உளவு செயலியா?
நாடு முழுவதும் புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலியைத் தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது உளவு பார்க்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கொந்தளித்து போய் உள்ளன. வாடிக்கையாளர்களின் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியவும், அடையாள எண்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும் ‘சஞ்சார்...
ஜனநாயக கடமை மீறல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. முதல் நாளான நேற்று மக்களவையில் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் உயர்கல்விக்கென தனி ஆணைய மசோதா, அணுசக்தி மசோதா, கார்ப்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்கள் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது....
திருத்த நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த மாதம் 4ம் தேதி எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கின. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பதே தேர்தல் கமிஷன், ஒன்றிய பாஜ அரசோடு இணைந்து நடத்தும் தில்லுமுல்லு வேலை என்பது பல மாநிலங்களில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பாஜ அரசின் வாக்கு திருட்டுக்கு எஸ்ஐஆர் என்பது ஒரு புறவாசலாக...
தடைக்கல்லாக மாறும்
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் நடக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதனை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தை ஆய்வு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த குழு சமர்ப்பித்த...
தொடரும் உயிர்பலி....!
ஒன்றிய பா.ஜ அரசின் அழுத்தம் காரணமாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்தும் சிறப்பு பணிகளை (எஸ்.ஐ.ஆர்) மேற்கொண்டு வருகிறது. பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நடந்து வருகிறது. இப்பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள...
தலைமை மாற்றம்?
கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் மாற்றம் என்ற பிரச்னை பூதாகரமாக மாறிவிட்டது. முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் பதவி போட்டியின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் மேலிட முடிவுக்கு இருவரும் கட்டுப்படுவோம் என்று சித்தராமையா கூறுகிறார். ஆனால் மேலிடம் இதுவரை இப்பிரச்னையில் வாய் திறக்கவில்லை. 2023ம் ஆண்டு போடப்பட்ட ரகசிய ஒப்பந்தம் 5 பேருக்கு மட்டுமே தெரிந்த...
கம்பீரம் இழப்பு
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றுள்ளது. நேற்று முடிந்த 2வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் இந்திய அணி 2வது முறையாக தொடரை இழந்துள்ளது. கடந்தாண்டு இந்தியா வந்த நியூசிலாந்து அணி 3-0...
இது என்ன ராஜதந்திரம்?
அருணாச்சல் மாநிலத்தை சேர்ந்த பெண் சீனாவில் சிக்கித்தவிக்கிறார். காரணம் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று சீனா அறிவித்துவிட்டது. அருணாச்சல் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை சீனா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதே அதன் காரணம். இந்திய பிரஜை சீனாவில் தவிக்க பிரதமர் மோடி இன்று வரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏன் வெளியுறவுத்துறை கூட...
நடிப்பு அரசியல்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். பிரசாரம் செய்யலாம். ஆனால் குறைந்தபட்ச அரசியல் அறிவை பெற்றிருக்க வேண்டும். அரசியல் அறிவை மேம்படுத்த, ஆளும் அரசின் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி படிப்பது அவசியம். ஆனால் நடிகர் விஜய், கட்சியை துவங்கியதில் இருந்து அவரது பேச்சும், செயல்பாடும் சினிமா படத்தில் நடிப்பது போன்று...
