தூய்மை சேவை

தூய்மை பணியாளர்களுக்கு திராவிட மாடல் ஆட்சிக்காலம் பொற்காலம் எனலாம். ஊர் அடங்கிய பின்னும் ஓய்வில்லாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கணக்கில் அடங்காதது. தூய்மை பணியாளர்களுக்கு தற்போது சென்னையில் 3 வேளையும் உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பர் 6ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட...

செவிக்கு எட்டுமா?

சமக்ர சிக்‌ஷா அபியான் என்பது பாலர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரையிலான முழு வரம்பையும் உள்ளடக்கிய, பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். இந்த திட்டம் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தை செயல்படுத்துவதை இலக்காக கொண்டது. நிலையான, தரமான கல்வி வளர்ச்சியை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு 60...

பெரும் சூழ்ச்சி...?

இந்தியாவில், 2025ம் ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறியுள்ளது பீகார் சட்டப்பேரவைத் தேர்தல். நாட்டிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட பின் நடந்த சட்டப்பேரவை தேர்தல் என்று சிறப்பு இதற்கு உண்டு. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் மகாபந்தன்...

சிறையில் கும்மாளம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு குற்றவழக்குகளில் கைதாகி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தீவிரவாத சதி செயலில் ஈடுபட்டவர்கள், போதை பொருள் விற்பனை, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடிகளும் இந்த சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இதனால் பரப்பனஅக்ரஹார சிறையில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. சொத்து குவிப்பு...

தர்மம் வெல்லும்

பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ளது. 67 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில்தான் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல லட்சம் பேர் வாக்குரிமையை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ‘இது வாக்கு திருட்டு. பாஜ, தேர்தல் ஆணையத்துடன் நடத்திய கூட்டுச்சதி’...

யார் தோல்வி?

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு விட்டன. இனி இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் துணிய மாட்டார்கள். இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று தீவிரவாதிகள் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு மரண அடி அவர்களுக்கு...

பயன் இல்லை

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணியை தேர்தல் ஆணையம் துவங்கி விட்டது. தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் பாஜ எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது என்று, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆணித்தனமான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார். கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் முதல்வர்...

பாஜவின் சதிவலை

காங்கிரஸ் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்கியே தீருவோம் என மல்லுக்கட்டி வரும் பாஜ, கடந்த 12 ஆண்டுகளில் அதற்கான பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டது. வடக்கே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை ஒவ்வொன்றாக கபளீகரம் செய்து கொண்ட பாஜ, பின்னர் காங்கிரசின் கூட்டணி கட்சிகளையும் குறி வைத்து தாக்கி வருகிறது. இதுபோல் மாநிலங்களில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தும்...

ஒரு கரும்புள்ளி

அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான தனது கொள்கையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இறுக்கமூட்டியுள்ளார் டிரம்ப். அதாவது அமெரிக்காவில் குடியேற விசா கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சுகாதார தகுதி சார்ந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீரிழிவுநோய், இருதயநோய், உடல்பருமன் போன்ற நாள்பட்ட நோய்களை கொண்டவர்கள், அமெரிக்க விசாக்களை பெறுவதில் இருந்து இனி நிராகரிக்கப்படுவார்கள் என்பது...

கடிவாளம்...!

கருர் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதில், 9 பேர் குழந்தைகள் என்பது அதைவிட பெரும் துயரம். இந்த சோக நிகழ்வை தொடர்ந்து, பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. கரூர் போன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது....