண்டு விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று வெயில் 97.1 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தர்மபுரியில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் பெய்தது. இந்த...

ஆடி அமாவாசையை முன்னிட்டு பெரியகருப்பசாமி கோயில் பூசாரிக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம்

தர்மபுரி, ஆக.13: ஆடி அமாவாசையை முன்னிட்டு, பெரிய கருப்பசாமி கோயிலில், பூசாரி மீது 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் நடந்தது. தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே நடப்பனஅள்ளி கிராமத்தில் உள்ள பெரிய கருப்பசாமி கோயிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பகல் 12...

வழித்தடத்தை அளக்க எதிர்ப்பு பெண் தீக்குளிக்க முயற்சி

காரிமங்கலம், ஆக.13: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த மன்னன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி, விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மற்றும் வெங்கடாசலம் ஆகியோருக்கும், 21 அடி வழித்தடத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. நிலம் பிரச்னை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள்...

காரிமங்கலம் சந்தையில் ரூ.1.80 கோடிக்கு கால்நடைகள்

விற்பனைகாரிமங்கலம், ஆக.12: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 750 ஆடுகள், 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ரூ.95 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.80 லட்சத்திற்கு மாடுகளும், ரூ.5 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகளும்...

கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்

தர்மபுரி, ஆக.12: தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி மகள் சவுந்தர்யா(18). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து பெற்றோர் பெரும்பாலை போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு...

மது விற்ற 3 பேர் கைது

காரிமங்கலம், ஆக.12: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேடுஅள்ளி மோதூர் பகுதியில் மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த லட்சுமி, காளியம்மாள், சின்னசாமி ஆகியோரை கைது செய்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல்...

வத்தல்மலையை பழங்குடியினர் வாழும் பகுதியாக அறிவிக்க வேண்டும்

  தர்மபுரி, ஆக.10: வத்தல்மலையை பழங்குடியினர் வாழும் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பழங்குடி மக்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்திய பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், கொட்டலாங்காட்டில் சங்க கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். பெரியூர் லட்சுமணன், ராஜமாணிக்கம், தனக்கோட்டி, பபூபால், தங்கராஜ், அழகுதுரை, துரை,...