இடம் மாறியது ஏன்?
இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை தயாரிக்கும் மெகா மையம் தமிழ்நாட்டின் ஓசூரில் அமைவதாக இருந்தது. இந்த மையமானது ரூ.15,803 கோடியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஓசூரில் புதிதாக அமையவிருக்கும் விமான நிலையத்தோடு, இந்த ராணுவ மையத்தையும் கொண்டு வர வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருந்தது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு,...
யார் தூயசக்தி?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களை கைப்பற்றியது. தவெக 108 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் அறுதி பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் உரிமை கோரும்...
நீட் ஆபத்து
மீண்டும் ஒரு முறை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இளம் வயது முதலே மருத்துவ கனவுகளுடன் படித்து வரும் மாணவர்களின் கடின உழைப்பை மோடி அரசு மீண்டும் ஒருமுறை சிதைத்து இருக்கிறது. கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து, தேர்வு...
எதிர்ப்பாரா விஜய்..?
ஒன்றிய பாஜ அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டம் என்பது தேசிய கல்வி கொள்கை 2020-ன் (NEP 2020) கீழ், நாடு முழுவதும் 14,500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டமாகும். 2022 செப்டம்பர் 7-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2022-23 முதல் 2026-27 வரை, 5 ஆண்டுகளுக்கு ரூ....
தர்மசங்கடம்
மேற்குவங்க அரசியல் புயல் இன்னும் ஓயவில்லை. அங்கு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து எஸ்ஐஆர் பணிகள் நடந்தன. அதன்பின் 90 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். சுமார் 60 லட்சம் பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதை எதிர்த்து முதல்வர் மம்தா உச்ச நீதிமன்றம் சென்றார். எதுவும் நடக்கவில்லை. தேர்தலில் 1500 அதிகாரிகள் இடமாற்றம் குறித்தும் வழக்கு தொடர்ந்தார்,...
புதிய முடிவு
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்குமுனை போட்டி இருந்தது. வாக்குப்பதிவு முடிந்து வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் பல்வேறு நிறுவனங்கள் கருத்துகளை கேட்டு வெளியிட்ட தேர்தல் கணிப்புகள் பொய்த்துப்போனது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக, தனி மெஜாரிட்டியின்றி அதிக இடங்களில் வெற்றி...
கருப்பு நிகழ்வு
அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் போர் தொடங்கிய பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல், இதுவரை 3 முறை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட இந்த சிலிண்டரின் விலை மார்ச் மாதத்தில் ரூ.144 உயர்த்தப்பட்டது. மீண்டும் ஏப்ரல் 1ம் தேதி ரூ.200 உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த மாத நிலவரப்படி முக்கிய...
உடல்நலனில் உஷார்...!
தமிழ்நாட்டை பொறுத்தவரை நடப்பாண்டில் கோடைக்காலம் முன்கூட்டியே துவங்கி விட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதமே, கத்திரி வெயில் காலங்களை போல வெயில் கொளுத்தி எடுத்தது. வேலூரில் கடந்த வாரம் அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெப்பநிலை நிலவியதால் பொதுமக்கள்...
மீண்டும் போர்க்கொடி
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் மாநில தலைவராகவும் பதவி வகிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு பிறகு மாநில தலைமை மாற்றம் நடக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தனர். இதனால் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே ஒரு பனிப்போர் நிலவி வந்தது. முதல்வர் மாற்றம் குறித்து கட்சி மேலிடம்...


